வ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்கரை 2
வக்கரையில் 2
வக்கரையே 5
வக்கரையை 1
வகுத்த 1
வகுத்தது 1
வகுத்தவன் 2
வகுத்தனர் 1
வகுத்து 1
வகுளங்கள் 1
வகுளம் 1
வகை 72
வகை-தனில் 1
வகை-தனொடு 1
வகையா 1
வகையார் 1
வகையால் 11
வகையான் 2
வகையில் 1
வகையின் 1
வகையினர் 1
வகையினால் 1
வகையே 1
வகைவகையாலே 1
வங்க 5
வங்கங்கள் 1
வங்கம் 7
வங்கமும் 2
வச்சத்தால் 1
வச 1
வசி 3
வசியே 2
வசுந்தரரே 1
வசை 7
வசையொடும் 1
வஞ்ச 6
வஞ்சக 2
வஞ்சகம் 1
வஞ்சத்து 1
வஞ்சப்படுத்து 1
வஞ்சம் 5
வஞ்சர் 1
வஞ்சனே 1
வஞ்சனை 1
வஞ்சி 2
வஞ்சியும் 1
வஞ்சொல் 1
வட்ட 6
வட்டணை 1
வட்டணைகள் 1
வட்டம் 2
வட்டமும் 1
வட்டின் 1
வட 6
வட_மன் 1
வடகயிலை 1
வடகரை 35
வடங்கள் 1
வடசொல் 1
வடசொலும் 1
வடத்தன் 1
வடத்தின் 1
வடதளி 10
வடபக்கம் 2
வடபால் 2
வடபாலது 1
வடபாலும் 1
வடம் 13
வடமலை 1
வடமாகறல் 1
வடமும் 2
வடவரை 1
வடவிடவீ-தனில் 1
வடி 9
வடிகொள் 1
வடிய 2
வடிவர் 1
வடிவனார் 1
வடிவினர் 9
வடிவினார் 1
வடிவினை 1
வடிவினொடு 1
வடிவு 15
வடிவும் 4
வடிவுற 1
வடிவொடு 3
வடிவொடும் 1
வடு 2
வடுகூர் 1
வடுகூரில் 8
வடுகூரை 1
வண் 68
வண்குடியும் 1
வண்கையாளர் 1
வண்டர் 2
வண்டல் 7
வண்டலும் 1
வண்டின் 3
வண்டு 229
வண்டுகள் 3
வண்டும் 7
வண்டே 1
வண்டொடு 3
வண்ண 23
வண்ணங்கள் 1
வண்ணத்த 1
வண்ணத்தர் 3
வண்ணத்தவன் 1
வண்ணத்தன 1
வண்ணத்தான் 1
வண்ணத்தீர் 1
வண்ணத்து 6
வண்ணம் 73
வண்ணமாய 1
வண்ணமும் 4
வண்ணமே 16
வண்ணர் 6
வண்ணர்-தம் 2
வண்ணரே 1
வண்ணரோ 3
வண்ணவண்ண 1
வண்ணவான் 1
வண்ணன் 8
வண்ணனது 1
வண்ணனும் 14
வண்ணனே 1
வண்ணனை 1
வண்ணனோடு 2
வண்மை 3
வண்மையால் 2
வண 7
வணக்கம்செய் 1
வணங்க 14
வணங்கவும் 1
வணங்காதார்-தமக்கு 1
வணங்காமை 1
வணங்கி 13
வணங்கிட 7
வணங்கு 2
வணங்கு-மின் 1
வணங்குதல் 2
வணங்குதும் 1
வணங்கும் 30
வணங்கும்-தனை 1
வணங்குமவர் 1
வணங்குமே 1
வணங்குவர் 1
வணங்குவன் 2
வணங்குவார் 6
வணம் 24
வணமா 1
வணமே 1
வணர் 2
வணல் 1
வணன் 3
வணனே 2
வணனை 1
வதனம் 1
வதி 1
வதுவை 1
வந்த 40
வந்தது 2
வந்தவர் 1
வந்தவன் 1
வந்தன 1
வந்தனம் 1
வந்தனை 1
வந்தார் 1
வந்தாலுமே 1
வந்தானை 1
வந்திசெய்ய 1
வந்திட 1
வந்தித்திருக்கும் 1
வந்திப்ப 2
வந்தியோடு 1
வந்து 201
வந்துவந்து 2
வம் 2
வம்-மின் 4
வம்-மினோ 2
வம்பின் 1
வம்பு 14
வமே 1
வய 2
வயங்கு 1
வயந்து 1
வயம் 6
வயல் 158
வயல்-தோறும் 1
வயல்-வாய் 1
வயல்கள் 3
வயலிடை 1
வயலில் 1
வயலின் 1
வயலினில் 1
வயலுக்கு 1
வயலுக்கே 1
வயலும் 8
வயலுள் 1
வயிர 3
வயிரம் 3
வயிரமும் 1
வயிற்றன 1
வயிறார் 1
வயிறு 1
வர்க்க 1
வர்க்கம் 1
வர்த்தமானர் 1
வர்த்தமானீச்சரத்தாரே 10
வர்த்தமானீச்சரத்தாரை 1
வர 16
வரங்கள் 1
வரத்தான் 1
வரத்தினான் 1
வரத்து 3
வரத்தையே 1
வரதர் 1
வரதன் 3
வரந்தையான் 1
வரம் 18
வரம்பு 1
வரல் 3
வரல்முறை 1
வரல்முறையால் 1
வரல்முறையின் 1
வரலால் 2
வரவிட்டு 1
வரவும் 2
வரன்றி 3
வராக 1
வரால் 4
வராலோடு 1
வரி 92
வரிக்கண்ணார் 1
வரிது 1
வரிந்த 3
வரிய 6
வரினும் 6
வரு 119
வருக்கம் 1
வருக்கை 1
வருகின்ற 1
வருட 3
வருணனும் 1
வருத்தம் 5
வருத்து 1
வருதலால் 1
வருந்த 3
வருந்தல் 1
வருந்தாரே 1
வருந்தி 2
வருந்திய 2
வருந்தியும் 1
வருந்தினும் 1
வருந்தும் 1
வருந்தும்போது 1
வருபவர் 2
வருபவன் 1
வரும் 37
வருமவன் 1
வருமால் 1
வருவது 3
வருவரேல் 1
வருவன 3
வருவார் 16
வருவார்-தம் 1
வருவார்கள்-தங்கள் 1
வருவாரும் 3
வருவாரே 10
வருவான் 1
வருவித்த 1
வருவீர் 1
வருவீர்காள் 1
வரை 170
வரை-தன் 1
வரை-தன்னால் 1
வரை-தன்னின் 1
வரை-தன்னை 2
வரை-தனால் 2
வரை-தனில் 1
வரை-தனை 1
வரைக்கீழ் 1
வரைக்கு 1
வரைக்கும் 1
வரைகள் 2
வரைகின்ற 1
வரைத்த 1
வரைத்தலத்தால் 1
வரைத்தலம் 1
வரைதன்னால் 1
வரைமகளோடு 1
வரைமங்கை 1
வரையகம் 1
வரையாத 1
வரையார் 1
வரையார்-தம் 1
வரையால் 13
வரையான் 4
வரையான்மகள் 4
வரையிடை 1
வரையில் 4
வரையின் 7
வரையினான் 1
வரையினில் 1
வரையினை 1
வரையும் 1
வரையுமே 1
வரையே 3
வரையை 7
வரைவாய் 1
வரைவில் 1
வரைவிலால் 1
வல் 41
வல்ல 58
வல்லது 1
வல்லம் 3
வல்லமே 10
வல்லர் 8
வல்லரே 5
வல்லவர் 53
வல்லவர்-தம் 2
வல்லவர்-பால் 1
வல்லவர்க்கு 4
வல்லவர்க்கும் 1
வல்லவர்கள் 3
வல்லவர்தாம் 1
வல்லவரே 11
வல்லவன் 7
வல்லவனே 1
வல்லன 1
வல்லாய் 4
வல்லார் 156
வல்லார்-தம் 2
வல்லார்-தமக்கு 2
வல்லார்-தமை 2
வல்லார்க்கு 38
வல்லார்க்குமே 1
வல்லார்க்கே 1
வல்லார்கட்கு 1
வல்லார்கள் 18
வல்லார்களுக்கு 1
வல்லார்களே 2
வல்லார்களை 2
வல்லாரவர் 2
வல்லாரவர்-தங்கள் 2
வல்லாருக்கு 1
வல்லாரே 1
வல்லாரையும் 1
வல்லான் 19
வல்லானும் 1
வல்லானை 1
வல்லானையே 1
வல்லி 2
வல்லியம் 5
வல்லிரேல் 1
வல்லீர் 5
வல்லீரே 1
வல்லை 2
வல்லையே 2
வல்லோர் 4
வல்லோர்கட்கு 2
வல்வினை 25
வல்வினைக்கு 1
வல்வினைகள் 5
வல்வினைதான் 3
வல்வினைதானே 1
வல்வினையாளர் 1
வல்வினையும் 1
வல்வினையே 1
வல 19
வலங்கையில் 1
வலஞ்சுழி 29
வலஞ்சுழிவாணர்-தம் 1
வலஞ்சுழிவாணன் 2
வலஞ்சுழிவாணனை 1
வலத்தார் 1
வலத்தால் 1
வலத்து 1
வலது 1
வலதே 1
வலம் 14
வலம்கொடு 1
வலம்கொடே 1
வலம்கொள் 3
வலம்கொள்பவர் 1
வலம்கொள்வார் 2
வலம்கொள 1
வலம்செய்தல் 1
வலம்செய்து 2
வலம்செய்யும் 1
வலம்புர 11
வலம்புரம் 2
வலம்வந்து 1
வலம்வரு 1
வலயத்தோடு 1
வலர் 4
வலவர் 1
வலவன் 2
வலன் 12
வலனார் 1
வலார் 4
வலார்க்கு 4
வலி 57
வலிசெயும் 1
வலித்து 4
வலிதாயம் 1
வலிய 6
வலியின் 1
வலியினன் 1
வலியினால் 1
வலியும் 2
வலியை 4
வலியோடு 1
வலிவலம் 21
வலீர் 1
வலையோடு 1
வலைவாணர் 1
வவ்வ 1
வவ்வாய் 8
வவ்வாயாய் 2
வவ்விய 4
வவ்வினான் 1
வவ்வினையே 1
வவ்வுதியே 11
வவ்வும் 1
வவ்வேல் 1
வழக்கம் 1
வழங்கு 1
வழங்கும் 2
வழி 24
வழிகள் 1
வழிபட்ட 2
வழிபட்டால் 1
வழிபட்டான் 2
வழிபட்டு 3
வழிபட 13
வழிபடல் 3
வழிபடு 3
வழிபடும் 9
வழிபடுமவர் 2
வழிபடுவாரே 1
வழிபடுவான் 1
வழிபடுவீர் 1
வழிபாடு 30
வழிபாடுசெய் 7
வழிபாடுசெய்து 1
வழிபாடும் 1
வழிபாடே 2
வழிமொழிகள் 1
வழிய 1
வழியானை 1
வழியே 1
வழியை 1
வழுத்துவர் 1
வழுதிக்கு 1
வழுவா 4
வழுவாத 2
வழுவாது 1
வழுவாமே 1
வழுவார் 1
வழுவாள் 1
வழுவி 1
வழுவிய 1
வள்ளல் 7
வள்ளலின் 1
வள்ளலே 2
வள்ளலை 2
வள்ளி 2
வள்ளை 3
வள்ளையின் 1
வள 95
வளம் 41
வளம்பட்டு 1
வளர் 209
வளர்க்க 1
வளர்க்கும் 2
வளர்கின்ற 2
வளர்த்த 2
வளர்தர 2
வளர்தரு 3
வளர்ந்தான் 1
வளர்வன 1
வளர்வாரே 1
வளர்வானும் 1
வளர்வு 2
வளர 2
வளரும் 25
வளவர் 1
வளவன் 1
வளாவிய 3
வளாவியது 1
வளி 8
வளியினில் 1
வளை 42
வளைக்கும் 2
வளைத்தவன் 2
வளைத்தார் 1
வளைத்தான் 2
வளைத்து 2
வளைத்தோன் 2
வளைய 5
வளையவர் 1
வளையா 1
வளையாதார் 1
வளையார் 6
வளையால் 1
வளையாள் 2
வளையாளை 2
வளையாளோடு 1
வளையினர் 1
வளையை 1
வளையோடு 1
வளைவது 1
வளைவித்தவன் 1
வளைவித்தவனே 1
வற்புறுத்தி 1
வற்றல் 3
வற்றா 1
வற்றாத 1
வற்று 1
வறுமை 2
வன் 33
வன்கண் 1
வன்தக்கன் 1
வன்பர் 1
வன்மை 1
வன்னி 27
வன்னியும் 9
வன்னியொடு 1
வன 19
வனசர 1
வனத்தில் 1
வனப்பால் 1
வனப்புற 1
வனம் 3
வனமுலையவளொடு 1
வனனில் 1
வனி 1
வனியே 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


வக்கரை (2)

மான் அன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன் – தேவா-சம்:3442/3
வார் மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன் – தேவா-சம்:3443/3

மேல்


வக்கரையில் (2)

மறையவன்-தன் தலையில் பலி கொள்பவன் வக்கரையில்
உறைபவன் எங்கள் பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே – தேவா-சம்:3438/3,4
வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில்
தேய்ந்த இள வெண் பிறை சேர் சடையான் அடி செப்புதுமே – தேவா-சம்:3439/3,4

மேல்


வக்கரையே (5)

மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே – தேவா-சம்:3440/4
மை அணி மா மிடற்றான் உறையும் இடம் வக்கரையே – தேவா-சம்:3441/4
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3445/4
வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3446/4
வாடிய வெண் தலை கொண்டு உழல்வான் இடம் வக்கரையே – தேவா-சம்:3447/4

மேல்


வக்கரையை (1)

வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை
சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3448/2,3

மேல்


வகுத்த (1)

மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு – தேவா-சம்:3649/3

மேல்


வகுத்தது (1)

தார் அடைந்த மாலை சூட்டி தலைமை வகுத்தது என்னே – தேவா-சம்:521/3

மேல்


வகுத்தவன் (2)

வகுத்தவன் வளர் பொழில் கூகம் மேவினான் – தேவா-சம்:3047/2
மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம் – தேவா-சம்:3648/2

மேல்


வகுத்தனர் (1)

மண் இடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டு இரும் கலை சேர் – தேவா-சம்:855/2

மேல்


வகுத்து (1)

வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ – தேவா-சம்:3539/1

மேல்


வகுளங்கள் (1)

வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய – தேவா-சம்:2430/3

மேல்


வகுளம் (1)

மாதவி வான் வகுளம் மலர்ந்து எங்கும் விரை தோய வாய்ந்த – தேவா-சம்:1130/3

மேல்


வகை (72)

வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம் – தேவா-சம்:87/1
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல் – தேவா-சம்:138/2
மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின் – தேவா-சம்:167/1
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:171/4
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை – தேவா-சம்:193/1
இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:195/2,3
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/2
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/2
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:219/3
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய – தேவா-சம்:221/1
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு – தேவா-சம்:222/1
அரு தவம் முயல்பவர் தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி – தேவா-சம்:222/3
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய – தேவா-சம்:224/2
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/4
உறைதரு கரன் உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர் – தேவா-சம்:233/3
கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன் – தேவா-சம்:235/2
வல்லார்க்கு எளிது ஆம் பிறவா வகை வீடே – தேவா-சம்:337/4
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு – தேவா-சம்:481/3
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் – தேவா-சம்:825/1
தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார் – தேவா-சம்:941/2
தேரர் அமணரும் சேரும் வகை இல்லான் – தேவா-சம்:1012/1
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன – தேவா-சம்:1053/1
உய்யும் வகை புரிந்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1146/4
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் – தேவா-சம்:1149/2
இரு வகை விரல் நிறியவர் இடைமருது அது – தேவா-சம்:1322/3
தெரி வகை அரியவர் திருவடி தொழுது எழ – தேவா-சம்:1323/2
வெரு உறு வகை எழு விடம் வெளி மலை அணி – தேவா-சம்:1328/2
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/3
சென்று கொள் வகை சிறு முறுவல் கொடு ஒளி பெற – தேவா-சம்:1342/3
கடி மலர் அயன் அரி கருத அரு வகை தழல் – தேவா-சம்:1345/2
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3
ஆம் அளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1391/2
உணல் மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையும் கோயில் – தேவா-சம்:1392/2
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் – தேவா-சம்:1402/2
வகை ஆரும் வரை பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி – தேவா-சம்:1410/2
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/4
நண்ண அரிய வகை மயக்கி தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில் – தேவா-சம்:1425/2
ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே – தேவா-சம்:1574/4
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர் – தேவா-சம்:1609/1
கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு – தேவா-சம்:1810/2
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார் – தேவா-சம்:1816/3
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1816/4
சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே – தேவா-சம்:2266/4
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/4
வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின் – தேவா-சம்:2311/1
வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின் – தேவா-சம்:2311/1
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2383/2
செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண – தேவா-சம்:2504/3
பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை
உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ – தேவா-சம்:2542/1,2
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2734/3
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் – தேவா-சம்:2929/1,2
மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3327/3,4
தாவினான் அயன்தான் அறியா வகை
மேவினாய் திரு ஆலவாயாய் அருள் – தேவா-சம்:3347/1,2
எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3514/2
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் – தேவா-சம்:3525/3
ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3543/2
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/2
போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய் – தேவா-சம்:3612/1
நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து முடி மேல் – தேவா-சம்:3632/1
அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால் – தேவா-சம்:3644/3
கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே – தேவா-சம்:3655/4
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3661/2
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே – தேவா-சம்:3661/4
வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை
போனகம் மருவினன் அறிவு அரியவர் பதி புறவமே – தேவா-சம்:3709/3,4
எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும் – தேவா-சம்:3807/2
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன் – தேவா-சம்:3861/3
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே – தேவா-சம்:4022/2
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற – தேவா-சம்:4098/3
பேர் சிறக்கும் பெரு மொழி உய் வகை
ஏர் சிறக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4159/3,4

மேல்


வகை-தனில் (1)

எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4

மேல்


வகை-தனொடு (1)

ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு – தேவா-சம்:3705/3

மேல்


வகையா (1)

இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே – தேவா-சம்:1913/4

மேல்


வகையார் (1)

வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார்
வெய்ய மொழி தண் புலவருக்கு உரைசெயாத அவர் வேதிகுடியே – தேவா-சம்:3640/3,4

மேல்


வகையால் (11)

வளம்பட்டு அலர் மலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால்
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல் – தேவா-சம்:138/1,2
உய்யா வகையால் அடர்த்து இன்னருள் செய்த – தேவா-சம்:334/2
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:807/4
கார் கெழு நறும் கொன்றை கடவுளது இடம் வகையால்
பார் கெழு புகழ் ஓவா பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1276/3,4
ஒண் திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால்
அண்டமுற அங்கி உரு ஆகி மிக நீண்ட அரனாரது இடம் ஆம் – தேவா-சம்:3556/1,2
கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால்
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3559/1,2
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால்
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம் – தேவா-சம்:3565/1,2
இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான் – தேவா-சம்:3575/2
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால் – தேவா-சம்:3580/2
தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த – தேவா-சம்:3909/2
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3909/3

மேல்


வகையான் (2)

வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3446/4
ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் – தேவா-சம்:3589/2

மேல்


வகையில் (1)

பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் – தேவா-சம்:3516/3

மேல்


வகையின் (1)

வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே – தேவா-சம்:3951/4

மேல்


வகையினர் (1)

உரை அரும் உருவினர் உணர்வு அரு வகையினர்
அரை பொரு புலி அதள் உடையினர் அதன் மிசை – தேவா-சம்:1319/1,2

மேல்


வகையினால் (1)

முன்னை வினை போம் வகையினால் முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர் – தேவா-சம்:3562/3

மேல்


வகையே (1)

கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் – தேவா-சம்:3515/2,3

மேல்


வகைவகையாலே (1)

அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:2177/2,3

மேல்


வங்க (5)

தனம் ஆர்தரு சங்க கடல் வங்க திரள் உந்தி – தேவா-சம்:174/2
மறி கொள் கையன் வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட – தேவா-சம்:578/3
வங்க கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1863/2
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2510/4
வேலை ஒலி சங்கு திரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே – தேவா-சம்:3619/4

மேல்


வங்கங்கள் (1)

வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள்
கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:910/3,4

மேல்


வங்கம் (7)

வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப – தேவா-சம்:709/3
வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் – தேவா-சம்:712/3
வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த – தேவா-சம்:1780/1
வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும் – தேவா-சம்:1878/3
ஊர் ஆர் உவரி சங்கம் வங்கம் கொடுவந்து – தேவா-சம்:2103/1
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு – தேவா-சம்:3132/1
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம்
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/3,4

மேல்


வங்கமும் (2)

வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல் – தேவா-சம்:854/3
மொண்டு அலம்பிய வார் திரை கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும்
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலி காழி – தேவா-சம்:1994/1,2

மேல்


வச்சத்தால் (1)

வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3

மேல்


வச (1)

வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3

மேல்


வசி (3)

கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம் – தேவா-சம்:3310/2
மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம் – தேவா-சம்:3625/2
வசி தரும் உருவொடு மலர் தலை உலகினை வலிசெயும் – தேவா-சம்:3708/1

மேல்


வசியே (2)

கலந்து அருள் பெற்றதும் மா வசியே காழி அரன் அடி மா வசியே – தேவா-சம்:4021/4
கலந்து அருள் பெற்றதும் மா வசியே காழி அரன் அடி மா வசியே – தேவா-சம்:4021/4

மேல்


வசுந்தரரே (1)

தக இரதம் கொள் வசுந்தரரே தக்க தராய் உறை சுந்தரரே – தேவா-சம்:4017/4

மேல்


வசை (7)

வசை வில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான் – தேவா-சம்:135/1
வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல் – தேவா-சம்:211/1
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை – தேவா-சம்:238/1
வசை விளங்கும் வடி சேர் நுதலாரே – தேவா-சம்:276/4
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான் – தேவா-சம்:2403/1
வசை அறு மா தவம் கண்டு வரி சிலை வேடனாய் – தேவா-சம்:2894/1
வசை அறுமது வழிபாடே – தேவா-சம்:3849/4

மேல்


வசையொடும் (1)

வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே – தேவா-சம்:4023/2

மேல்


வஞ்ச (6)

வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி வைகலும் நல் பூசனையால் – தேவா-சம்:671/1
விருது பகரும் வெம் சொல் சமணர் வஞ்ச சாக்கியர் – தேவா-சம்:741/1
வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே – தேவா-சம்:1505/4
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2470/4
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் – தேவா-சம்:3574/3
வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி – தேவா-சம்:3644/1

மேல்


வஞ்சக (2)

கள்ள நெஞ்ச வஞ்சக கருத்தை விட்டு அருத்தியோடு – தேவா-சம்:2566/1
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து – தேவா-சம்:3620/1

மேல்


வஞ்சகம் (1)

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று – தேவா-சம்:3031/3

மேல்


வஞ்சத்து (1)

வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4

மேல்


வஞ்சப்படுத்து (1)

வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு – தேவா-சம்:481/3

மேல்


வஞ்சம் (5)

வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:541/4
வஞ்சம் அது அறுத்து அருளும் மற்றவனை வானோர் – தேவா-சம்:1823/2
நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சம்:2512/3
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3344/3
வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/4

மேல்


வஞ்சர் (1)

மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் – தேவா-சம்:1889/1

மேல்


வஞ்சனே (1)

வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே – தேவா-சம்:4055/3

மேல்


வஞ்சனை (1)

வஞ்சனை வடிவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2674/4

மேல்


வஞ்சி (2)

வஞ்சி நுண்_இடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2489/4
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை – தேவா-சம்:2814/1

மேல்


வஞ்சியும் (1)

தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் – தேவா-சம்:2772/3

மேல்


வஞ்சொல் (1)

இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும் – தேவா-சம்:1889/2

மேல்


வட்ட (6)

வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில் – தேவா-சம்:752/3
கட்டு வடம் எட்டும் உறு வட்ட முழவத்தில் – தேவா-சம்:1810/1
வட்ட மதிலுள் திகழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1810/4
வட்ட வார் சடையனை வயல் அணி காழியான் – தேவா-சம்:3189/2
வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3473/4
வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார் – தேவா-சம்:3606/3

மேல்


வட்டணை (1)

வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2677/4

மேல்


வட்டணைகள் (1)

கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடம் ஆடி குலவும் – தேவா-சம்:3606/1

மேல்


வட்டம் (2)

வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2464/4
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே – தேவா-சம்:2743/4

மேல்


வட்டமும் (1)

எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/3

மேல்


வட்டின் (1)

ஏறு மால் யானையே சிவிகை அந்தளகம் ஈச்சோப்பி வட்டின்
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு மயங்கினாயே – தேவா-சம்:2330/1,2

மேல்


வட (6)

அணி பெறு வட மர நிழலினில் அமர்வொடும் அடி இணை இருவர்கள் – தேவா-சம்:210/1
முறைமுறை ஒலி தமருகம் முடைதலை முகிழ் மலி கணி வட முகம் – தேவா-சம்:233/2
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று – தேவா-சம்:1416/1
வாரி நீர் வரு பொன்னி வட மங்கலக்குடி – தேவா-சம்:1569/2
ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம் வட கச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல – தேவா-சம்:1884/1
வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/3

மேல்


வட_மன் (1)

வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/3

மேல்


வடகயிலை (1)

முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன் வடகயிலை
தன்னை பிடித்து எடுத்தான் முடி தடம் தோள் இற ஊன்றி – தேவா-சம்:115/1,2

மேல்


வடகரை (35)

அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் – தேவா-சம்:153/3
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2583/3
மரவம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2584/3
மணம் கொள் பூம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2585/3
மங்குல் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2586/3
மதியம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2587/3
மண் உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2588/3
மாசு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2589/3
மவ்வம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2590/3
மை உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2591/3
வண்டு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2592/3
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற – தேவா-சம்:2659/3
அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான் அ – தேவா-சம்:2660/2
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன் – தேவா-சம்:2661/2
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன் – தேவா-சம்:2662/2
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2663/2
பொருது காவிரி வடகரை மாந்துறை புளிதன் எம்பெருமானை – தேவா-சம்:2664/2
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/2
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2666/2
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை – தேவா-சம்:2667/2
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை ஒரு காலம் – தேவா-சம்:2668/3
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2669/1
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து – தேவா-சம்:3145/2
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3778/3
உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3779/3
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3780/2
எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3781/2
ஓடு உடை காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3782/3
ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3783/3
ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே – தேவா-சம்:3784/4
வரும் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3785/3
எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3786/3
தாழ் இளம் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3787/1
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி – தேவா-சம்:3805/3
அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம்தானே – தேவா-சம்:3806/4

மேல்


வடங்கள் (1)

வண்ண எலும்பினொடு அக்கு வடங்கள் தரித்திலர் போலும் – தேவா-சம்:2172/3

மேல்


வடசொல் (1)

தென்சொல் விஞ்சு அமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்து – தேவா-சம்:2470/1

மேல்


வடசொலும் (1)

தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/3

மேல்


வடத்தன் (1)

மதி ஒன்றிய கொன்றை வடத்தன்
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு – தேவா-சம்:383/1,2

மேல்


வடத்தின் (1)

நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:1811/1

மேல்


வடதளி (10)

ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4111/4
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4112/4
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4113/4
உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4114/4
உலப்பு இல் பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4115/4
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4116/4
உலவு பல் புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4117/4
ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4118/4
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4119/4
ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை – தேவா-சம்:4120/2

மேல்


வடபக்கம் (2)

கெண்டை பிறழ் தெண் நீர் கெடில வடபக்கம்
வண்டு மருள் பாட வளர் பொன் விரி கொன்றை – தேவா-சம்:493/2,3
கீதம் உமை பாட கெடில வடபக்கம்
வேத முதல்வன் நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:499/3,4

மேல்


வடபால் (2)

மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் – தேவா-சம்:2391/1
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2428/3,4

மேல்


வடபாலது (1)

கரை செய் காவிரியின் வடபாலது காதலான் – தேவா-சம்:1532/3

மேல்


வடபாலும் (1)

குணக்கும் தென் திசை-கண்ணும் குட-பாலும் வடபாலும்
கணக்கு என்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் ஒழிந்தோர்க்கும் – தேவா-சம்:3483/1,2

மேல்


வடம் (13)

வடம் திகழ் மென்முலையாளை பாகம் அது ஆக மதித்து – தேவா-சம்:459/1
வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் – தேவா-சம்:845/3
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே – தேவா-சம்:1709/4
வடம் கெட நுடங்கு உண இடந்த இடை அல்லி – தேவா-சம்:1794/1
கட்டு வடம் எட்டும் உறு வட்ட முழவத்தில் – தேவா-சம்:1810/1
கல் தரு வடம் கையினார் காவிரி துறை காட்டினார் – தேவா-சம்:2319/2
துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை – தேவா-சம்:2609/1
தலை இலங்கும் பிறை தாழ் வடம் சூலம் தமருகம் – தேவா-சம்:2892/3
வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும் – தேவா-சம்:3094/3
பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர் – தேவா-சம்:3707/2
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம்
கட்டுறு கதிர் இள வன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3736/1,2
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள – தேவா-சம்:4105/1

மேல்


வடமலை (1)

வடமலை அனைய நல் மாடக்கோயிலே – தேவா-சம்:2996/4

மேல்


வடமாகறல் (1)

ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணி ஆர் பெருவேளூர் விளமர் தெங்கூர் – தேவா-சம்:1888/1

மேல்


வடமும் (2)

அக்குடை வடமும் ஒர் அரவமும் அலர் அரை மிசையினில் – தேவா-சம்:3702/2
முத்தின் தாழ் வடமும் சந்தன குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க – தேவா-சம்:4096/1

மேல்


வடவரை (1)

கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என – தேவா-சம்:223/1

மேல்


வடவிடவீ-தனில் (1)

தழை ஆர் வடவிடவீ-தனில் தவமே புரி சைவன் – தேவா-சம்:120/1

மேல்


வடி (9)

வசை விளங்கும் வடி சேர் நுதலாரே – தேவா-சம்:276/4
வடி கொள் வாவி செங்கழுநீரில் கொங்கு ஆடி – தேவா-சம்:1111/1
வடி கொடு தனது அடி வழிபடுமவர் இடர் – தேவா-சம்:1330/2
வடி கொள் பொழிலில் மழலை வரி வண்டு இசைசெய்ய – தேவா-சம்:2104/1
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே அனல் ஏந்தியும் – தேவா-சம்:2286/2
வடி கொள் மேனியர் வான மா மதியினர் நதியினர் மது ஆர்ந்த – தேவா-சம்:2638/1
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2676/4
வடி கொள் சோலை மலர் மணம் கமழும் மதிமுத்தமே – தேவா-சம்:2747/4
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3477/3

மேல்


வடிகொள் (1)

வடிகொள் மூ இலை வேலினர் நூலினர் மறி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2630/2

மேல்


வடிய (2)

வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3163/3
முடிய சடை பிடியது ஒரு வடிய மழு உடையர் செடி உடைய தலையில் – தேவா-சம்:3529/1

மேல்


வடிவர் (1)

நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார் – தேவா-சம்:2141/1

மேல்


வடிவனார் (1)

வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள் – தேவா-சம்:2333/3

மேல்


வடிவினர் (9)

மலைமகள் முலை இணை மருவிய வடிவினர்
இலை மலி படையவர் இடம் இடைமருதே – தேவா-சம்:1321/3,4
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1330/4
பெண்ணர் ஆண் என தெரிவு அரு வடிவினர் பெரும் கடல் பவளம் போல் – தேவா-சம்:2620/2
வெம் தழல் வடிவினர் பொடி பூசி விரிதரு கோவண உடை மேல் ஓர் – தேவா-சம்:2671/1
பொன் அன புரிதரு சடையினர் பொடி அணி வடிவினர்
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார் – தேவா-சம்:3717/1,2
துகள் துறு விரி துகில் உடையவர் அமண் எனும் வடிவினர்
விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல் – தேவா-சம்:3732/1,2
ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர்
சிட்டு இலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வது ஒர் – தேவா-சம்:3746/2,3
பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர்
திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார் – தேவா-சம்:3752/2,3
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர் – தேவா-சம்:4121/2

மேல்


வடிவினார் (1)

மாசு ஊர் வடிவினார் மண்டை உணல் கொள்வார் – தேவா-சம்:902/1

மேல்


வடிவினை (1)

வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3

மேல்


வடிவினொடு (1)

வஞ்சனை வடிவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2674/4

மேல்


வடிவு (15)

எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும் – தேவா-சம்:31/2
வடிவு உடை வாள் நெடும் கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:426/3
ஆணொடு பெண் வடிவு ஆயினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:479/3
வடிவு உரு இயல்பினொடு உலகுகள் நிறைதரு – தேவா-சம்:1345/3
வடிவு உடை மலைமகள் சலமகள் உடன் அமர் – தேவா-சம்:1354/1
வடிவு ஆரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2057/4
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார் – தேவா-சம்:2141/2
சித்த வடிவு இலர் போலும் தேசம் திரிந்திலர் போலும் – தேவா-சம்:2169/1
பித்த வடிவு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2169/4
வடிவு உடை மங்கை-தன்னோடு மணம் படு கொள்கையினாரும் – தேவா-சம்:2216/3
வடிவு உடை வாள் தடம் கண் உமை அஞ்ச ஒர் வாரணத்தை – தேவா-சம்:3431/1
மந்தரம் உறு திறல் மறவர்-தம் வடிவு கொடு உருவு உடை – தேவா-சம்:3728/1
வடிவு உடை மங்கை ஓர்பங்கினர் மாதரை மையல் செய்வார் – தேவா-சம்:3793/3
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3901/4
ஆழி அங்கையில் கொண்ட மால் அயன் அறிவு ஒணாதது ஓர் வடிவு கொண்டவன் – தேவா-சம்:3987/1

மேல்


வடிவும் (4)

போலும் வடிவும் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:807/3
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும்
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2386/2,3
வடிவும் ஆயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2488/2
வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2488/4

மேல்


வடிவுற (1)

வடிவுற அமைதர மருவிய ஏடகத்து – தேவா-சம்:3141/2

மேல்


வடிவொடு (3)

கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
பொடி அணி வடிவொடு திரு அகலம் பொன் என மிளிர்வது ஒர் அரவினொடும் – தேவா-சம்:2676/3
பன்றியர் பறவையர் பரிசு உடை வடிவொடு படர்தர – தேவா-சம்:3731/1

மேல்


வடிவொடும் (1)

வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3

மேல்


வடு (2)

வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே – தேவா-சம்:937/4
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:945/4

மேல்


வடுகூர் (1)

வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே – தேவா-சம்:937/4

மேல்


வடுகூரில் (8)

ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:938/4
பாடும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:939/4
பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:940/4
அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:941/4
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:942/4
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:943/4
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:944/4
அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:946/4

மேல்


வடுகூரை (1)

கடி நாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் – தேவா-சம்:947/2,3

மேல்


வண் (68)

வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில – தேவா-சம்:116/3
புயல் ஆடு வண் பொழில் சூழ் புனல் படப்பை தடத்து அருகே – தேவா-சம்:127/3
நா மரு வண் புகழ் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:469/2
அனம் மலி வண் பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:473/3
வண் தரங்க புனல் கமல மது மாந்தி பெடையினொடும் – தேவா-சம்:645/1
கார் மிகுத்த கறை கண்டத்து இறையவனை வண் கமல – தேவா-சம்:655/2
வம்பு அமரும் தண் காழி சம்பந்தன் வண் தமிழ் கொண்டு – தேவா-சம்:677/3
வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு – தேவா-சம்:731/3
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான் – தேவா-சம்:798/2
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:798/3
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:802/3
துளி வண் தேன் பாயும் இதழி மத்தம் – தேவா-சம்:876/1
குறி இல் சமணோடு குண்டர் வண் தேரர் – தேவா-சம்:924/1
கரவா வண் கை கற்றவர் சேரும் கலி காழி – தேவா-சம்:1102/2
செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே – தேவா-சம்:1214/4
வாவி-தொறும் வண் கமலம் முகம் காட்ட செங்குமுதம் வாய்கள் காட்ட – தேவா-சம்:1383/3
கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே – தேவா-சம்:1385/4
கரவு இல் வண் கையினார்கள் வாழ் கலி கச்சி மா நகருள் – தேவா-சம்:1434/3
மதியானை வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1635/3
மரு திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1808/4
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1809/4
வட்ட மதிலுள் திகழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1810/4
மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1811/4
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1812/4
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1813/4
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1814/4
வர கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1815/4
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1816/4
மாக்கமுற நீடு பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1817/4
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள் – தேவா-சம்:1818/1
மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரி – தேவா-சம்:1873/3
வரங்கள் வண் புகழ் மன்னிய எந்தை மருவார் – தேவா-சம்:1876/1
மாழை ஒண் கண் வளை கை நுளைச்சியர் வண் பூம் – தேவா-சம்:1877/3
மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண் பூம் – தேவா-சம்:1880/3
வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே – தேவா-சம்:1882/3
பிறப்பு இல்லவன் பள்ளி வெள்ள சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரம் மால் – தேவா-சம்:1887/3
வளை கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் – தேவா-சம்:1973/1
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன் – தேவா-சம்:1986/2
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர் – தேவா-சம்:2002/1
கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய – தேவா-சம்:2030/3
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர் – தேவா-சம்:2091/2
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள் – தேவா-சம்:2156/3
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல் – தேவா-சம்:2256/2
வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி – தேவா-சம்:2262/1
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே – தேவா-சம்:2265/4
குண்டர் வண் துவர் ஆடை போர்த்தது ஒர் கொள்கையினார்கள் – தேவா-சம்:2440/1
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அதுவாய் மகிழ்வோடும் – தேவா-சம்:2604/2
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ் – தேவா-சம்:2735/3
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே – தேவா-சம்:2753/4
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
மை புரை கண் உமை_பங்கன் வண் தழல் – தேவா-சம்:2981/1
செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம் – தேவா-சம்:3174/3
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி – தேவா-சம்:3181/3
ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர – தேவா-சம்:3188/3
மாசு மெய்யினர் வண் துவர் ஆடை கொள் – தேவா-சம்:3286/1
திண் ஆர் வண் புரிசை திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3388/3
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை – தேவா-சம்:3448/2
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் – தேவா-சம்:3522/1
வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம் – தேவா-சம்:3647/2
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண் தமிழ் – தேவா-சம்:3722/3
மடலிடை பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே – தேவா-சம்:3763/3
வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ் – தேவா-சம்:3775/3
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/3
பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி – தேவா-சம்:4075/3
தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை – தேவா-சம்:4082/3
மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை – தேவா-சம்:4093/3
விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் – தேவா-சம்:4126/3

மேல்


வண்குடியும் (1)

அந்தங்குடி தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த – தேவா-சம்:1893/2

மேல்


வண்கையாளர் (1)

கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2368/4

மேல்


வண்டர் (2)

வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன் – தேவா-சம்:629/1
குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம் – தேவா-சம்:3535/3

மேல்


வண்டல் (7)

வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல் – தேவா-சம்:1478/1
வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம் – தேவா-சம்:2008/3
வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை – தேவா-சம்:2033/1
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/3
வண்டல் அம் கமழ் சோலை மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2461/4
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் – தேவா-சம்:2570/3
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3556/4

மேல்


வண்டலும் (1)

வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறி கடல் திரை கொணர்ந்து எற்றிய கரை மேல் – தேவா-சம்:854/3

மேல்


வண்டின் (3)

குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும் – தேவா-சம்:189/1
கார் வண்டின் கணங்களால் கவின் பெருகு சுதை மாட கழுமலமே – தேவா-சம்:1387/4
வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே – தேவா-சம்:3560/4

மேல்


வண்டு (229)

போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே – தேவா-சம்:13/4
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து – தேவா-சம்:33/1
வண்டு அமரும் மலர் கொன்றை மாலை வார் சடையான் கழல வாழ்த்துவோமே – தேவா-சம்:53/4
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி எங்கும் – தேவா-சம்:83/2
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம் – தேவா-சம்:87/1
மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:90/4
எரி ஆடிய இறைவர்க்கு இடம் இன வண்டு இசை முரல – தேவா-சம்:103/3
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலம் – தேவா-சம்:165/3
நிழல் ஆர் சோலை நீல வண்டு இனம் – தேவா-சம்:245/1
பாங்கு நல்ல வரி வண்டு இசை பாட – தேவா-சம்:274/1
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:275/2
வண்டு பாட மலர் ஆர் திருப்புன்கூர் – தேவா-சம்:292/3
பாடல் வண்டு பயிலும் நறையூரில் – தேவா-சம்:308/3
வரிது ஆகிய வண்டு அறை கொன்றை – தேவா-சம்:375/2
கள் நின்று எழு சோலையில் வண்டு
பண் நின்று ஒலி செய் பனையூரே – தேவா-சம்:394/3,4
வண்டு ஆர் மயிலாடுதுறையே – தேவா-சம்:409/4
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய – தேவா-சம்:418/3
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த – தேவா-சம்:419/1
வண்டு அமர் பூம் குழல் மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:435/3
வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் – தேவா-சம்:446/3
வண்டு இசை ஆயின பாட நீடிய வார் பொழில் நீழல் – தேவா-சம்:467/3
வண்டு மருள் பாட வளர் பொன் விரி கொன்றை – தேவா-சம்:493/3
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப – தேவா-சம்:506/3
பாண் அடைந்த வண்டு பாடும் பைம் பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:518/3
தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே – தேவா-சம்:524/4
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி மும்மதிலும் உடனே – தேவா-சம்:535/3
வண்டு கெண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே – தேவா-சம்:539/4
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள் – தேவா-சம்:603/3
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை – தேவா-சம்:607/3
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:656/3
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து – தேவா-சம்:698/3
மண் ஆர் சோலை கோல வண்டு வைகலும் தேன் அருந்தி – தேவா-சம்:702/3
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பை நகராரே – தேவா-சம்:719/4
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே – தேவா-சம்:723/4
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே – தேவா-சம்:731/4
இறைவர் சிறை வண்டு அறை பூம் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:757/4
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:765/4
களி வண்டு யாழ்செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே – தேவா-சம்:792/4
நறவம் நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால் – தேவா-சம்:798/1
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக – தேவா-சம்:804/3
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க – தேவா-சம்:812/1
நீல மா மலர் சுனை வண்டு பண் செய்ய நீர் மலர் குவளைகள் தாது விண்டு ஓங்கும் – தேவா-சம்:822/3
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அம் சிறை வண்டு இனம் பாடும் – தேவா-சம்:826/3
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய – தேவா-சம்:867/3
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே – தேவா-சம்:876/4
கொந்து அண் பொழில் சோலை கோல வரி வண்டு
மந்தம் மலி அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:896/1,2
வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:898/2
சிறை ஆர் வரி வண்டு தேன் உண்டு இசை பாட – தேவா-சம்:901/1
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரி வண்டு
பாடும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:939/3,4
வளரும் பிறை சூடி வரி வண்டு இசை பாட – தேவா-சம்:942/3
பறையும் அதிர் குழலும் போல பல வண்டு ஆங்கு – தேவா-சம்:944/3
மாதவி மேய வண்டு இசை பாட மயில் ஆட – தேவா-சம்:1048/3
கொம்பு ஆர் சோலை கோல வண்டு யாழ்செய் குற்றாலம் – தேவா-சம்:1069/2
பெரும் தண் சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி – தேவா-சம்:1078/1
குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம் – தேவா-சம்:1083/2
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே – தேவா-சம்:1086/4
கொந்து அலர் சோலை கோகிலம் ஆட குளிர் வண்டு
செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1092/3,4
மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால் வாய் முரண் வேழ – தேவா-சம்:1103/1
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை – தேவா-சம்:1114/1
துணையல் செய்தான் தூய வண்டு யாழ் செய் சுடர் கொன்றை – தேவா-சம்:1115/1
மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல சூழ்ந்த – தேவா-சம்:1134/1
தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தன்னை – தேவா-சம்:1150/3
வண்டு அலர் கொன்றை நகு மதி புல்கு வார் சடையான் – தேவா-சம்:1169/2
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல வாய்த்த – தேவா-சம்:1172/3
பண் புனை குரல் வழி வண்டு கெண்டி – தேவா-சம்:1210/3
நாறு நன் குர விரி வண்டு கெண்டி – தேவா-சம்:1211/3
பூவில் வண்டு அமர்தரு பொய்கை அன்ன – தேவா-சம்:1213/3
பிறை பெற்ற சடை அண்ணல் பெடை வண்டு ஆலும் – தேவா-சம்:1285/1
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை – தேவா-சம்:1369/1
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட – தேவா-சம்:1419/3
சேறு ஆடு செங்கழுநீர் தாது ஆடி மது உண்டு சிவந்த வண்டு
வேறு ஆய உரு ஆகி செவ்வழி நல் பண் பாடும் மிழலை ஆமே – தேவா-சம்:1422/3,4
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1480/2
தேன் உற்ற நறு மா மலர் சோலையில் வண்டு இனம் – தேவா-சம்:1487/1
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்-வாய் – தேவா-சம்:1508/1
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டு இனம் – தேவா-சம்:1511/1
தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1536/3
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1545/3
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1550/2
வண்டு இரைத்தும் மது விம்மிய மா மலர் பொய்கை சூழ் – தேவா-சம்:1552/1
வளைய வெம் சரம் வாங்கி எய்தான் மது தும்பி வண்டு
அளையும் கொன்றை அம் தார் மழபாடியுள் அண்ணலே – தேவா-சம்:1558/3,4
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி – தேவா-சம்:1641/3
கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம் – தேவா-சம்:1659/3
குறைவு இல் ஆர் மதி சூடி ஆடல் வண்டு
அறையும் மா மலர் கொன்றை சென்னி சேர் – தேவா-சம்:1754/1,2
வண்டு இரை மதி சடை மிலைத்த புனல் சூடி – தேவா-சம்:1776/1
வண்டு அணைசெய் கொன்றை அது வார் சடைகள் மேலே – தேவா-சம்:1798/1
வண்டு ஆர் கரு மென் குழல் மங்கை ஒர்பாகம் – தேவா-சம்:1842/3
மாதர் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னை – தேவா-சம்:1879/3
மாதர் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னை – தேவா-சம்:1879/3
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் பிரமபுரத்து உறையும் – தேவா-சம்:1904/3
கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை – தேவா-சம்:1912/3
விண் மொய்த்த பொழில் வரி வண்டு இசை முரலும் வெண்காடே – தேவா-சம்:1989/4
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய மாந்தர்-தம் வினை – தேவா-சம்:1994/3
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும் – தேவா-சம்:2000/1
பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு – தேவா-சம்:2010/3
கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய – தேவா-சம்:2019/1
பாடல் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2038/2
பாவில் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2044/2
நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை – தேவா-சம்:2046/1
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2050/3
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில் – தேவா-சம்:2078/3
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2084/3
தேன் தோயும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2087/3
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில் – தேவா-சம்:2094/3
குறி ஆர வண்டு இனங்கள் தேன் மிழற்றும் குடவாயில் – தேவா-சம்:2095/3
வடி கொள் பொழிலில் மழலை வரி வண்டு இசைசெய்ய – தேவா-சம்:2104/1
கந்தம் மருவ வரி வண்டு இசைசெய் கலி காழி – தேவா-சம்:2107/2
வெண்தாமரை மேல் கரு வண்டு யாழ்செய் வெண்காடே – தேவா-சம்:2124/4
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே – தேவா-சம்:2132/4
பெடை ஆர் வரி வண்டு அணையும் பிணை சேர் கொன்றையார் – தேவா-சம்:2139/3
கோதி வரி வண்டு அறை பூம் பொய்கை புனல் மூழ்கி – தேவா-சம்:2143/3
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே – தேவா-சம்:2162/4
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே – தேவா-சம்:2163/4
கண் புணர் காவில் வண்டு ஏற கள் அவிழும் கடம்பூரில் – தேவா-சம்:2205/2
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் – தேவா-சம்:2234/3
பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி – தேவா-சம்:2236/3
நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல் – தேவா-சம்:2237/3
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/3
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நல் கொச்சை வானவர்-தம்_கோன்ஊர் – தேவா-சம்:2261/3
மென் சிறை வண்டு யாழ் முரல் விளநகர் துறை மேவிய – தேவா-சம்:2323/1
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ்செயும் காழியூரன் – தேவா-சம்:2334/1
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார் – தேவா-சம்:2350/2
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுது உண்ட மாலும் இகலி – தேவா-சம்:2374/1
நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2379/4
குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல – தேவா-சம்:2380/3
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2400/4
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2421/4
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு – தேவா-சம்:2457/3
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2466/4
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல் – தேவா-சம்:2468/3
தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி – தேவா-சம்:2469/1
வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி – தேவா-சம்:2478/3
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2491/4
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2495/4
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை – தேவா-சம்:2497/1
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2514/4
உத்தமம் என கொளாது உகந்து எழுந்து வண்டு இனம் – தேவா-சம்:2537/2
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர் – தேவா-சம்:2551/3
போதில் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2557/3
பொறி கொள் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனில் – தேவா-சம்:2559/3
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று – தேவா-சம்:2580/1
வண்டு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2592/3
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2617/3
வண்டு பண்செயும் மா மலர் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம் – தேவா-சம்:2633/3
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க – தேவா-சம்:2679/2
வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி – தேவா-சம்:2703/3
தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம் – தேவா-சம்:2704/3
கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே – தேவா-சம்:2710/4
வண்டு பாட வளர் கொன்றை மாலை மதியோடு உடன் – தேவா-சம்:2728/1
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே – தேவா-சம்:2736/4
வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே – தேவா-சம்:2748/4
கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்-வாய் – தேவா-சம்:2786/1
வண்டு வாழும் குழல் மங்கை ஓர்கூறு உகந்தார் மதி – தேவா-சம்:2793/1
வண்டு அமர் கோதையொடும் இருந்த மணவாளனே – தேவா-சம்:2876/4
வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம் – தேவா-சம்:2911/2
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2925/3
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும் – தேவா-சம்:2927/2
வண்டு அமர் குழலி-தன் மணாளர் காண்-மினே – தேவா-சம்:2938/4
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார் – தேவா-சம்:2946/2
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம் – தேவா-சம்:3018/3
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின – தேவா-சம்:3038/1
வண்டு அணை கொன்றையான் மது மலர் சடைமுடி – தேவா-சம்:3054/2
விளக்கம் ஆக்குவன வெறி வண்டு ஆரும் பொழில் – தேவா-சம்:3071/2
வாவி-வாய் தங்கிய நுண் சிறை வண்டு இனம் – தேவா-சம்:3076/1
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/2
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய கார் உறும் – தேவா-சம்:3096/1
வண்டு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3130/3
வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி – தேவா-சம்:3142/2
வண்டு இரைக்கும் மலர் கொன்றையும் வன்னியும் – தேவா-சம்:3148/3
வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம் இசைசெய – தேவா-சம்:3168/3
வண்டு இரைக்கும் பொழில் தண்டலை கொண்டல் ஆர் – தேவா-சம்:3179/3
சிறை வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3244/3
படு வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3246/3
தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான் – தேவா-சம்:3248/3
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின் – தேவா-சம்:3269/1
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3279/3
பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம் – தேவா-சம்:3368/1
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த – தேவா-சம்:3407/3
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய் – தேவா-சம்:3429/2
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும் – தேவா-சம்:3495/3
வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம் – தேவா-சம்:3501/3
வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம் – தேவா-சம்:3503/1
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/3
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/4
மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே – தேவா-சம்:3563/4
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான் – தேவா-சம்:3578/2
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4
ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய – தேவா-சம்:3608/3
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர் – தேவா-சம்:3615/3
சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய – தேவா-சம்:3619/3
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு – தேவா-சம்:3625/3
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் – தேவா-சம்:3630/3
கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா – தேவா-சம்:3639/3
கோதை வரி வண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே – தேவா-சம்:3647/4
வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து – தேவா-சம்:3670/1
துன்றுசெய வண்டு மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3675/4
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை புரி நூலொடு குலாவி – தேவா-சம்:3679/1
குழலின் வரி வண்டு முரல் மெல்லியன பொன் மலர்கள் கொண்டு – தேவா-சம்:3683/1
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் – தேவா-சம்:3687/2
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி – தேவா-சம்:3690/1
தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3792/4
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை – தேவா-சம்:3794/3
வண்டு அமர் வளர் சடையீரே – தேவா-சம்:3813/2
வண்டு அமர் வளர் சடையீர் உமை வாழ்த்தும் அ – தேவா-சம்:3813/3
வண்டு இசைக்கும் சடையீரே – தேவா-சம்:3820/2
வண்டு இசைக்கும் சடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3820/3
துத்தம் நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம்தானே – தேவா-சம்:3874/4
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3883/3
ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3885/3
இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3888/3
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரையூர் – தேவா-சம்:3895/3
வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல – தேவா-சம்:3898/2
வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3908/4
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3912/4
பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே – தேவா-சம்:3914/4
பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிநியமமே – தேவா-சம்:3915/4
வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர் – தேவா-சம்:3939/3
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3941/4
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன் எம்மான் – தேவா-சம்:3943/3
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும் – தேவா-சம்:4111/3
பொறி வாய் வரி வண்டு தன் பூம் பெடை புல்கி – தேவா-சம்:4148/3
விள் வாய் நறவு உண்டு வண்டு ஆர் விடைவாயே – தேவா-சம்:4156/4

மேல்


வண்டுகள் (3)

மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டி திசை எங்கும் – தேவா-சம்:110/3
தேனை தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள் – தேவா-சம்:2574/3
ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3627/4

மேல்


வண்டும் (7)

தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர் – தேவா-சம்:273/2
வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:457/4
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர் கொன்றை – தேவா-சம்:789/1
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி – தேவா-சம்:1061/2
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திரு பாசூர் – தேவா-சம்:2123/2
தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும்
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே – தேவா-சம்:2151/3,4
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி – தேவா-சம்:3065/3

மேல்


வண்டே (1)

வாசம் கமழ் மா மலர் சோலையில் வண்டே
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்தாய் – தேவா-சம்:342/1,2

மேல்


வண்டொடு (3)

கரும் சுனை முல்லை நன் பொன் அடை வேங்கை களி முக வண்டொடு தேன் இனம் முரலும் – தேவா-சம்:829/3
மாது அமர் மேனியன் ஆகி வண்டொடு
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை – தேவா-சம்:3009/1,2
வான் அணி மதி புல்கு சென்னி வண்டொடு
தேன் அணி பொழில் திரு பூவணத்து உறை – தேவா-சம்:3010/1,2

மேல்


வண்ண (23)

தோல் உடையான் வண்ண போர்வையினான் சுண்ண வெண் நீறு துதைந்து இலங்கு – தேவா-சம்:47/1
பவழ வண்ண பரிசு ஆர் திருமேனி – தேவா-சம்:287/1
துன்ன வண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:553/4
வண்ண மலரானும் வையம் அளந்தானும் – தேவா-சம்:934/1
வண்ண நல் மலர் உறை மறையவனும் – தேவா-சம்:1182/1
வண்ண வெண்பொடி பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து – தேவா-சம்:1429/1
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/2
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயமாய் – தேவா-சம்:1521/1
வண்ண சுதை மாளிகை மேல் கொடிகள் – தேவா-சம்:1652/3
வண்ண எலும்பினொடு அக்கு வடங்கள் தரித்திலர் போலும் – தேவா-சம்:2172/3
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2467/4
வண்ண மால் வரை-தன்னை மறித்திடலுற்ற வல் அரக்கன் – தேவா-சம்:2503/1
வண்ண பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2672/4
வண்ண மா மலர் தூவி கைதொழ – தேவா-சம்:2684/3
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட – தேவா-சம்:3159/1
வண்ண மா மலரவன் மால் அவன் காண்கிலா – தேவா-சம்:3187/3
அணி வண்ண சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும் – தேவா-சம்:3252/3
திருத்தனே திரு ஆரூர் எம் தீ வண்ண
அருத்த என் எனை அஞ்சல் என்னாததே – தேவா-சம்:3278/3,4
ஆர் அழல்_வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3424/4
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/3
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க – தேவா-சம்:3906/2
பெய்யும் வண்ண பெருந்தகை ஆனது ஓர் – தேவா-சம்:4163/2
மெய்யும் வண்ண கிளியன்னவூரனே – தேவா-சம்:4163/4

மேல்


வண்ணங்கள் (1)

பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் – தேவா-சம்:584/3

மேல்


வண்ணத்த (1)

வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2433/4

மேல்


வண்ணத்தர் (3)

பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2467/1
விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர் ஒர்பாகம் – தேவா-சம்:2467/2
பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு ஆண் இணை பிணைந்த – தேவா-சம்:2467/3

மேல்


வண்ணத்தவன் (1)

மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே – தேவா-சம்:1598/4

மேல்


வண்ணத்தன (1)

பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும் – தேவா-சம்:3906/3

மேல்


வண்ணத்தான் (1)

காண ஒணா வண்ணத்தான் கருதுவார் மனத்து உளான் – தேவா-சம்:3156/2

மேல்


வண்ணத்தீர் (1)

மறை மல்கு நான்முகனும் மாலும் அறியா வண்ணத்தீர்
கறை மல்கு கண்டத்தீர் கபாலம் ஏந்தும் கையினீர் – தேவா-சம்:2078/1,2

மேல்


வண்ணத்து (6)

ஆன வண்ணத்து எம் அண்ணலார் – தேவா-சம்:609/2
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன் – தேவா-சம்:764/2
அங்கு அமல கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான் – தேவா-சம்:1099/2
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2467/4
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே – தேவா-சம்:3071/4
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:3906/1

மேல்


வண்ணம் (73)

உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:242/4
பேசா வண்ணம் பேசி திரியவே – தேவா-சம்:270/2
திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:287/2
பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல் பெரியோர் ஏத்தும் பெருமான் – தேவா-சம்:454/2
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம்
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள்-தோறும் மறையின் ஒலி – தேவா-சம்:634/2,3
கவர் செய்து உழல கண்ட வண்ணம் காரிகை வார் குழலார் – தேவா-சம்:686/2
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம் – தேவா-சம்:699/2
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி – தேவா-சம்:719/2
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:740/4
கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே – தேவா-சம்:741/4
அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு – தேவா-சம்:762/3
காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே – தேவா-சம்:781/4
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார் – தேவா-சம்:936/3
சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம்
நேர்ந்தவன் நேர்_இழையோடும் கூடி – தேவா-சம்:1222/1,2
குன்றிய அற உரை கூறா வண்ணம்
வென்றவன் புலன் ஐந்தும் விளங்க எங்கும் – தேவா-சம்:1226/2,3
பிறப்பு இல் பெருமான் திருந்து அடி கீழ் பிழையாத வண்ணம்
பறித்த மலர் கொடுவந்து உமை ஏத்தும் பணி அடியோம் – தேவா-சம்:1254/2,3
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரை தாது அளாய் – தேவா-சம்:1482/1
எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் – தேவா-சம்:1521/2
நண்ணும் வண்ணம் உடையார் வினை ஆயின நாசமே – தேவா-சம்:1521/4
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே – தேவா-சம்:1527/3
சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை – தேவா-சம்:1643/2
துணி நீல வண்ணம் முகில் தோன்றி அன்ன – தேவா-சம்:1659/1
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான் – தேவா-சம்:1958/2
நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்திடை – தேவா-சம்:2011/1
அடைகிலாத வண்ணம் அருளாய் உன் அடியவர்க்கே – தேவா-சம்:2035/4
கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர் – தேவா-சம்:2056/2
மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு உகந்தீர் – தேவா-சம்:2088/2
கருதி எழு-மின் வழுவா வண்ணம் துயர் போமே – தேவா-சம்:2106/4
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலி காழி – தேவா-சம்:2110/2
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2124/3
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர் போலும் – தேவா-சம்:2127/3
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார் – தேவா-சம்:2290/3
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/2
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2375/2
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் – தேவா-சம்:2398/3
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும் – தேவா-சம்:2401/2
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை – தேவா-சம்:2408/2
உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை மாயும் வண்ணம் அழிய – தேவா-சம்:2408/3
ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார் – தேவா-சம்:2420/3
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2487/4
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன் – தேவா-சம்:2547/1
வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண்ணுளார் – தேவா-சம்:2759/2
நிலையுறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம் – தேவா-சம்:2824/1,2
வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கு எரி – தேவா-சம்:3028/2
மை அணி கண்டன் ஆர் வண்ணம் வண்ணவான் – தேவா-சம்:3044/2
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம் வைகலும் – தேவா-சம்:3052/1
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3288/4
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3289/4
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3290/4
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3291/4
ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3292/4
ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3293/4
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3294/4
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3295/4
ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3296/4
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே – தேவா-சம்:3364/4
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே – தேவா-சம்:3378/4
பெற்றவன் முப்புரங்கள் பிழையா வண்ணம் வாளியினால் – தேவா-சம்:3399/1
சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம்
மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய – தேவா-சம்:3490/2,3
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் – தேவா-சம்:3564/3
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி – தேவா-சம்:3676/2
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே – தேவா-சம்:3947/4
ஒருவர் இ உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலி புனல் வெள்ளம் முன் பரப்ப – தேவா-சம்:4076/3
திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார் – தேவா-சம்:4126/2
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும் – தேவா-சம்:4128/3
செய்யும் வண்ணம் சிரித்து புரம் மிசை – தேவா-சம்:4163/1
உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் நோக்கிட – தேவா-சம்:4163/3

மேல்


வண்ணமாய (1)

எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார் – தேவா-சம்:2409/1

மேல்


வண்ணமும் (4)

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு – தேவா-சம்:2186/1
வடிவும் ஆயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2488/2
வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே – தேவா-சம்:3078/4
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் – தேவா-சம்:3375/1

மேல்


வண்ணமே (16)

அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே – தேவா-சம்:1503/4
அருவி சூடிடும் அடிகள் வண்ணமே – தேவா-சம்:1757/4
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே – தேவா-சம்:2907/4
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே – தேவா-சம்:3024/4
வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே – தேவா-சம்:3206/4
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3288/4
அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3289/4
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3290/4
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3291/4
ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3292/4
ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3293/4
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே – தேவா-சம்:3294/4
அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3295/4
ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே – தேவா-சம்:3296/4
வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே – தேவா-சம்:4051/1
வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடு நடம்செயும் காலனே – தேவா-சம்:4051/1,2

மேல்


வண்ணர் (6)

மூவா வண்ணர் முளை வெண் பிறையர் முறுவல் செய்து இங்கே – தேவா-சம்:793/1
அக்கினோடு அரவு அசைத்த அந்தி_வண்ணர் காழியை – தேவா-சம்:2527/2
வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க – தேவா-சம்:2620/3
காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் – தேவா-சம்:3489/2
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
திரை ஆர் சடை தீ_வண்ணர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4150/2

மேல்


வண்ணர்-தம் (2)

சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ – தேவா-சம்:2671/3
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி – தேவா-சம்:2680/2

மேல்


வண்ணரே (1)

கமழும் சோலை கானூர் மேய பவள வண்ணரே – தேவா-சம்:794/4

மேல்


வண்ணரோ (3)

செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:476/4
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4

மேல்


வண்ணவண்ண (1)

வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3906/4

மேல்


வண்ணவான் (1)

மை அணி கண்டன் ஆர் வண்ணம் வண்ணவான்
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும் – தேவா-சம்:3044/2,3

மேல்


வண்ணன் (8)

கார் ஆர் வண்ணன் கனகம் அனையானும் – தேவா-சம்:269/1
அந்தி வண்ணன் தன்னை அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:721/3
வளம் கொள் மலர் மேல் அயன் ஓத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான் – தேவா-சம்:1445/1,2
பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1549/4
நாடினார் மணி_வண்ணன் நான்முகன் – தேவா-சம்:1750/1
எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் – தேவா-சம்:2045/3
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
கடல்_வண்ணன் நான்முகன் காண்பு அரியார் – தேவா-சம்:3974/1

மேல்


வண்ணனது (1)

தொத்து ஆர்தரு மணி நீள் முடி சுடர் வண்ணனது இடம் ஆம் – தேவா-சம்:119/2

மேல்


வண்ணனும் (14)

விளவு ஆர் கனி பட நூறிய கடல்_வண்ணனும் வேத – தேவா-சம்:105/1
புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொரு கடல்_வண்ணனும் பூவின் – தேவா-சம்:456/1
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2
பெருமைகள் தருக்கி ஓர் பேதுறுகின்ற பெரும் கடல்_வண்ணனும் பிரமனும் ஓரா – தேவா-சம்:851/1
கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா – தேவா-சம்:1892/3
மருவு நான்மறையோனும் மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2288/1
உள்ளதன்-தனை காண்பன் கீழ் என்ற மா மணி_வண்ணனும் – தேவா-சம்:2322/1
பூஉளானும் அ பொரு கடல்_வண்ணனும் புவி இடந்து எழுந்து ஓடி – தேவா-சம்:2635/1
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3
பொரு கடல்_வண்ணனும் பூஉளானும் – தேவா-சம்:2831/3
கருநிற_வண்ணனும் காண்பு அரிய கடவுள் இடம் – தேவா-சம்:2918/2
துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்_வண்ணனும் – தேவா-சம்:2927/1
மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே – தேவா-சம்:3252/4
பெருவராய் உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல்_வண்ணனும் பிரமன் – தேவா-சம்:4128/2

மேல்


வண்ணனே (1)

தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே – தேவா-சம்:2283/4

மேல்


வண்ணனை (1)

அந்தி_வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2364/4

மேல்


வண்ணனோடு (2)

கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும் – தேவா-சம்:523/1
கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா – தேவா-சம்:3424/3

மேல்


வண்மை (3)

வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி – தேவா-சம்:2262/1
மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2563/2
மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார் – தேவா-சம்:3609/2

மேல்


வண்மையால் (2)

வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும் – தேவா-சம்:1919/3
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/4

மேல்


வண (7)

பூ வண மேனி இளைய மாதர் பொன்னும் மணியும் கொழித்து எடுத்து – தேவா-சம்:71/3
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
தே வண விழா வளர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1777/4
சீர் வண சேவடி செவ்வி நாள்-தொறும் – தேவா-சம்:3039/2
தா வண விடையினாய் தலைமை ஆக நாள்-தொறும் – தேவா-சம்:3358/1
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே – தேவா-சம்:3600/4

மேல்


வணக்கம்செய் (1)

வணக்கம்செய் மனத்தாராய் வணங்காதார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3483/3

மேல்


வணங்க (14)

நிலையா வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:265/4
நிறையால் வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:266/4
மெய்யால் வணங்க மேவா வினைகளே – தேவா-சம்:267/4
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:480/1
செழும் கல் வேந்தன் செல்வி காண தேவர் திசை வணங்க
தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய் கணம் பூதம் சூழ – தேவா-சம்:574/2,3
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே – தேவா-சம்:753/4
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3
முனிவரொடு அமரர்கள் முறை வணங்க
இனிது உறை வள நகர் இடைமருதே – தேவா-சம்:1191/3,4
மை தவழ் திருமகள் வணங்க வைத்து – தேவா-சம்:1221/2
தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்து உடன் வணங்க
புள் தங்கு அருள்செய்து ஒன்றினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1794/3,4
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும் – தேவா-சம்:2959/1
தலையினால் வணங்க தவம் ஆகுமே – தேவா-சம்:3312/4
மதுசூதனன் நான்முகன் வணங்க அரியார் – தேவா-சம்:3971/1
குருவராய் நின்றார் குரை கழல் வணங்க கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4128/4

மேல்


வணங்கவும் (1)

வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் – தேவா-சம்:844/2

மேல்


வணங்காதார்-தமக்கு (1)

வணக்கம்செய் மனத்தாராய் வணங்காதார்-தமக்கு என்றும் – தேவா-சம்:3483/3

மேல்


வணங்காமை (1)

தேசு ஏறிய பாதம் வணங்காமை தெரியான் ஊர் – தேவா-சம்:95/2

மேல்


வணங்கி (13)

மாலும் அயனும் வணங்கி நேட மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட – தேவா-சம்:84/1
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில் கொள் ஆவூர் – தேவா-சம்:86/1
வணங்கி மலர் மேல் அயனும் நெடு மாலும் – தேவா-சம்:357/1
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:563/2,3
முடியால் வணங்கி குணங்கள் ஏத்தி முதல்வா அருள் என்ன – தேவா-சம்:773/3
தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர் – தேவா-சம்:2008/1
வரிய மறையார் பிறையார் மலை ஓர் சிலையா வணங்கி
எரிய மதில்கள் எய்தார் எறியும் முசலம் உடையார் – தேவா-சம்:2335/1,2
வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2450/2
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார் – தேவா-சம்:2536/2
மறைகள் வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2741/4
கோன் உயர் கோயிலை வணங்கி வைகலும் – தேவா-சம்:3023/3
தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார் – தேவா-சம்:3375/4
வாழி எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே – தேவா-சம்:3933/4

மேல்


வணங்கிட (7)

கை அணி மலரால் வணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே – தேவா-சம்:2685/3,4
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நும்-தம் மேல்வினை ஓட வீடுசெய் – தேவா-சம்:2849/2,3
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமை ஒருகூறொடும் ஒலி புனல் – தேவா-சம்:3090/2,3
தலை-தனால் வணங்கிட தவம் அது ஆகுமே – தேவா-சம்:3114/4
மஞ்சர்தாம் மலர் கொடு வானவர் வணங்கிட
வெம் சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே – தேவா-சம்:3165/1,2
மையல் இன்றி மலர் கொய்து வணங்கிட
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3292/1,2
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட
ஆசை ஆர அருள் நல்கிய செல்வத்தர் – தேவா-சம்:3293/1,2

மேல்


வணங்கு (2)

நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் – தேவா-சம்:1995/1
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல் மாலை – தேவா-சம்:3678/2

மேல்


வணங்கு-மின் (1)

வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும் – தேவா-சம்:3094/3

மேல்


வணங்குதல் (2)

மலையை வானவர்_கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே – தேவா-சம்:2662/4
மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே – தேவா-சம்:2664/4

மேல்


வணங்குதும் (1)

தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம் – தேவா-சம்:1256/3

மேல்


வணங்கும் (30)

மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் – தேவா-சம்:27/3
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலி தாயத்து – தேவா-சம்:29/3
நீறு உடையார் நெடு மால் வணங்கும் நிமிர் சடையார் நினைவார் தம் உள்ளம் – தேவா-சம்:82/1
தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர் – தேவா-சம்:284/2
திக்கின் இசை தேவர் வணங்கும்
அக்கின் அரையாரது ஐயாறே – தேவா-சம்:384/3,4
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே – தேவா-சம்:387/4
சிரம் முன் அடி தாழ வணங்கும்
பிரமனொடு மால் அறியாத – தேவா-சம்:401/2,3
வணங்கும் மயிலாடுதுறையே – தேவா-சம்:410/4
வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு – தேவா-சம்:487/3
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் – தேவா-சம்:531/3
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை – தேவா-சம்:579/1
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும்
திறை ஆர் ஒளி சேர் செம்மை ஓங்கும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:690/3,4
சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே – தேவா-சம்:715/4
மண்ணவர் வணங்கும் நல் மாற்பேறே – தேவா-சம்:1233/4
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர் – தேவா-சம்:1491/2
மால் அயன் வணங்கும் மழபாடி எம் மைந்தனே – தேவா-சம்:1566/4
மெய் தேவர் வணங்கும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1718/3
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும்
சென்னியர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1775/3,4
சதுரம்மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா – தேவா-சம்:1862/1,2
சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2042/4
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே – தேவா-சம்:2129/4
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2157/4
முந்தி தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே – தேவா-சம்:2158/4
முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றை – தேவா-சம்:2166/2
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே – தேவா-சம்:2241/4
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2251/4
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/4
பொருளை பொய்யிலி மெய் எம் நாதனை பொன் அடி வணங்கும்
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2505/3,4
வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை அடையாவே – தேவா-சம்:2585/4
பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3920/4

மேல்


வணங்கும்-தனை (1)

தன்னை நின்று வணங்கும்-தனை தவமில்லிகள் – தேவா-சம்:2780/3

மேல்


வணங்குமவர் (1)

முறையினால் வணங்குமவர் முன்நெறி காண்பரே – தேவா-சம்:1572/4

மேல்


வணங்குமே (1)

மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே – தேவா-சம்:1567/4

மேல்


வணங்குவர் (1)

கையான் என்று வணங்குவர்
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற – தேவா-சம்:593/2,3

மேல்


வணங்குவன் (2)

உடல் நண்ணி வணங்குவன் உன் அடியே – தேவா-சம்:1692/4
உரிது ஆகி வணங்குவன் உன் அடியே – தேவா-சம்:1695/4

மேல்


வணங்குவார் (6)

தலையால் வணங்குவார் தலை ஆனார்களே – தேவா-சம்:870/4
தன் நேர் பிறர் இல்லானை தலையால் வணங்குவார்
அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே – தேவா-சம்:2137/3,4
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம் கொடு ஏத்தும் – தேவா-சம்:2326/3
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையை பெறுவரே – தேவா-சம்:3081/3,4
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே – தேவா-சம்:3082/4
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3363/4

மேல்


வணம் (24)

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே – தேவா-சம்:97/4
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:105/3
அசைய பொருது அசையா வணம் அவனுக்கு உயர் படைகள் – தேவா-சம்:135/3
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:845/4
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/4
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:848/4
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/4
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1785/4
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1840/4
அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகம் மிடறு அணி கொள உடல் திமில – தேவா-சம்:2674/1
பா வணம் மேவு சொல் மாலையின் பல – தேவா-சம்:2968/1
நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர் – தேவா-சம்:2968/2
பேர் வணம் பேசி பிதற்றும் பித்தர்கட்கு – தேவா-சம்:3039/3
ஆர் வணம் ஆவன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3039/4
தீ வணம் மலர் மிசை திசைமுகனும் மாலும் நின் – தேவா-சம்:3358/3
தூ வணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே – தேவா-சம்:3358/4
சொல் வணம் இடுவது சொல்லே – தேவா-சம்:3831/4
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே – தேவா-சம்:3927/4

மேல்


வணமா (1)

பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/3

மேல்


வணமே (1)

தேரர்களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி கா வணமே உரிவே – தேவா-சம்:4066/4

மேல்


வணர் (2)

செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீ_வணர் எம்முடை செல்வர் – தேவா-சம்:445/2
மருது இடை நடவிய மணி வணர் பிரமரும் – தேவா-சம்:1312/1

மேல்


வணல் (1)

வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை – தேவா-சம்:2033/1

மேல்


வணன் (3)

பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் – தேவா-சம்:1562/2
கார்_வணன் நான்முகன் காணுதற்கு ஒணா – தேவா-சம்:3039/1
மணி_வணன் அவனொடு மலர்மிசையானையும் – தேவா-சம்:3093/3

மேல்


வணனே (2)

பாலோடு நெய் ஆடிய பால்_வணனே – தேவா-சம்:1712/2
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே – தேவா-சம்:4021/3

மேல்


வணனை (1)

தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை – தேவா-சம்:1898/3

மேல்


வதனம் (1)

பிளிறூ குரல் மத வாரணம் வதனம் பிடித்து உரித்து – தேவா-சம்:104/2

மேல்


வதி (1)

செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே – தேவா-சம்:3696/4

மேல்


வதுவை (1)

மணம் மருவும் வதுவை ஒலி விழவின் ஒலி இவை இசைய மண் மேல் தேவர் – தேவா-சம்:1392/3

மேல்


வந்த (40)

வந்த ஆறே புனைதல் வழிபாடே – தேவா-சம்:304/4
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் – தேவா-சம்:670/1
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடல் உற்று வந்த அ கருப்பு – தேவா-சம்:815/3
வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/3,4
மலை ஆர் சாரல் மகவுடன் வந்த மட மந்தி – தேவா-சம்:1073/1
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
அடல் வந்த வானவரை அழித்து உலகு தெழித்து உழலும் அரக்கர்_கோமான் – தேவா-சம்:1390/1
மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணிகொண்டோன் மேவும் கோயில் – தேவா-சம்:1390/2
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே – தேவா-சம்:1390/4
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே – தேவா-சம்:1413/3,4
வந்த பூம் புனல் வைத்தவர் – தேவா-சம்:1449/2
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி – தேவா-சம்:1486/2
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர் – தேவா-சம்:1488/3
தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்து இற – தேவா-சம்:1509/1
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1785/4
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1809/4
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே – தேவா-சம்:1840/4
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம் – தேவா-சம்:2005/1
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே – தேவா-சம்:2281/4
கடுத்து வந்த கழல் காலன்-தன்னையும் காலினால் – தேவா-சம்:2293/2
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1
ஆய் அகம் என்னுள் வந்த அருள் ஆய செல்வன் இருள் ஆய கண்டன் அவனி – தேவா-சம்:2413/2
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் – தேவா-சம்:2421/1
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் – தேவா-சம்:2428/3
மாணி-தன் உயிர் மதித்து உண வந்த அ காலனை உதைசெய்தார் – தேவா-சம்:2575/1
கடுத்து வந்த கன மேனியினான் கருவரை-தனை – தேவா-சம்:2754/1
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று – தேவா-சம்:3031/3
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால் – தேவா-சம்:3356/3
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே – தேவா-சம்:3356/4
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும் – தேவா-சம்:3536/1
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே – தேவா-சம்:3536/4
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3549/4
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/3
கொண்டு கயிறின் கடைய வந்த விடம் உண்ட குழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3615/2
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே – தேவா-சம்:3615/4
வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3629/2
சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம் தரனே – தேவா-சம்:4013/1
கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர் – தேவா-சம்:4122/1

மேல்


வந்தது (2)

வெம் சுரம்-தனில் உமை வெருவ வந்தது ஓர் – தேவா-சம்:2945/3
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம் – தேவா-சம்:3537/1

மேல்


வந்தவர் (1)

மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது – தேவா-சம்:512/1

மேல்


வந்தவன் (1)

வல் அரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள் முடி – தேவா-சம்:2287/1

மேல்


வந்தன (1)

சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும் – தேவா-சம்:4102/3

மேல்


வந்தனம் (1)

அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3

மேல்


வந்தனை (1)

வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2671/4

மேல்


வந்தார் (1)

பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசி – தேவா-சம்:793/2

மேல்


வந்தாலுமே (1)

வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே
தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே – தேவா-சம்:4160/1,2

மேல்


வந்தானை (1)

மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானை
புறம்கண்ட சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1933/3,4

மேல்


வந்திசெய்ய (1)

குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னி மன்னும் ஊர் – தேவா-சம்:2564/2

மேல்


வந்திட (1)

கொண்டலார் வந்திட கோல வார் பொழில்களில் கூடி மந்தி – தேவா-சம்:3762/1

மேல்


வந்தித்திருக்கும் (1)

வந்தித்திருக்கும் அடியார்-தங்கள் வரு மேல் வினையோடு – தேவா-சம்:749/1

மேல்


வந்திப்ப (2)

சிந்தித்தே வந்திப்ப சிலம்பின் மங்கை-தன்னொடும் சேர்வார் நாள்நாள் நீள் கயிலை திகழ்தரு பரிசு அது எலாம் – தேவா-சம்:1359/2
சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3

மேல்


வந்தியோடு (1)

வந்தியோடு பூசை அல்லா போழ்தில் மறை பேசி – தேவா-சம்:721/1

மேல்


வந்து (201)

உள் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:4/2
வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம் – தேவா-சம்:25/3
மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் – தேவா-சம்:27/3
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/2
வியல் மேவி வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:94/4
வேர் வந்து உற மாசு ஊர்தர வெயில் நின்று உழல்வாரும் – தேவா-சம்:106/1
முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:119/4
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம் – தேவா-சம்:133/2
மேகத்து இடி குரல் வந்து எழ வெருவி வரை இழியும் – தேவா-சம்:145/1
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/3
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:513/2
சித்தர் வந்து பணியும் செல்வ சிரபுரம் மேயவனே – தேவா-சம்:513/4
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து
வேடு அடைந்த வேடன் ஆகி விசயனொடு எய்தது என்னே – தேவா-சம்:520/1,2
சீர் அடைந்து வந்து போற்ற சென்று அருள் செய்தது என்னே – தேவா-சம்:523/3
வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:537/4
மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:538/4
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:540/4
தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய – தேவா-சம்:541/2
வரி அரவா வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:542/4
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:545/4
மிக்கார் வந்து விரும்பி பலி இட – தேவா-சம்:585/1
எண்ணார் வந்து என் எழில் கொண்டார் – தேவா-சம்:603/2
நாதர் வந்து என் நலம் கொண்டார் – தேவா-சம்:606/2
வந்து என் நன் நலம் வௌவினார் – தேவா-சம்:610/2
ஏதம் வந்து அடையா இனி நல்லன – தேவா-சம்:625/1
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப – தேவா-சம்:657/1
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் – தேவா-சம்:707/2
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:743/4
ஆனை திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:745/4
அந்தி பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:749/4
அட்டம் ஆளி திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே – தேவா-சம்:752/4
ஏன திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:754/4
தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனி பவளத்து எழிலார் வந்து
ஈண்டு மாடம் எழில் ஆர் சோலை இலங்கு கோபுரம் – தேவா-சம்:770/2,3
இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/3
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான் – தேவா-சம்:790/3
சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து
ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:791/2,3
வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான் – தேவா-சம்:795/3
மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி – தேவா-சம்:809/3
மாலை வந்து அணுக ஓதம் வந்து உலவி மறி திரை சங்கொடு பவளம் முன் உந்தி – தேவா-சம்:809/3
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:809/4
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:810/4
கடை-தொறும் வந்து பலி அது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகு ஆக – தேவா-சம்:813/2
கரை பொரு கடலில் திரை அது மோத கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி – தேவா-சம்:814/1
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும் – தேவா-சம்:825/3
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை – தேவா-சம்:867/2
எந்தை கழல் ஏத்த இடர் வந்து அடையாவே – தேவா-சம்:896/4
வந்து நயந்து எம்மை நன்றும் மருள் செய்வார் – தேவா-சம்:945/3
காவாய் என்று வந்து அடைய கார்விடம் உண்டு – தேவா-சம்:1051/2
உந்தியில் வந்து இங்கு அரு மறை ஈந்த உரவோனும் – தேவா-சம்:1088/2
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி – தேவா-சம்:1092/2
மழை ஆர் சாரல் செம் புனல் வந்து அங்கு அடி வருட – தேவா-சம்:1106/1
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலி காழி – தேவா-சம்:1108/2
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற – தேவா-சம்:1124/3
மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம் – தேவா-சம்:1127/1,2
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த – தேவா-சம்:1131/3
நைந்து அறும் வந்து அணையும் நாள்-தொறும் நல்லனவே – தேவா-சம்:1136/4
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை – தேவா-சம்:1146/3
கறுத்த மனத்தினொடும் கடும் காலன் வந்து எய்துதலும் கலங்கி – தேவா-சம்:1148/1
பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச மகிழ்ந்து ஆகம் – தேவா-சம்:1149/3
செய்வினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1249/4
தீவினை வந்து எமை தீண்டப்பெறா திருநீலகண்டம் – தேவா-சம்:1250/4
மனத்தினை வலித்து ஒழிந்தேன் அவலம் வந்து அடையாமை – தேவா-சம்:1278/2
மருவிய வல் வினை நோய் அவலம் வந்து அடையாமல் – தேவா-சம்:1279/1
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
கடல் ஏறி திரை மோதி காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி – தேவா-சம்:1395/3
செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
தத்து அருவி திரள் உந்திய மால் கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1468/4
பொங்கு தெண் திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய் – தேவா-சம்:1472/2
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர் சொலீர் – தேவா-சம்:1478/3
மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல்-வாய் – தேவா-சம்:1479/1
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர் – தேவா-சம்:1488/1
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர் – தேவா-சம்:1491/2
குவளை போல் கண்ணி துண்ணென வந்து குறுகிய – தேவா-சம்:1496/3
திக்கில் வந்து அலற அடர்த்தீர் திரு வான்மியூர் – தேவா-சம்:1509/2
ஞாலம் வந்து பணிய பொலி கோயில் நயந்ததே – தேவா-சம்:1537/4
வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை – தேவா-சம்:1547/1
தெண் திரை கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள் – தேவா-சம்:1552/2
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்க – தேவா-சம்:1803/3
மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1811/4
வாய் காடு முது மரமே இடம் ஆக வந்து அடைந்த – தேவா-சம்:1907/3
வாங்கினார் வானவர்கள் வந்து இறைஞ்சும் தொல் கோயில் – தேவா-சம்:1923/2
மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே – தேவா-சம்:1960/4
மற்றும் இ உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து வைகலும் – தேவா-சம்:1998/1
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2004/4
அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2005/4
தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர் – தேவா-சம்:2008/1
தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய – தேவா-சம்:2016/1
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன் – தேவா-சம்:2025/1
விரவி நாளும் விழாவிடை பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய – தேவா-சம்:2028/1
கருதி வந்து அடியார் தொழுது எழ கண்ணனோடு அயன் தேட ஆனையின் – தேவா-சம்:2034/1
கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர் – தேவா-சம்:2056/2
வருந்திய மா தவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டி – தேவா-சம்:2074/1
வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார் – தேவா-சம்:2113/2
வெண் முத்து அருவி புனல் வந்து அலைக்கும் வெண்காடே – தேவா-சம்:2126/4
நரையார் வந்து நாளும் குறுகி நணுகா முன் – தேவா-சம்:2127/1
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே – தேவா-சம்:2219/3
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/3
தெருவு-தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர் – தேவா-சம்:2363/3
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2382/4
பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2389/2
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2393/2
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா – தேவா-சம்:2394/3
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2395/2
ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா – தேவா-சம்:2395/3
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் – தேவா-சம்:2398/3
பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும் – தேவா-சம்:2401/2
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார் – தேவா-சம்:2413/3
மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் – தேவா-சம்:2414/3
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனை படைத்த பரமன் – தேவா-சம்:2422/1
தெருவத்தில் வந்து செழு முத்து அலை கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2422/4
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவி – தேவா-சம்:2426/3
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய – தேவா-சம்:2428/1
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் – தேவா-சம்:2428/3
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து
அருகு உரிஞ்சு நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2446/3,4
வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2450/2
வரை தலை பசும்பொனோடு அரும் கலங்கள் உந்தி வந்து
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி – தேவா-சம்:2528/1,2
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார் – தேவா-சம்:2536/2
குற்றம் முற்றும் இன்மையின் குணங்கள் வந்து கூடுமே – தேவா-சம்:2538/4
பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ – தேவா-சம்:2546/2
படை கொள் கூற்றம் வந்து மெய் பாசம் விட்டபோதின்-கண் – தேவா-சம்:2550/1
இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியா முன் – தேவா-சம்:2553/2
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2554/3
கேடு மூப்பு சாக்காடு கெழுமி வந்து நாள்-தொறும் – தேவா-சம்:2555/1
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2556/3
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு – தேவா-சம்:2576/3
எங்கும் ஏத்தி நின்று இன்புறும் அடியரை இடும்பை வந்து அடையாவே – தேவா-சம்:2596/4
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து அமர்வானை – தேவா-சம்:2604/3
வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே – தேவா-சம்:2626/4
எண் நிலாவிய சிந்தையினார்-தமக்கு இடர்கள் வந்து அடையாவே – தேவா-சம்:2643/4
என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே – தேவா-சம்:2653/4
வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து உரைசெய்த – தேவா-சம்:2658/3
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/2
விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார் – தேவா-சம்:2673/2
முந்தி வந்து புரோதயம் மூழ்கி முனிகள் பலர் – தேவா-சம்:2705/1
வாழி எந்தை என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2707/2
மண்ணுளார் வந்து அருள் பேணி நின்ற மதிமுத்தமே – தேவா-சம்:2752/4
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2755/4
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2761/2
பாய் புனல் வந்து அலைக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2764/2
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம் – தேவா-சம்:2764/3
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம் – தேவா-சம்:2766/3
வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம் – தேவா-சம்:2774/2
வந்து தீய அடையாமையால் வினை மாயுமே – தேவா-சம்:2790/4
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் – தேவா-சம்:2812/3
மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு – தேவா-சம்:2820/3
ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2861/1
ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2862/1
பொரு கடல் வெண் திரை வந்து எறியும் புனவாயிலே – தேவா-சம்:2918/4
மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை – தேவா-சம்:2966/3
வெம் சின மருப்பொடு விரைய வந்து அடை – தேவா-சம்:2970/3
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன் – தேவா-சம்:3020/2
மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3088/3
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3098/4
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3111/1
ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே – தேவா-சம்:3116/4
மன்னு மா காவிரி வந்து அடி வருட நல் – தேவா-சம்:3170/3
வருந்தி வானோர்கள் வந்து அடைய மா நஞ்சு தான் – தேவா-சம்:3174/1
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ – தேவா-சம்:3178/3
காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி – தேவா-சம்:3182/3
மூங்கில் வந்து அணைதரு முகலியின் கரையினில் – தேவா-சம்:3183/2
வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய் – தேவா-சம்:3194/1
கானல் வந்து உலவும் கடல் காழியுள் – தேவா-சம்:3265/1
கலங்கள் வந்து உலவும் கழிப்பாலையை – தேவா-சம்:3273/3
எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான் – தேவா-சம்:3280/2
நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால் – தேவா-சம்:3323/2
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்-மின்களே – தேவா-சம்:3376/4
விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச – தேவா-சம்:3461/1
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி – தேவா-சம்:3536/3
வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே – தேவா-சம்:3557/4
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே – தேவா-சம்:3561/4
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3567/4
வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர் – தேவா-சம்:3576/1
வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் – தேவா-சம்:3603/2
நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே – தேவா-சம்:3617/1
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3629/4
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய் – தேவா-சம்:3647/3
கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே – தேவா-சம்:3651/4
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ – தேவா-சம்:3758/2
வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட – தேவா-சம்:3759/2
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3789/4
தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3791/4
பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம் – தேவா-சம்:3872/3
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர் – தேவா-சம்:3873/3
ஒத்தபடி வந்து என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம் போலும் – தேவா-சம்:3874/3
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/3
எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3880/3
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3904/4
வந்து மால் அயன் அவர் காண்பு அரியார் – தேவா-சம்:3968/1
வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே – தேவா-சம்:4042/2
வான் அடர்த்த கயில் ஆயமே வந்து மேவு கயிலாயமே – தேவா-சம்:4053/2
கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4068/4
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல் – தேவா-சம்:4078/1
தாங்க அரும் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம் – தேவா-சம்:4082/1
வேந்தர் வந்து இறைஞ்ச வேதியர் வீழிமிழலையுள் விண் இழி விமானத்து – தேவா-சம்:4089/1
குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4129/4
விரை ஆர் புனல் வந்து இழியும் விடைவாயே – தேவா-சம்:4150/4
விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே – தேவா-சம்:4155/4

மேல்


வந்துவந்து (2)

மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2428/4

மேல்


வம் (2)

பழகும் தொண்டர் வம் அழகன் அன்னியூர் – தேவா-சம்:1037/1
உச்சி வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம் – தேவா-சம்:2521/2

மேல்


வம்-மின் (4)

வம்-மின் அடியீர் நாள் மலர் இட்டு தொழுது உய்ய – தேவா-சம்:110/1
கூடி குறவர் மடவார் குவித்து கொள்ள வம்-மின் என்று – தேவா-சம்:751/3
வாதியா வம்-மின் அம் மா எனும் கச்சியுள் – தேவா-சம்:1599/2
பேதைமை கேட்டு பிணக்குறுவீர் வம்-மின்
நாதனை நல்லூர்ப்பெருமணம் மேவிய – தேவா-சம்:4146/2,3

மேல்


வம்-மினோ (2)

மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்-மினோ
பூணல் வெள் எலும்பினான் பொன் திகழ் சடைமுடி – தேவா-சம்:2545/2,3
மொழிதலை பயன் என மொழியல் வம்-மினோ
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3007/2,3

மேல்


வம்பின் (1)

வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய் – தேவா-சம்:2315/1

மேல்


வம்பு (14)

வம்பு அமரும் தண் காழி சம்பந்தன் வண் தமிழ் கொண்டு – தேவா-சம்:677/3
நஞ்சார் சுடலை பொடி நீறு அணிந்த நம்பான் வம்பு ஆரும் – தேவா-சம்:729/3
வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கை – தேவா-சம்:1069/1
வம்பு அடுத்த மலர் பொழில் சூழ மதி தவழ் – தேவா-சம்:1493/1
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே – தேவா-சம்:1895/4
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/3
வம்பு ஆர் கொன்றை வன்னி மத்த மலர் தூவி – தேவா-சம்:2162/1
வம்பு நாறும் மலரும் மலை பண்டமும் கொண்டு நீர் – தேவா-சம்:2762/1
வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும் – தேவா-சம்:2925/1
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை – தேவா-சம்:2990/3
அகலிடம் மலி புகழ் அம்பர் வம்பு அவிழ் – தேவா-சம்:3004/3
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3139/1
வம்பு நாள் மலர் வார் மது ஒப்பது – தேவா-சம்:3321/2
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3

மேல்


வமே (1)

என்றும் ஏறுவது இடவமே என்னிடை பலி இட வமே
நின்றதும் மிழலையுள்ளுமே நீர் எனை சிறிதும் உள்ளுமே – தேவா-சம்:4046/3,4

மேல்


வய (2)

வய ஞானம் வல்லார் மருகல் பெருமான் – தேவா-சம்:1665/1
கோடல் இரும் புறவின் கொச்சை வய தலைவன் – தேவா-சம்:1949/2

மேல்


வயங்கு (1)

வாடிய வெண் தலைமாலை சூடி வயங்கு இருள் – தேவா-சம்:2291/1

மேல்


வயந்து (1)

வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/6

மேல்


வயம் (6)

வயம் உண்ட அ மாலும் அடி காணாது அலமாக்கும் – தேவா-சம்:94/1
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன – தேவா-சம்:2256/3
தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல் – தேவா-சம்:2260/1
மிக்கர் அம் சீர் கழுமலமே கொச்சை வயம் வேணுபுரம் அயனூர் மேல் இ – தேவா-சம்:2267/3
மிகு தோணிபுரம் திகழும் வேணுபுரம் வயம் கொச்சை புறவம் விண்ணோர் – தேவா-சம்:2274/2

மேல்


வயல் (158)

சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:57/3
சினை கெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:60/3
தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை – தேவா-சம்:78/3
விம்மும் பொழில் சூழ் தண் வயல் வீழிமிழலையே – தேவா-சம்:110/4
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரி நீர் வியலூரே – தேவா-சம்:132/4
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம் – தேவா-சம்:157/3
நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து – தேவா-சம்:158/1
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரை மேல் – தேவா-சம்:178/2
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:179/4
மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் – தேவா-சம்:183/3
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:195/3
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/3
மாடே ஓதம் எறிய வயல் செந்நெல் – தேவா-சம்:254/1
கார் ஆர் வயல் சூழ் காழி கோன்-தனை – தேவா-சம்:260/1
திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:286/2
தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல் – தேவா-சம்:288/1
திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:288/2
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:317/4
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:321/4
கொழு நீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:327/3
நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு – தேவா-சம்:351/3
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:354/4
விளை ஆர் வயல் வீழிமிழலை – தேவா-சம்:378/3
வயல் விரி நீல நெடும் கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:433/3
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள் – தேவா-சம்:498/3
தோய் அடைந்த தண் வயல் சூழ் தோணி புர தலைவன் – தேவா-சம்:525/2
சோலை மிக்க தண் வயல் சூழ் சோபுரம் மேயவனை – தேவா-சம்:558/1
சேறு சேர் வயல் தென் திரு மாற்பேற்றில் – தேவா-சம்:591/3
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:644/1
போர் மிகுத்த வயல் தோணிபுரத்து உறையும் புரி சடை எம் – தேவா-சம்:655/1
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:659/3
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:660/3
நறை இலங்கு வயல் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:666/2
கொட்டாறு உடுத்த தண் வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே – தேவா-சம்:688/4
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாய – தேவா-சம்:767/3
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் – தேவா-சம்:841/2
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:918/4
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி – தேவா-சம்:1092/2
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலி காழி – தேவா-சம்:1108/2
தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து ஒளிர் நீலம் நாளும் நயனம் – தேவா-சம்:1144/3
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே – தேவா-சம்:1166/4
சீர் உறு வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1174/4
செங்கயல் மிளிர் வயல் சிரபுரமே – தேவா-சம்:1175/4
சேறு அணி வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1177/4
சேறு உடை வயல் அணி சிவபுரமே – தேவா-சம்:1212/4
சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே – தேவா-சம்:1267/4
மா செய்த வள வயல் மல்கு கள்ளில் – தேவா-சம்:1291/3
திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய நம் – தேவா-சம்:1349/3
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப அது குடித்து களித்து வாளை – தேவா-சம்:1388/3
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே – தேவா-சம்:1390/4
மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள்-தோறும் – தேவா-சம்:1397/3
செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே – தேவா-சம்:1401/4
முக்கனியின் சாறு ஒழுகி சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே – தேவா-சம்:1407/4
முகை ஆர் செந்தாமரைகள் முகம் மலர வயல் தழுவு முதுகுன்றமே – தேவா-சம்:1410/4
விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே – தேவா-சம்:1444/4
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
சேல் அடுத்த வயல் பழன தெளிச்சேரியீர் – தேவா-சம்:1499/2
தெண் திரை கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள் – தேவா-சம்:1552/2
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1553/3
நெதியானே நீர் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1624/3
காத்தானே கார் வயல் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1629/3
மண்ணானை மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1640/3
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1644/3
போகம் தரு சீர் வயல் சூழ் பொழில்கள் – தேவா-சம்:1647/3
மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே – தேவா-சம்:1650/4
நன் நீர் வயல் நாகேச்சுர நகரின் – தேவா-சம்:1720/3
நடு மா வயல் நாகேச்சுர நகரே – தேவா-சம்:1728/3
செந்நெல் வயல் ஆர்தரு திரு புகலி ஆமே – தேவா-சம்:1779/4
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான – தேவா-சம்:1884/3
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே – தேவா-சம்:1884/4
தண் வயல் சூழ் காழி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1959/1
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலி காழி – தேவா-சம்:1994/2
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும் – தேவா-சம்:2000/1
கரு வரால் உகளும் வயல் சூழ் கலி காழி – தேவா-சம்:2001/2
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2003/2
நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில் – தேவா-சம்:2015/1
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல்
பாளை ஒண் கமுகம் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2039/1,2
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே – தேவா-சம்:2143/4
சீத புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2179/4
கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில் – தேவா-சம்:2206/2
புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம் மிகு சிரபுரம் பூம் காழி சண்பை – தேவா-சம்:2261/1
வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு – தேவா-சம்:2272/3
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலி காழியே – தேவா-சம்:2288/4
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் – தேவா-சம்:2358/3
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/3
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2374/4
நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2377/4
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2465/4
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை காழி – தேவா-சம்:2506/1
தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2507/4
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2514/4
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2515/4
துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் – தேவா-சம்:2566/3
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் – தேவா-சம்:2570/3
வெறித்து பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிக தானே – தேவா-சம்:2581/4
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/3
மாது ஒர்கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி – தேவா-சம்:2626/1
குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2651/3
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2652/3
கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடல் காழியே – தேவா-சம்:2693/4
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே – தேவா-சம்:2697/4
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர – தேவா-சம்:2701/3
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான் – தேவா-சம்:2713/1
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான் – தேவா-சம்:2735/1
பூண்டு மிக்க வயல் காட்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2798/4
தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2927/3
புண்டரீக வயல் பூந்தராய் நகர் – தேவா-சம்:2938/3
கண் புனல் விளை வயல் காழி கற்பகம் – தேவா-சம்:2953/1
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3000/3
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் – தேவா-சம்:3055/3
தண் வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம் – தேவா-சம்:3095/1
மாம் கரும்பும் வயல் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3131/3
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3138/3
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன் – தேவா-சம்:3158/1
செந்நெல் ஆர் வள வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3170/4
தேன் அலைக்கும் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3176/4
சேலொடும் பாய் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3177/4
வட்ட வார் சடையனை வயல் அணி காழியான் – தேவா-சம்:3189/2
கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3208/2
கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3209/2
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான் தட வரையை தன் தாளினால் – தேவா-சம்:3251/3
கான் இடம் கொளும் தண் வயல் காழியார் – தேவா-சம்:3256/3
நாறு சேர் வயல் தண்டலை மிண்டிய – தேவா-சம்:3303/1
சேறு பட்ட தண் வயல் சென்றுசென்று சேண் உலாவு – தேவா-சம்:3362/1
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில் – தேவா-சம்:3393/1
தண் வயல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரத்து – தேவா-சம்:3470/1
கான் அருகும் வயல் அருகும் கழி அருகும் கடல் அருகும் – தேவா-சம்:3474/1
கூர் ஆரல் இரை தேர்ந்து குளம் உலவி வயல் வாழும் – தேவா-சம்:3478/1
தெண் திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை – தேவா-சம்:3513/1
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே – தேவா-சம்:3559/4
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம் – தேவா-சம்:3560/3
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர் – தேவா-சம்:3561/3
மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3562/4
மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3564/4
வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே – தேவா-சம்:3565/4
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே – தேவா-சம்:3580/3
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3590/3
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3608/4
சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே – தேவா-சம்:3612/4
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3629/4
வேறு பிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே – தேவா-சம்:3635/4
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே – தேவா-சம்:3657/3
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3
சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3692/4
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3736/3
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3756/3
ஆலியா வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும் – தேவா-சம்:3757/3
செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3845/1
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3850/1
விசையுறு புனல் வயல் மிழலை உளீர் அரவு – தேவா-சம்:3859/1
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3901/4
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3910/4
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே – தேவா-சம்:4020/4

மேல்


வயல்-தோறும் (1)

தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக – தேவா-சம்:2205/1

மேல்


வயல்-வாய் (1)

கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய்
மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3624/3,4

மேல்


வயல்கள் (3)

செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே – தேவா-சம்:507/4
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2554/3
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2556/3

மேல்


வயலிடை (1)

கோல மா மயில் ஆல கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயலிடை
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2020/1,2

மேல்


வயலில் (1)

கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில்
சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2429/3,4

மேல்


வயலின் (1)

புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே – தேவா-சம்:18/4

மேல்


வயலினில் (1)

வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:237/4

மேல்


வயலுக்கு (1)

உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம் – தேவா-சம்:1645/3

மேல்


வயலுக்கே (1)

ஆகரம் சேர் இப்பி முத்தை அம் தண் வயலுக்கே
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பை நகராரே – தேவா-சம்:717/3,4

மேல்


வயலும் (8)

தேறல் இரும் பொழிலும் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த – தேவா-சம்:1143/3
பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி – தேவா-சம்:2052/3
இலை மொய்த்த தண் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில் – தேவா-சம்:2077/3
திண் அமரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2081/3
சிறை நவின்ற தண் புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2083/3
குழை ஆரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில் – தேவா-சம்:2096/3
பாசி தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2120/4
ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும் – தேவா-சம்:3499/3

மேல்


வயலுள் (1)

விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி – தேவா-சம்:4120/1

மேல்


வயிர (3)

மணி ஆர்தரு கனகம் அவை வயிர திரளோடும் – தேவா-சம்:166/3
காச்சிலாத பொன் நோக்கும் கன வயிர திரள் – தேவா-சம்:1559/1
முத்தினை முழு வயிர திரள் மாணிக்க – தேவா-சம்:1617/1

மேல்


வயிரம் (3)

உருவி வீழ வயிரம் கொழியா அகில் உந்தி வெள் – தேவா-சம்:1519/2
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன் கழல் – தேவா-சம்:1533/2
மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி – தேவா-சம்:2240/3

மேல்


வயிரமும் (1)

திரை தரு பவளமும் சீர் திகழ் வயிரமும்
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும் – தேவா-சம்:3129/1,2

மேல்


வயிற்றன (1)

கூசு மா மயானம் கோயில் வாயில்-கண் குட வயிற்றன சில பூதம் – தேவா-சம்:4083/1

மேல்


வயிறார் (1)

உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:763/3

மேல்


வயிறு (1)

மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி – தேவா-சம்:198/3

மேல்


வர்க்க (1)

காய வர்க்க அசம்பந்தனே காழி ஞானசம்பந்தனே – தேவா-சம்:4056/3

மேல்


வர்க்கம் (1)

தகவு உடை நீர் மணி தலத்து சங்கு உள வர்க்கம் திகழ சலசத்தீயுள் – தேவா-சம்:1421/3

மேல்


வர்த்தமானர் (1)

சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே – தேவா-சம்:720/4

மேல்


வர்த்தமானீச்சரத்தாரே (10)

வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2464/4
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2465/4
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2466/4
வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2467/4
வாச மா மலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2468/4
வளர் இளம் பிறை உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2469/4
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2470/4
வாமதேவர் தண் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2471/4
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2472/4
மை கொள் கண்டத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2473/4

மேல்


வர்த்தமானீச்சரத்தாரை (1)

மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சரத்தாரை
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ் பத்தும் – தேவா-சம்:2474/2,3

மேல்


வர (16)

அரசார் வர அணி பொன் கலன் அவை கொண்டு பல் நாளும் – தேவா-சம்:122/3
மத்த களிறு ஆளி வர அஞ்சி மலை-தன்னை – தேவா-சம்:150/1
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/2
வர மா மயிலாடுதுறையே – தேவா-சம்:404/4
கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே – தேவா-சம்:652/4
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/3
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை – தேவா-சம்:1330/3
நலிதரு தரை வர நடை வரும் இடையவர் – தேவா-சம்:1332/1
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை – தேவா-சம்:1382/31
திறம் கொள் மணி தரளங்கள் வர திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் – தேவா-சம்:1411/3
வர கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1815/4
வர கரவா புகலி வெங்குரு மாசு இலா சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2264/3
நா மனனினில் வர நினைதல் நன்மையே – தேவா-சம்:3028/4
அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை – தேவா-சம்:3520/1
ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல் – தேவா-சம்:3526/2

மேல்


வரங்கள் (1)

வரங்கள் வண் புகழ் மன்னிய எந்தை மருவார் – தேவா-சம்:1876/1

மேல்


வரத்தான் (1)

வரத்தான் மிக அளித்தான் இடம் வளர் புன்னை முத்து அரும்பி – தேவா-சம்:114/3

மேல்


வரத்தினான் (1)

வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே – தேவா-சம்:3103/4

மேல்


வரத்து (3)

வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி – தேவா-சம்:2262/1
வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர் – தேவா-சம்:3593/2
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே – தேவா-சம்:4030/3

மேல்


வரத்தையே (1)

வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1565/4

மேல்


வரதர் (1)

மால் எரி ஆகிய வரதர் வைகு இடம் – தேவா-சம்:2995/2

மேல்


வரதன் (3)

வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான – தேவா-சம்:2153/3
வரதன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3326/4
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன்
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/2,3

மேல்


வரந்தையான் (1)

வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான் – தேவா-சம்:658/1

மேல்


வரம் (18)

மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர் – தேவா-சம்:90/2
வரம் ஒன்றிய மா மலரோன்-தன் – தேவா-சம்:388/1
வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள் – தேவா-சம்:401/1
வரம் கொள் மயிலாடுதுறையே – தேவா-சம்:411/4
வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளை – தேவா-சம்:597/3
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே – தேவா-சம்:676/4
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி – தேவா-சம்:1343/3
வரம் திகழும் அவுணர் மா நகர் மூன்று உடன் மாய்ந்து அவிய – தேவா-சம்:1428/1
வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழி – தேவா-சம்:1489/2
வரம் கொடுப்பவன் மா மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1560/4
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும் – தேவா-சம்:1983/2
வரம் தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2055/4
வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் – தேவா-சம்:3190/3
வரம் ஆர் கச்சி புரம் ஏகம்பம் – தேவா-சம்:3236/1
வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/3
வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து – தேவா-சம்:3978/1
வரம் மிகத்த கிளியன்னவூரனே – தேவா-சம்:4166/4

மேல்


வரம்பு (1)

தகை ஆரும் வரம்பு இடறி சாலி கழுநீர் குவளை சாய பாய்ந்து – தேவா-சம்:1410/3

மேல்


வரல் (3)

வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
வரல் முறை அணி தருமவன் அடல் வலி மிகு புலி அதள் உடையினன் – தேவா-சம்:229/2
வரல் முறை பயின்று எழு வான்-தனை வளர்க்கும் – தேவா-சம்:1382/23

மேல்


வரல்முறை (1)

பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை
சயசய என மிகு துதிசெய வெளி உருவிய அவன் உறை பதி – தேவா-சம்:214/2,3

மேல்


வரல்முறையால் (1)

பாடினை அரு மறை வரல்முறையால்
ஆடினை காண முன் அரு வனத்தில் – தேவா-சம்:2825/1,2

மேல்


வரல்முறையின் (1)

வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/3

மேல்


வரலால் (2)

ஊரும் அரவம் ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால்
காரிருள் கடிந்து கனகம் என விளங்கு காளத்தி மலையே – தேவா-சம்:3543/3,4
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால்
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே – தேவா-சம்:3544/3,4

மேல்


வரவிட்டு (1)

இசை வரவிட்டு இயல் கேட்பித்து கல்லவடம் இட்டு – தேவா-சம்:2894/3

மேல்


வரவும் (2)

வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2490/4
வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே – தேவா-சம்:4055/3

மேல்


வரன்றி (3)

திரைகள் எல்லா மலரும் சுமந்து செழு மணி முத்தொடு பொன் வரன்றி
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி காவிரி கால் பொரு காட்டுப்பள்ளி – தேவா-சம்:46/1,2
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/3,4
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி
குரை கடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4121/3,4

மேல்


வராக (1)

அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வாதராயனை – தேவா-சம்:3519/3

மேல்


வரால் (4)

கரு வரால் உகளும் வயல் சூழ் கலி காழி – தேவா-சம்:2001/2
பரு வரால் உகளும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2864/1
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான் – தேவா-சம்:3084/2
காலொடும் கனக மூக்கு உடன்வர கயல் வரால்
சேலொடும் பாய் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3177/3,4

மேல்


வராலோடு (1)

நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு
ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:351/3,4

மேல்


வரி (92)

போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே – தேவா-சம்:13/4
வரி உறு புலி அதள் உடையினன் வளர் பிறை ஒளி கிளர் கதிர் பொதி – தேவா-சம்:197/1
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை – தேவா-சம்:200/1
பாங்கு நல்ல வரி வண்டு இசை பாட – தேவா-சம்:274/1
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:434/3
கணையும் வரி சிலையும் எரியும் கூடி கவர்ந்து உண்ண – தேவா-சம்:488/1
வரி அரவா வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:542/4
வரி கொள் மா மணி போல் கண்டம் – தேவா-சம்:623/2
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய் மா நலம் வவ்வுதியே – தேவா-சம்:678/2
வரி ஆர் புலியின் உரி தோல் உடையான் மலையான்மகளோடும் – தேவா-சம்:762/1
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன் – தேவா-சம்:824/2
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி – தேவா-சம்:842/1
வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3
கொந்து அண் பொழில் சோலை கோல வரி வண்டு – தேவா-சம்:896/1
சிறை ஆர் வரி வண்டு தேன் உண்டு இசை பாட – தேவா-சம்:901/1
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரி வண்டு – தேவா-சம்:939/3
வளரும் பிறை சூடி வரி வண்டு இசை பாட – தேவா-சம்:942/3
மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர் வரி குயில்கள் – தேவா-சம்:1161/2
வரி அரவு அணை மறி கடல் துயின்ற – தேவா-சம்:1193/2
ஐங்கணை வரி சிலையான் அநங்கனை அழகு அழித்த – தேவா-சம்:1274/3
வரி ஆய மலரானும் வையம்-தன்னை – தேவா-சம்:1290/1
வரி வளர் குளிர் மதி ஒளி பெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:1307/3
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள் – தேவா-சம்:1310/1
பூ இயல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல் – தேவா-சம்:1326/1
வண்ண வெண்பொடி பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து – தேவா-சம்:1429/1
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம் – தேவா-சம்:1477/1
தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1536/3
மதியானே வரி அரவோடு உடன் மத்தம் சேர் – தேவா-சம்:1624/1
உரித்த வரி தோல் உடையான் உறை பிரமபுரம்-தன்னை – தேவா-சம்:1902/3
கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை – தேவா-சம்:1912/3
அம் பந்தும் வரி கழலும் அரவம் செய் பூம் காழி – தேவா-சம்:1916/2
வரி அரவே நாண் ஆக மால் வரையே வில் ஆக – தேவா-சம்:1956/1
விண் மொய்த்த பொழில் வரி வண்டு இசை முரலும் வெண்காடே – தேவா-சம்:1989/4
பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என – தேவா-சம்:2006/3
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெம் கணையால் எய்தாய் வரி
பண் அமர்ந்து ஒலி சேர் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2037/1,2
வடி கொள் பொழிலில் மழலை வரி வண்டு இசைசெய்ய – தேவா-சம்:2104/1
கந்தம் மருவ வரி வண்டு இசைசெய் கலி காழி – தேவா-சம்:2107/2
பெடை ஆர் வரி வண்டு அணையும் பிணை சேர் கொன்றையார் – தேவா-சம்:2139/3
கோதி வரி வண்டு அறை பூம் பொய்கை புனல் மூழ்கி – தேவா-சம்:2143/3
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச வருகின்ற – தேவா-சம்:2149/1
பொங்கு பூண் முலை புரி குழல் வரி வளை பொருப்பின் – தேவா-சம்:2361/1
வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2393/1
வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2393/1
கூன் இளம் பிறை சூடி கொடு வரி தோல் உடை ஆடை – தேவா-சம்:2454/1
மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று – தேவா-சம்:2574/1
வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரி வளை கவர்ந்தாரே – தேவா-சம்:2621/4
வரி அரவு அரைக்கு அசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2673/4
வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி
கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே – தேவா-சம்:2703/3,4
கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே – தேவா-சம்:2710/4
கயல் அன வரி நெடும் கண்ணியொடும் – தேவா-சம்:2823/3
கைம் மல்கு வரி சிலை கணை ஒன்றினால் – தேவா-சம்:2837/3
வசை அறு மா தவம் கண்டு வரி சிலை வேடனாய் – தேவா-சம்:2894/1
இறையுறு வரி வளை இசைகள் பாடிட – தேவா-சம்:2971/1
எரி சரம் வரி சிலை வளைய ஏவி முன் – தேவா-சம்:2993/1
வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை – தேவா-சம்:2993/3
வரி அரவொடு மதி சடையில் வைத்தவன் – தேவா-சம்:3049/2
வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும் – தேவா-சம்:3126/1
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட – தேவா-சம்:3144/1
வரி ஆர் வெம் சிலை பிடித்து மடவாளை ஒருபாகம் – தேவா-சம்:3488/3
மாண்டார்-தம் எலும்பு அணிவர் வரி அரவோடு எழில் ஆமை – தேவா-சம்:3500/2
வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம் – தேவா-சம்:3503/1
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர் – தேவா-சம்:3526/1
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே – தேவா-சம்:3544/4
ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் – தேவா-சம்:3548/1
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் – தேவா-சம்:3548/2
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி மிகு நோக்கு அரியராய் – தேவா-சம்:3550/1
காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர – தேவா-சம்:3552/3
பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர் – தேவா-சம்:3577/3
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான் – தேவா-சம்:3578/2
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4
ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3627/4
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1
சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல் – தேவா-சம்:3637/3
கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா – தேவா-சம்:3639/3
கோதை வரி வண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே – தேவா-சம்:3647/4
குழலின் வரி வண்டு முரல் மெல்லியன பொன் மலர்கள் கொண்டு – தேவா-சம்:3683/1
கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு – தேவா-சம்:3703/1
வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர் – தேவா-சம்:3707/1
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும் – தேவா-சம்:3725/3
மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால் – தேவா-சம்:3727/2
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு – தேவா-சம்:3737/1
கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த – தேவா-சம்:3770/1
பொறி உலாம் அடு புலி உரிவையர் வரி அரா பூண்டு இலங்கும் – தேவா-சம்:3772/1
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3773/3
கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3776/3
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை – தேவா-சம்:3794/3
வரி அரா அதன் மிசை துயின்றவன்தானும் மா மலருளானும் – தேவா-சம்:3807/1
வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல – தேவா-சம்:3898/2
மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி – தேவா-சம்:4090/1
பொறி வாய் வரி வண்டு தன் பூம் பெடை புல்கி – தேவா-சம்:4148/3

மேல்


வரிக்கண்ணார் (1)

கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர் கடம்பூரில் – தேவா-சம்:2203/2

மேல்


வரிது (1)

வரிது ஆகிய வண்டு அறை கொன்றை – தேவா-சம்:375/2

மேல்


வரிந்த (3)

வரிந்த வெம் சிலை பிடித்து அடு சரத்தை – தேவா-சம்:1176/3
வரிந்த வெம் சிலை பிடித்து அவுணர்-தம் வள நகர் – தேவா-சம்:1295/1
வரிந்த வெம் சிலை ஒன்று உடையான் மழபாடியை – தேவா-சம்:1563/3

மேல்


வரிய (6)

வரிய மறையார் பிறையார் மலை ஓர் சிலையா வணங்கி – தேவா-சம்:2335/1
பரிய திரை பெரிய புனல் வரிய புலி உரி அது உடை பரிசை உடையன் – தேவா-சம்:3534/1
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான் – தேவா-சம்:3534/2
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் – தேவா-சம்:3544/3
பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும் – தேவா-சம்:3687/1
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் – தேவா-சம்:3687/2

மேல்


வரினும் (6)

மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/3,4
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
அப்பா உன் அடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2840/1,2
பேர் இடர் பெருகி ஓர் பிணி வரினும்
சீர் உடை கழலலால் சிந்தைசெய்யேன் – தேவா-சம்:2841/1,2
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்
அத்தா உன் அடியலால் அரற்றாது என் நா – தேவா-சம்:2843/1,2
கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர்-தங்களை கண்டால் – தேவா-சம்:4093/1
கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர்-தங்களை கண்டால் – தேவா-சம்:4093/1

மேல்


வரு (119)

கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி – தேவா-சம்:29/1
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே – தேவா-சம்:88/4
மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய் – தேவா-சம்:109/2
மண்ணும் புனல் உயிரும் வரு காற்றும் சுடர் மூன்றும் – தேவா-சம்:111/3
விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் – தேவா-சம்:121/1
வசை வில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான் – தேவா-சம்:135/1
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் – தேவா-சம்:153/3
பகரா வரு புனல் காவிரி பரவி பணிந்து ஏத்தும் – தேவா-சம்:156/2
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:164/4
அம் தண் புனல் வரு காவிரி ஆலந்துறை அரனை – தேவா-சம்:173/2
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை – தேவா-சம்:193/1
மனை குட வயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி – தேவா-சம்:198/3
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன் – தேவா-சம்:207/2
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே – தேவா-சம்:209/4
மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு
சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி – தேவா-சம்:212/2,3
அசைவுறு தவ முயல்வினில் அயன் அருளினில் வரு வலி கொடு சிவன் – தேவா-சம்:224/1
கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு
வரல் முறை அணி தருமவன் அடல் வலி மிகு புலி அதள் உடையினன் – தேவா-சம்:229/1,2
அதன் மிசை வரு பசுபதி பல கலை அவை முறை முறை உணர் – தேவா-சம்:232/2
சனம் வெருவுற வரு தசமுகன் ஒரு பது முடியொடும் இருபது – தேவா-சம்:235/1
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னி – தேவா-சம்:263/1
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னி – தேவா-சம்:266/1
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும் – தேவா-சம்:316/2
பொங்கா வரு காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:340/3
வெறியா வரு காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:347/3
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/3
கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான் – தேவா-சம்:669/3
வந்தித்திருக்கும் அடியார்-தங்கள் வரு மேல் வினையோடு – தேவா-சம்:749/1
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
வேர் உலாம் ஆழ் கடல் வரு திரை இலங்கை வேந்தன தட கைகள் அடர்த்தவன் உலகில் – தேவா-சம்:827/1
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார் குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் – தேவா-சம்:859/1
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம் – தேவா-சம்:869/1
கொதியா வரு கூற்றை குமைத்தான் உறை கோயில் – தேவா-சம்:888/2
சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான் – தேவா-சம்:963/2
மாட வீதி வரு புனல் காழியார் மன்னன் – தேவா-சம்:1079/1
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் – தேவா-சம்:1272/1
வரு நல மயில் அன மட நடை மலைமகள் – தேவா-சம்:1308/1
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு
புனல் நிகழ்வதும் மதி நனை பொறி அரவமும் – தேவா-சம்:1329/1,2
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1332/4
வரை திரிதர அரவு அகடு அழல் எழ வரு
நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எழில் திகழ் – தேவா-சம்:1350/1,2
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
வாரி நீர் வரு பொன்னி வட மங்கலக்குடி – தேவா-சம்:1569/2
எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும் – தேவா-சம்:1802/3
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை – தேவா-சம்:1805/1
தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி – தேவா-சம்:1811/3
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ – தேவா-சம்:1812/2
தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும் – தேவா-சம்:2151/3
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2264/2
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர் – தேவா-சம்:2273/1
வரு மா கரியின் உரியார் வளர் புன் சடையார் விடையார் – தேவா-சம்:2343/1
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலமான பலவும் – தேவா-சம்:2396/3
தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் – தேவா-சம்:2405/1
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் – தேவா-சம்:2415/2
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/3
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/3
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/3
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2583/3
மரவம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2584/3
மணம் கொள் பூம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2585/3
மங்குல் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2586/3
மதியம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2587/3
மண் உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2588/3
மாசு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2589/3
மவ்வம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2590/3
மை உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2591/3
வண்டு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2592/3
மாறு தன்னொடு மண் மிசை இல்லது வரு புனல் மாகாளத்து – தேவா-சம்:2593/1
கொடி கொள் ஏற்றினர் மணி கிணினென வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2594/2
விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரி கடல் வரு நஞ்சம் – தேவா-சம்:2617/1
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து – தேவா-சம்:2619/3
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற – தேவா-சம்:2659/3
அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான் அ – தேவா-சம்:2660/2
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன் – தேவா-சம்:2661/2
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன் – தேவா-சம்:2662/2
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2663/2
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2666/2
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை – தேவா-சம்:2667/2
தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம் – தேவா-சம்:2704/3
மலங்கி ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2726/3
மை திரட்டி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2732/3
மல்லல் ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2733/3
சுழியில் ஆர் வரு புனல் சூழல் தாங்கினான் – தேவா-சம்:2947/2
வரு முகில் அணவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2993/4
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு – தேவா-சம்:3132/1
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா – தேவா-சம்:3215/3
கரு வரு உந்தியின் நான்முகன் கண்ணன் என்று – தேவா-சம்:3336/1
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள – தேவா-சம்:3511/3
வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/3
வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ – தேவா-சம்:3539/1
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் – தேவா-சம்:3549/3
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால் – தேவா-சம்:3551/3
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3554/3
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே – தேவா-சம்:3555/4
வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான் – தேவா-சம்:3585/3
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3593/4
தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3596/4
சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3597/4
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல் – தேவா-சம்:3634/1
கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே – தேவா-சம்:3651/4
நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/3
துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3668/4
அருகு வரு கரியின் உரி அதளர் பட அரவர் இடம் வினவில் – தேவா-சம்:3693/2
திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல் – தேவா-சம்:3700/1
மா தவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை – தேவா-சம்:3704/1
சாதக உரு இயல் சுரனிடை உமை வெருவுற வரு
போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே – தேவா-சம்:3704/3,4
முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார் – தேவா-சம்:3750/3
தொண்டு அசைவுற வரு துயர் உறு காலனை மாள்வுற – தேவா-சம்:3753/1
ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே – தேவா-சம்:3784/4
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த – தேவா-சம்:3809/1
மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/2
மின் திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வரு மாட்சி – தேவா-சம்:3886/2
உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே – தேவா-சம்:3896/4
நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே – தேவா-சம்:4018/3
வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே – தேவா-சம்:4023/2
வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே – தேவா-சம்:4023/2
எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா – தேவா-சம்:4055/4
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3
கூச தழல் போல் விழியா வரு கூற்றை – தேவா-சம்:4151/1

மேல்


வருக்கம் (1)

வருக்கம் ஆர்தரு வான் கடுவனொடு மந்திகள் – தேவா-சம்:1476/1

மேல்


வருக்கை (1)

கொக்கு இனிய கொழும் வருக்கை கதலி கமுகு உயர் தெங்கின் குவை கொள் சோலை – தேவா-சம்:1407/3

மேல்


வருகின்ற (1)

வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச வருகின்ற
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர் – தேவா-சம்:2149/1,2

மேல்


வருட (3)

மழை ஆர் சாரல் செம் புனல் வந்து அங்கு அடி வருட
கழை ஆர் கரும்பு கண்வளர் சோலை கலி காழி – தேவா-சம்:1106/1,2
தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே – தேவா-சம்:1400/4
மன்னு மா காவிரி வந்து அடி வருட நல் – தேவா-சம்:3170/3

மேல்


வருணனும் (1)

சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண் – தேவா-சம்:2327/3

மேல்


வருத்தம் (5)

வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு – தேவா-சம்:2183/2
வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே – தேவா-சம்:2626/4
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே – தேவா-சம்:2639/4
வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3473/4
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே – தேவா-சம்:3474/4

மேல்


வருத்து (1)

வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1816/4

மேல்


வருதலால் (1)

பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:643/1

மேல்


வருந்த (3)

உண்டியால் வருந்த இரங்காதது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:2008/2
வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே – தேவா-சம்:3206/4
வேண்டி வருந்த நகை தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே – தேவா-சம்:4019/3

மேல்


வருந்தல் (1)

மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்-மினோ – தேவா-சம்:2545/2

மேல்


வருந்தாரே (1)

வாரும் தண் புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே – தேவா-சம்:2576/4

மேல்


வருந்தி (2)

வைத்த நிதியே மணியே என்று வருந்தி தம் – தேவா-சம்:2161/1
வருந்தி வானோர்கள் வந்து அடைய மா நஞ்சு தான் – தேவா-சம்:3174/1

மேல்


வருந்திய (2)

வருந்திய மா தவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டி – தேவா-சம்:2074/1
செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண் – தேவா-சம்:3336/3

மேல்


வருந்தியும் (1)

வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர் – தேவா-சம்:2569/2

மேல்


வருந்தினும் (1)

வாழினும் சாவினும் வருந்தினும் போய் – தேவா-சம்:2835/1

மேல்


வருந்தும் (1)

வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வான் ஊடே – தேவா-சம்:2026/4

மேல்


வருந்தும்போது (1)

வருந்தும்போது எனை வாடல் எனும்-கொலோ – தேவா-சம்:3281/4

மேல்


வருபவர் (2)

கலைமகள் தலைமகன் இவன் என வருபவர்
அலை மலிதரு புனல் அரவொடு நகு தலை – தேவா-சம்:1339/1,2
அன்றினர் அரி என வருபவர் அரிதினில் – தேவா-சம்:1342/1

மேல்


வருபவன் (1)

பலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர் – தேவா-சம்:1332/3

மேல்


வரும் (37)

பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
மருகன் வரும் இடப கொடி உடையான் இடம் மலர் ஆர் – தேவா-சம்:128/2
அமையா வரும் அம் தண் ஐயாறே – தேவா-சம்:386/4
வேழம் வரும் அளவும் வெயிலே துற்றி திரிவாரும் – தேவா-சம்:491/2
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அ – தேவா-சம்:670/2
இடுக்கண் வரும் மொழி கேளாது ஈசனையே ஏத்து-மின்கள் – தேவா-சம்:676/2
கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளா குறுகி வரும் கூற்றை – தேவா-சம்:739/3
மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான் – தேவா-சம்:1263/3
தொட்டு வரும் கொடி தோணிபுரத்து உறை சுந்தரரே – தேவா-சம்:1263/4
என நினைவொடு வரும் இதும் மெல முடி மிசை – தேவா-சம்:1329/3
நலிதரு தரை வர நடை வரும் இடையவர் – தேவா-சம்:1332/1
மே வரும் தொழிலாளொடு கேழல் பின் வேடனாம் – தேவா-சம்:1491/3
கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும்
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1544/2,3
நாசம் ஆம் வினை நன்மைதான் வரும்
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம் – தேவா-சம்:1756/1,2
கோவியா வரும் கொல்லும் கூற்றமே – தேவா-சம்:1761/4
கடுத்து வரும் கங்கை-தனை கமழ் சடை ஒன்று ஆடாமே – தேவா-சம்:1937/1
விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா – தேவா-சம்:1937/3
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும் – தேவா-சம்:1984/2
கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும் – தேவா-சம்:2169/2
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/3
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான் – தேவா-சம்:2403/1
தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் – தேவா-சம்:2405/1
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை – தேவா-சம்:2814/1
வரும் புரங்களை பொடிசெய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2982/2
பாலனார் ஆருயிர் பாங்கினால் உண வரும்
காலனார் உயிர் செக காலினால் சாடினான் – தேவா-சம்:3101/1,2
கான் இலங்க வரும் கழிப்பாலையார் – தேவா-சம்:3267/3
குழகர் என்று குழையா அழையா வரும்
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம் – தேவா-சம்:3290/2,3
வான் ஆர் மா மதி சேர் சடையாய் வரை போல வரும்
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய் கறை மா மிடற்றாய் – தேவா-சம்:3390/1,2
குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும்
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே – தேவா-சம்:3521/3,4
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3651/2
வரும் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை – தேவா-சம்:3785/3
கூற்றினர் கொடியிடை முனிவுற நனி வரும் குலவு கங்கை – தேவா-சம்:3802/3
பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திரு நாரையூர் சேரவே – தேவா-சம்:3954/4
போதகம்-தனை உரிசெய்தோன் புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர் – தேவா-சம்:3994/1
மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே மின் நிகர்கின்றதும் அம் சடையே – தேவா-சம்:4017/3
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை – தேவா-சம்:4126/1
வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர் – தேவா-சம்:4138/3

மேல்


வருமவன் (1)

விடம் அடைதரும் மிடறு உடையவன் விடை மிசை வருமவன் உறை பதி – தேவா-சம்:206/3

மேல்


வருமால் (1)

போக்கி புறம் பூசல் அடிப்ப வருமால்
ஆர்க்கும் திரை காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:344/2,3

மேல்


வருவது (3)

மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற – தேவா-சம்:3541/1
சதி வழி வருவது ஒர் சதிரே – தேவா-சம்:3854/2
சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர் உமை – தேவா-சம்:3854/3

மேல்


வருவரேல் (1)

வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரி வளை கவர்ந்தாரே – தேவா-சம்:2621/4

மேல்


வருவன (3)

பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு – தேவா-சம்:1347/3
பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்ப – தேவா-சம்:2328/1
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு – தேவா-சம்:2618/2

மேல்


வருவார் (16)

சூடி மிக்கு சுவண்டாய் வருவார் தாம் – தேவா-சம்:300/2
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே – தேவா-சம்:330/4
அளையா வருவார் அடியாரே – தேவா-சம்:378/4
பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:438/4
பன்னும் நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:439/4
பூதம் சூழ பொலிய வருவார் புலியின் உரி தோலார் – தேவா-சம்:722/2
கழல் ஆர் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:771/4
மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார்
இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/2,3
பெரிய விடை மேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2335/4
செம் கண் வெள் ஏறு ஏறி செல்வம் செய்யா வருவார்
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2336/3,4
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார்
காசை மலர் போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2341/2,3
பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2341/4
பெற்று ஒன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2342/4
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2343/4
தூய விடை மேல் வருவார் துன்னார் உடைய மதில்கள் – தேவா-சம்:2344/1
பேய் பேய் என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2344/4

மேல்


வருவார்-தம் (1)

வாராத நாடன் வருவார்-தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில் – தேவா-சம்:2423/1

மேல்


வருவார்கள்-தங்கள் (1)

குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள்-தங்கள் அடி தேடு கொச்சைவயமே – தேவா-சம்:2373/4

மேல்


வருவாரும் (3)

மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும்
ஆரம்பர்-தம் உரை கொள்ளன்-மின் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:106/2,3
துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவி போய் – தேவா-சம்:481/1
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும்
பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும் – தேவா-சம்:3688/2,3

மேல்


வருவாரே (10)

வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/4
வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2671/4
வண்ண பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2672/4
வரி அரவு அரைக்கு அசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2673/4
வஞ்சனை வடிவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2674/4
வல்லியம் தோல் உடுத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2675/4
வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2676/4
வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2677/4
வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2678/4
வாடல் வெண் தலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2679/4

மேல்


வருவான் (1)

சூடக முன்கை மங்கை ஒருபாகம் ஆக அருள் காரணங்கள் வருவான்
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ – தேவா-சம்:2412/1,2

மேல்


வருவித்த (1)

வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1

மேல்


வருவீர் (1)

துரக்கும் மால் விடை மேல் வருவீர் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1476/3

மேல்


வருவீர்காள் (1)

அன்னங்காள் அன்றில்காள் அகன்றும் போய் வருவீர்காள்
கல் நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3472/2,3

மேல்


வரை (170)

மண் மகிழ்ந்த அரவம் மலர் கொன்றை மலிந்த வரை மார்பில் – தேவா-சம்:4/3
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த – தேவா-சம்:8/1
தென்_இலங்கை_அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண் தோள் – தேவா-சம்:19/1
மலையான்மகள் அஞ்ச வரை எடுத்த வலி அரக்கன் – தேவா-சம்:93/1
மத்தா வரை நிறுவி கடல் கடைந்து அ விடம் உண்ட – தேவா-சம்:119/1
செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன் – தேவா-சம்:126/1
உம்மென்று எழும் அருவி திரள் வரை பற்றிட உறை மேல் – தேவா-சம்:132/3
கரு மால் வரை கரம் தோள் உரம் கதிர் நீள் முடி நெரிந்து – தேவா-சம்:137/2
மேகத்து இடி குரல் வந்து எழ வெருவி வரை இழியும் – தேவா-சம்:145/1
பொறி ஆர்தரு புரி நூல் வரை மார்பன் புளமங்கை – தேவா-சம்:171/2
பூண்ட வரை மார்பில் புரி_நூலன் விரி கொன்றை – தேவா-சம்:188/1
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை – தேவா-சம்:200/1
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன் – தேவா-சம்:207/2
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னி – தேவா-சம்:263/1
தோலும் நூலும் துதைந்த வரை மார்பர் – தேவா-சம்:295/2
கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா – தேவா-சம்:349/1
கொடி தேர் இலங்கை குல கோன் வரை ஆர – தேவா-சம்:356/3
வரை நின்று இழி வார் தரு பொன்னி – தேவா-சம்:388/3
வரை ஒன்று அது எடுத்த அரக்கன் – தேவா-சம்:389/1
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம் – தேவா-சம்:418/2
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த – தேவா-சம்:423/3
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:427/3
உயர் வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடக கை அடர்த்து – தேவா-சம்:433/1
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த – தேவா-சம்:449/3
மன்னன் ஒல்க மால் வரை ஊன்றி மா முரண் ஆகமும் தோளும் – தேவா-சம்:455/2
கல் ஆர் வரை அரக்கன் தடம் தோள் கவின் வாட – தேவா-சம்:500/1
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலை வரை தீ அம்பினால் – தேவா-சம்:533/1
அன்றி நின்ற அரக்கர்_கோனை அரு வரை கீழ் அடர்த்தாய் – தேவா-சம்:566/2
தார் மிகுத்த வரை மார்பன் சம்பந்தன் உரைசெய்த – தேவா-சம்:655/3
மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால் – தேவா-சம்:718/3
கல் நீர் வரை மேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே – தேவா-சம்:736/4
வரை ஆர் தோளால் எடுக்க முடிகள் நெரிந்து மனம் ஒன்றி – தேவா-சம்:772/2
வரை ஆர் திரள் தோள் மத வாள் அரக்கன் எடுப்ப மலை சேரும் – தேவா-சம்:783/1
படி ஆம் மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில் – தேவா-சம்:806/2
கார் இருள் உருவ மால் வரை புரைய களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி – தேவா-சம்:833/1
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து – தேவா-சம்:838/3
புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3
புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள் – தேவா-சம்:860/1
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
தோலும் புரி நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சம்:879/2
விரை ஆர் வரை மார்பின் வெண் நீறு அணி அண்ணல் – தேவா-சம்:910/2
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள் – தேவா-சம்:910/3
தகரம் அணி அருவி தட மால் வரை சிலையா – தேவா-சம்:952/1
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன – தேவா-சம்:1053/1
செம் முக மந்தி கரு வரை ஏறும் சிராப்பள்ளி – தேவா-சம்:1059/2
மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல் – தேவா-சம்:1060/1
சிலை வரை ஆக செற்றனரேனும் சிராப்பள்ளி – தேவா-சம்:1062/2
பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரை கீழால் – தேவா-சம்:1098/1
தட வரை அரக்கனை தலை நெரித்தோன் – தேவா-சம்:1245/1
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1331/4
வரை திரிதர அரவு அகடு அழல் எழ வரு – தேவா-சம்:1350/1
உரம் நெரிதர வரை அடர்வு செய்தவன் உறை – தேவா-சம்:1355/2
வகை ஆரும் வரை பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் மறிய மோதி – தேவா-சம்:1410/2
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட – தேவா-சம்:1419/3
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து – தேவா-சம்:1430/1
சாகம் பொன் வரை ஆக தானவர் மும்மதில் சாய் எய்து – தேவா-சம்:1432/1
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரை கீழ் – தேவா-சம்:1444/1
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
வரை உலாம் மட மாது உடன் ஆகிய மாண்பு அதே – தேவா-சம்:1502/4
வரை செய் தோள் அடர்த்தும் மதி சூடிய மைந்தனார் – தேவா-சம்:1532/2
உளையும் பூசல் செய்தான் உயர் மால் வரை நல் விலா – தேவா-சம்:1558/2
சீரின் ஆர் மணியும் அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வட மங்கலக்குடி – தேவா-சம்:1569/1,2
பொலியும் மால் வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட – தேவா-சம்:1576/1
வரை ஆர் திரள் தோள் அரக்கன் மடிய – தேவா-சம்:1706/1
வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான் – தேவா-சம்:1706/2
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும் – தேவா-சம்:1706/3
வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே – தேவா-சம்:1706/4
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க – தேவா-சம்:1848/1
இருக்கும் நீள் வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த – தேவா-சம்:1880/1
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
தட வரையால் தட வரை தோள் ஊன்றினான் சாய்க்காட்டை – தேவா-சம்:1913/3
நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி – தேவா-சம்:2022/3
நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும் – தேவா-சம்:2042/1
பரந்து ஓங்கு பல் புகழ் சேர் அரக்கர்_கோனை வரை கீழ் இட்டு – தேவா-சம்:2055/1
வரை ஆர்ந்த தோள் அடர விரலால் ஊன்றும் மாண்பினீர் – தேவா-சம்:2066/2
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ வரை ஊன்றி – தேவா-சம்:2131/1
பெண்தான் பாகம் உடையார் பெரிய வரை வில்லா – தேவா-சம்:2144/3
மின் போல் புரி நூல் விரவி பூண்ட வரை மார்பர் – தேவா-சம்:2150/2
பத்து ஓர் வாயான் வரை கீழ் அலற பாதம்தான் – தேவா-சம்:2153/2
கரு வரை காலில் அடர்த்த கண்_நுதலான் கடம்பூரில் – தேவா-சம்:2208/3
ஏந்து திணி திண் தோள் இராவணனை மால் வரை கீழ் அடர ஊன்றி – தேவா-சம்:2241/1
வில் ஆர் வரை ஆக மா நாகம் நாண் ஆக வேடம் கொண்டு – தேவா-சம்:2250/1
வல் அரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள் முடி – தேவா-சம்:2287/1
மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர் – தேவா-சம்:2351/1
தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க – தேவா-சம்:2362/2
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீடு வரை மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2372/4
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத – தேவா-சம்:2387/1
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள் – தேவா-சம்:2406/3
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய – தேவா-சம்:2428/1
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் – தேவா-சம்:2428/3
துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக – தேவா-சம்:2437/2
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற – தேவா-சம்:2449/1
நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக – தேவா-சம்:2459/1
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க – தேவா-சம்:2482/1
தேவர் தானவர் பரந்து திண் வரை மால் கடல் நிறுவி – தேவா-சம்:2508/1
வரை தலை பசும்பொனோடு அரும் கலங்கள் உந்தி வந்து – தேவா-சம்:2528/1
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2556/3
வரை தலம் எடுத்தவன் முடி தலம் உரத்தொடும் – தேவா-சம்:2568/1
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று – தேவா-சம்:2579/1
பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி – தேவா-சம்:2590/1
குயிலின் நேர் மொழி கொடையிடை வெருவுற குல வரை பரப்பு ஆய – தேவா-சம்:2623/1
இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள – தேவா-சம்:2642/2
வெம் கண் மால் வரை கரி உரித்து உகந்தவன் விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2645/3
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அ உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சி – தேவா-சம்:2655/1
அறவன் ஆகிய கூற்றினை சாடிய அந்தணன் வரை வில்லால் – தேவா-சம்:2665/3
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2669/1
திங்களொடு அரு வரை பொழில் சோலை தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர் – தேவா-சம்:2680/1
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே – தேவா-சம்:2841/4
கல் நெடு மால் வரை கீழ் அரக்கன் இடர் கண்டானும் – தேவா-சம்:2874/1
வரை குடையா மழை தாங்கினானும் வளர் போதின்-கண் – தேவா-சம்:2886/1
வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய – தேவா-சம்:2903/2
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட – தேவா-சம்:2907/1
மருவு இலார் திரிபுரம் எரிய மால் வரை
பரு விலா குனித்த பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2944/1,2
கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்ஞீலியான் – தேவா-சம்:2952/3
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை – தேவா-சம்:2983/2
அரக்கனார் அரு வரை எடுத்தவன் அலறிட – தேவா-சம்:3059/1
வாளினான் வேலினான் மால் வரை எடுத்த திண் – தேவா-சம்:3081/1
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3111/1
கரம் இருபதும் இற கன வரை அடர்த்தவன் – தேவா-சம்:3136/2
தட வரை எடுத்தவன் தருக்கு இற தோள் அடர் – தேவா-சம்:3146/1
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன் – தேவா-சம்:3158/1
வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே – தேவா-சம்:3185/1
கோ விரி பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற – தேவா-சம்:3207/3
தென்_இலங்கையர்_மன்னன் செழு வரை
தன்னில் அங்க அடர்த்து அருள்செய்தவன் – தேவா-சம்:3316/1,2
வான் ஆர் மா மதி சேர் சடையாய் வரை போல வரும் – தேவா-சம்:3390/1
வரை என வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்து – தேவா-சம்:3404/2
விரவி வெண் நூல் கிடந்த விரை ஆர் வரை மார்பன் எந்தை – தேவா-சம்:3408/2
தெற்றியான் செற்று அரக்கன் உடலை செழு மால் வரை கீழ் – தேவா-சம்:3412/3
படும் இடர் கண்டு அயர பரு மால் வரை கீழ் அடர்த்தான் – தேவா-சம்:3434/2
ஏறு அணிந்தார் கொடி அதன் மேல் என்பு அணிந்தார் வரை மார்பில் – தேவா-சம்:3494/3
வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம் – தேவா-சம்:3501/3
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும் – தேவா-சம்:3536/1
பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் – தேவா-சம்:3544/2
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் – தேவா-சம்:3544/3
அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர் – தேவா-சம்:3560/1
மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர் – தேவா-சம்:3585/1
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் – தேவா-சம்:3588/2
வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1
உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள் – தேவா-சம்:3642/1
துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை – தேவா-சம்:3648/3
கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக – தேவா-சம்:3679/3
நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம் – தேவா-சம்:3690/3
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர் – தேவா-சம்:3761/2
வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ் – தேவா-சம்:3775/3
பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி – தேவா-சம்:3786/2
குரிசிலை குல வரை கீழ் உற அடர்த்தவர் கோயில் கூறில் – தேவா-சம்:3806/2
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3850/1
வரை மிசை உறைவதும் வலதே – தேவா-சம்:3855/2
வரை மிசை உறைவது ஒர் வலது உடையீர் உமை – தேவா-சம்:3855/3
அட்டது வரை சிலையாலே – தேவா-சம்:3856/4
ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம் – தேவா-சம்:3892/2
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் – தேவா-சம்:3923/1
கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர் – தேவா-சம்:3923/2
மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம் – தேவா-சம்:3924/1
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான் – தேவா-சம்:3930/3
அரு வரை ஏந்திய மாலும் மற்றை அலர் மேல் உறைவானும் – தேவா-சம்:3931/1
தட வரை அரக்கனை தலை நெரித்தார் – தேவா-சம்:3974/2
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே – தேவா-சம்:4020/4
வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே – தேவா-சம்:4042/2
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
அரு வரை பொறுத்த ஆற்றலினானும் அணி கிளர் தாமரையானும் – தேவா-சம்:4076/1
கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4076/4
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர் – தேவா-சம்:4121/2
திரம் மிகுத்த சடைமுடியான் வரை
உரம் மிகுத்த இராவணன் கீண்டலும் – தேவா-சம்:4166/1,2

மேல்


வரை-தன் (1)

நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1

மேல்


வரை-தன்னால் (1)

அரக்கன் ஆண்மை அழிய வரை-தன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர் – தேவா-சம்:312/1,2

மேல்


வரை-தன்னின் (1)

விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின்
கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் – தேவா-சம்:2353/2,3

மேல்


வரை-தன்னை (2)

கடுத்து வல் அரக்கன் முன் நெருக்கி வரை-தன்னை
எடுத்தவன் முடி தலைகள் பத்தும் மிகு தோளும் – தேவா-சம்:1826/1,2
வண்ண மால் வரை-தன்னை மறித்திடலுற்ற வல் அரக்கன் – தேவா-சம்:2503/1

மேல்


வரை-தனால் (2)

அரவ முந்நீர் அணி இலங்கை_கோனை அரு வரை-தனால்
வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2710/1,2
எதிர் இலா முப்புரம் எரிசெய்தார் வரை-தனால்
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:3092/2,3

மேல்


வரை-தனில் (1)

பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர் – தேவா-சம்:3752/2

மேல்


வரை-தனை (1)

வரை-தனை எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:3016/1

மேல்


வரைக்கீழ் (1)

மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2142/4

மேல்


வரைக்கு (1)

வரைக்கு மகளோடு மகிழ்ந்தான் – தேவா-சம்:367/2

மேல்


வரைக்கும் (1)

வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே – தேவா-சம்:326/4

மேல்


வரைகள் (2)

முந்தி எழுந்த முழவின் ஓசை முது கல் வரைகள் மேல் – தேவா-சம்:749/3
குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு – தேவா-சம்:1107/1

மேல்


வரைகின்ற (1)

உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர் – தேவா-சம்:2406/1

மேல்


வரைத்த (1)

எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/3

மேல்


வரைத்தலத்தால் (1)

மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே – தேவா-சம்:3207/4

மேல்


வரைத்தலம் (1)

வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற – தேவா-சம்:3653/1

மேல்


வரைதன்னால் (1)

பரப்புறு புகழ் பெருமையாளன் வரைதன்னால்
அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:1782/1,2

மேல்


வரைமகளோடு (1)

வரைமகளோடு உடன் ஆடுதிர் மல்கு – தேவா-சம்:4132/2

மேல்


வரைமங்கை (1)

பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம் – தேவா-சம்:3691/1

மேல்


வரையகம் (1)

வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை – தேவா-சம்:3709/3

மேல்


வரையாத (1)

கொலை வரையாத கொள்கையர்-தங்கள் மதில் மூன்றும் – தேவா-சம்:1062/1

மேல்


வரையார் (1)

வரையார் மகளோடு மகிழ்ந்தான் – தேவா-சம்:361/2

மேல்


வரையார்-தம் (1)

தொடர்ந்த பெம்மான் மதி சூடி வரையார்-தம்
மடந்தை பெம்மான் வார் கழல் ஓச்சி காலனை – தேவா-சம்:1119/2,3

மேல்


வரையால் (13)

பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடும் தோள் வரையால் அடர்த்து – தேவா-சம்:61/1
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனை செற்ற – தேவா-சம்:323/2
பரம் கொள் பரமேட்டி வரையால்
அரங்க அரக்கன் வலி செற்ற – தேவா-சம்:411/2,3
வலம் கொள் புகழ் பேணி வரையால் உயர் திண் தோள் – தேவா-சம்:911/1
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர் – தேவா-சம்:1543/2
மிறைத்தான் வரையால் அரக்கன் மிகையை – தேவா-சம்:1673/2
தட வரையால் தட வரை தோள் ஊன்றினான் சாய்க்காட்டை – தேவா-சம்:1913/3
வீங்கினார் மும்மதிலும் வில் வரையால் வெந்து அவிய – தேவா-சம்:1923/1
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ – தேவா-சம்:2021/1
அரு வரையால் அடர்த்து அன்று நல்கி அயன் மால் எனும் – தேவா-சம்:2907/2
வனம் மிகு மால் வரையால் அடர்த்தான் இடம் மன்னிய – தேவா-சம்:2917/2
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3924/2
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில் – தேவா-சம்:4075/2

மேல்


வரையான் (4)

கல் நவிலும் மால் வரையான் கார் திகழும் மா மிடற்றான் – தேவா-சம்:673/1
வரையான் எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற – தேவா-சம்:962/3
திடம் கொள் மால் வரையான் உரை ஆர்தரு பொருளினன் இருள் ஆர்ந்த – தேவா-சம்:2644/2
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான்
பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3400/3,4

மேல்


வரையான்மகள் (4)

வரையான்மகள் காண மகிழ்ந்தவனே – தேவா-சம்:1725/2
விண் உலாம் மால் வரையான்மகள் பாகமும் வேண்டினையே – தேவா-சம்:3423/2
மெய் வரையான்மகள் பாகன்-தன்னை விரும்ப உடல் வாழும் – தேவா-சம்:3924/3
ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த – தேவா-சம்:3931/3

மேல்


வரையிடை (1)

முறிபட வரையிடை அடர்த்த மூர்த்தியார் – தேவா-சம்:3027/2

மேல்


வரையில் (4)

இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில்
கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன் – தேவா-சம்:2411/1,2
கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் – தேவா-சம்:3576/3
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3686/4
ஏறு புகழ் பெற்ற தென்_இலங்கையவர்_கோனை அரு வரையில்
சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும் – தேவா-சம்:3697/1,2

மேல்


வரையின் (7)

ஆதல் செய்தான் அரக்கர்-தம்_கோனை அரு வரையின்
நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி – தேவா-சம்:1118/1,2
நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி – தேவா-சம்:1118/2
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
மா சின அரக்கனை வரையின் வாட்டிய – தேவா-சம்:2939/1
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் – தேவா-சம்:3538/1
பெரு வரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ என வெகுண்ட – தேவா-சம்:3686/2
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த – தேவா-சம்:3923/3

மேல்


வரையினான் (1)

குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2546/4

மேல்


வரையினில் (1)

அரு வரையினில் ஒரு பது முடி நெரிதர – தேவா-சம்:1322/2

மேல்


வரையினை (1)

இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று ஆங்கு – தேவா-சம்:1224/1

மேல்


வரையும் (1)

கரு வரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை – தேவா-சம்:3686/3

மேல்


வரையுமே (1)

நாகமும் வரையுமே நாணும் வில்லுமா – தேவா-சம்:2935/1

மேல்


வரையே (3)

பெரிய மேரு வரையே சிலையா மலைவு உற்றார் எயில் மூன்றும் – தேவா-சம்:31/1
வரி அரவே நாண் ஆக மால் வரையே வில் ஆக – தேவா-சம்:1956/1
கன்றினார் மும்மதிலும் கரு மால் வரையே சிலையா – தேவா-சம்:3411/2

மேல்


வரையை (7)

விடம் கொள் நாகம் மால் வரையை சுற்றி விரி திரை நீர் – தேவா-சம்:556/1
தேர் அரக்கன் மால் வரையை தெற்றி எடுக்க அவன் – தேவா-சம்:708/1
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான் தட வரையை தன் தாளினால் – தேவா-சம்:3251/3
பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை – தேவா-சம்:3615/1
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை
கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார் – தேவா-சம்:3774/1,2
வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள் – தேவா-சம்:3941/1
கூசம் இலாது அரக்கன் வரையை குலுங்க எடுத்தான் தோள் – தேவா-சம்:3952/1

மேல்


வரைவாய் (1)

ஏழ்கடல் சூழ் தென்_இலங்கை_கோமானை எழில் வரைவாய்
தாழ் விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் நன்மையினார் – தேவா-சம்:3499/1,2

மேல்


வரைவில் (1)

பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த – தேவா-சம்:144/3

மேல்


வரைவிலால் (1)

வரைவிலால் எயில் எய்த மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3129/3

மேல்


வல் (41)

அழி வல் அமணரொடு தேரர் – தேவா-சம்:402/1
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த – தேவா-சம்:424/3
வல் உயர் சூலமும் வெண் மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:436/3
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க மெல்லிய திரு விரல் ஊன்றி – தேவா-சம்:444/1
தீயர் ஆய வல் அரக்கர் செம் தழலுள் அழுந்த – தேவா-சம்:550/1
சின வல் ஆண்மை செகுத்தவன் – தேவா-சம்:630/2
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட – தேவா-சம்:715/1
எழில் மலை எடுத்த வல் இராவணன்-தன் – தேவா-சம்:1214/1
அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம் – தேவா-சம்:1224/2
மருவிய வல் வினை நோய் அவலம் வந்து அடையாமல் – தேவா-சம்:1279/1
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1296/1
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும் – தேவா-சம்:1300/1
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1434/4
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர் – தேவா-சம்:1473/1
கலியின் வல் அமணும் கரும் சாக்கிய பேய்களும் – தேவா-சம்:1567/1
வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனை – தேவா-சம்:1608/1
எடுத்த வல் அரக்கன் கரம் புயம் – தேவா-சம்:1760/1
கடுத்து வல் அரக்கன் முன் நெருக்கி வரை-தன்னை – தேவா-சம்:1826/1
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர் – தேவா-சம்:2054/1
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே – தேவா-சம்:2255/4
மை கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல் அரக்கன் திண் தோள் – தேவா-சம்:2276/3
வல் அரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள் முடி – தேவா-சம்:2287/1
வண்ண மால் வரை-தன்னை மறித்திடலுற்ற வல் அரக்கன் – தேவா-சம்:2503/1
நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு விரலானை – தேவா-சம்:2666/3
ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை – தேவா-சம்:2807/3
எடுத்த வல் மா மலை கீழ் இராவணன் வீழ்தர – தேவா-சம்:2896/1
மலையுடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:2961/1
வரை-தனை எடுத்த வல் அரக்கன் நீள் முடி – தேவா-சம்:3016/1
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:3092/3
மலை-தனால் வல் அரக்கன் வலி வாட்டினான் – தேவா-சம்:3114/2
சரிவு இலா வல் அரக்கன் தடம் தோள் தலை – தேவா-சம்:3125/1
எடுத்த வல் அரக்கன் முடி தோள் இற – தேவா-சம்:3262/1
தரு வல் ஆடையினாரும் தகவு இலர் – தேவா-சம்:3264/2
மைந்தனே என்று வல் அமண் ஆசு அற – தேவா-சம்:3308/2
பரந்த நீல படர் எரி வல் விடம் – தேவா-சம்:3333/1
அமைதரு வல் அரக்கன் அடர்த்து மலை அன்று எடுப்ப – தேவா-சம்:3401/2
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் – தேவா-சம்:3497/2
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து – தேவா-சம்:3620/1
மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன் – தேவா-சம்:3628/1
தான் எடுத்த வல் அரக்கனே தட முடி திரள் அரக்கனே – தேவா-சம்:4053/3
அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4115/2

மேல்


வல்ல (58)

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய – தேவா-சம்:11/1
அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையை துரந்து ஆட்செய்வாரே – தேவா-சம்:50/4
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார் – தேவா-சம்:249/3
இருக்க வல்ல இறைவர் அவர் போலும் – தேவா-சம்:279/3
தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை – தேவா-சம்:290/3
நாட வல்ல மலரான் மாலுமாய் – தேவா-சம்:291/1
ஆட வல்ல அடிகள் அவர் போலும் – தேவா-சம்:291/3
நாட வல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:293/3
நீட வல்ல நிமிர் புன் சடை தாழ – தேவா-சம்:308/1
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும் – தேவா-சம்:308/2
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை – தேவா-சம்:514/2
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் – தேவா-சம்:514/3
புல்க வல்ல வார் சடை மேல் பூம் புனல் பெய்து அயலே – தேவா-சம்:529/1
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி – தேவா-சம்:529/2
பல்க வல்ல தொண்டர்-தம் பொன் பாத நிழல் சேர – தேவா-சம்:529/3
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:529/4
வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:537/4
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தை – தேவா-சம்:569/1
நாட வல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:569/3
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் – தேவா-சம்:618/3
நாட வல்ல நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1079/3
வித்தக படை வல்ல அரக்கன் விறல் தலை – தேவா-சம்:1498/3
மாலினோடு அரு மா மறை வல்ல முனிவனும் – தேவா-சம்:1555/1
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1600/3
பாட வல்ல நல் மைந்தரோடு பனி மலர் பல கொண்டு போற்றிசெய் – தேவா-சம்:2017/1
நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம் – தேவா-சம்:2017/3
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே – தேவா-சம்:2105/4
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2368/1
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2375/2
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன் – தேவா-சம்:2414/2
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/4
வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே – தேவா-சம்:2506/4
வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே – தேவா-சம்:2571/4
நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:2680/3
செய்கை தோன்ற சிதைத்து அருள வல்ல சிவன் மேய பூம் – தேவா-சம்:2721/3
வெந்த சாம்பல் பொடி பூச வல்ல விடை ஊர்தியை – தேவா-சம்:2724/2
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ் – தேவா-சம்:2735/3
நாறு பூம் பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:2811/1
சந்தம் எல்லாம் அடி சாத்த வல்ல மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:2888/3
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன் முனி – தேவா-சம்:2900/2
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே – தேவா-சம்:2906/4
வெந்து அமரும் பொடி பூச வல்ல விகிர்தன் மிகும் – தேவா-சம்:2926/2
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை – தேவா-சம்:2931/2
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன – தேவா-சம்:3051/3
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன – தேவா-சம்:3073/3
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் – தேவா-சம்:3190/3
விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு – தேவா-சம்:3289/1
பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை – தேவா-சம்:3290/1
கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள் – தேவா-சம்:3367/1
பன்ன வல்ல நான்மறை பாட வல்ல தன்மையோர் – தேவா-சம்:3368/3
பன்ன வல்ல நான்மறை பாட வல்ல தன்மையோர் – தேவா-சம்:3368/3
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார் – தேவா-சம்:3404/3
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால் – தேவா-சம்:3565/1
பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3905/3
மிண்டு அது தீர்த்து அருள்செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3908/3
ஆவியுள் நின்று அருள்செய்ய வல்ல அழகர் இடம் போலும் – தேவா-சம்:3910/3
விளங்கும் நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி – தேவா-சம்:3991/1

மேல்


வல்லது (1)

வல்லது ஓர் இச்சையினால் வழிபாடு இவை பத்தும் வாய்க்க – தேவா-சம்:1142/3

மேல்


வல்லம் (3)

கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று – தேவா-சம்:1227/1
ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம் வட கச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல – தேவா-சம்:1884/1
எடுத்தெடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில் நல்லமே – தேவா-சம்:2529/4

மேல்


வல்லமே (10)

தெரித்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1218/4
சேயவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1219/4
சேர்த்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1220/4
செய்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1221/4
சேர்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1222/4
சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1223/4
திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1224/4
தெரியவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1225/4
சென்றவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1226/4
உரைத்தலை பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே – தேவா-சம்:2528/4

மேல்


வல்லர் (8)

மயங்கு மாயம் வல்லர் ஆகி வானினொடு நீரும் – தேவா-சம்:576/1
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
ஆடத்தான் மிக வல்லர் அருச்சுனற்கு அருள்செய கருதும் – தேவா-சம்:2483/3
வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே – தேவா-சம்:2571/4
வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து – தேவா-சம்:2631/2
முன்ன வல்லர் மொய் கழல் துன்ன வல்லர் விண்ணையே – தேவா-சம்:3368/4
முன்ன வல்லர் மொய் கழல் துன்ன வல்லர் விண்ணையே – தேவா-சம்:3368/4
வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே – தேவா-சம்:3383/4

மேல்


வல்லரே (5)

சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே – தேவா-சம்:2779/4
மாது இயல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே – தேவா-சம்:2899/4
கற்றவர் கழல் அடி காண வல்லரே – தேவா-சம்:2975/4
வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே – தேவா-சம்:3078/4
வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே – தேவா-சம்:3362/4

மேல்


வல்லவர் (53)

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆமே – தேவா-சம்:11/4
தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே – தேவா-சம்:107/4
பாரார் புகழ பரவ வல்லவர்
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே – தேவா-சம்:260/3,4
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே – தேவா-சம்:326/4
அழ வல்லவர் ஆடியும் பாடி – தேவா-சம்:373/1
எழ வல்லவர் எந்தை அடி மேல் – தேவா-சம்:373/2
விழ வல்லவர் வீழிமிழலை – தேவா-சம்:373/3
தொழ வல்லவர் நல்லவர் தொண்டே – தேவா-சம்:373/4
அணியார் தொழ வல்லவர் ஏத்த – தேவா-சம்:398/1
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டினார் வினை ஒல்லையே – தேவா-சம்:616/3,4
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்
மாலினார் வினை மாயுமே – தேவா-சம்:617/3,4
செல்ல வல்லவர் தீர்க்கமே – தேவா-சம்:618/4
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே – தேவா-சம்:852/4
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை – தேவா-சம்:1314/3
பரவிய ஒரு பது பயில வல்லவர் இடர் – தேவா-சம்:1325/3
கற்று வல்லவர் உலகினில் அடியவரே – தேவா-சம்:1347/4
நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே – தேவா-சம்:1382/47
சந்தமா சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை – தேவா-சம்:1557/3
மலியும் வான்_உலகம் புக வல்லவர் காண்-மினே – தேவா-சம்:1576/4
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே – தேவா-சம்:1709/4
பண் பயன்கொள பாட வல்லவர்
விண் பயன்கொளும் வேட்கையாளரே – தேவா-சம்:1752/3,4
எந்தையை சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தையில் துயர் ஆய தீர்வரே – தேவா-சம்:1774/3,4
என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர்
பொன்றும் ஆறு அறியார் புகழ் ஆர்ந்த புண்ணியரே – தேவா-சம்:2027/3,4
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே – தேவா-சம்:2188/4
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி – தேவா-சம்:2199/3
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே – தேவா-சம்:2334/4
சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த – தேவா-சம்:2506/3
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும் – தேவா-சம்:2507/3
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர்
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே – தேவா-சம்:2527/3,4
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனை பணிவாரே – தேவா-சம்:2582/4
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே – தேவா-சம்:2623/4
சந்து உலாம் தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே – தேவா-சம்:2658/4
பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே – தேவா-சம்:2669/4
ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்
வேந்தர் ஆகி உலகு ஆண்டு வீடுகதி பெறுவரே – தேவா-சம்:2713/3,4
மடுப்பு அடுக்கும் சுருதி பொருள் வல்லவர் வானுளோர் – தேவா-சம்:2799/3
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர்
ஓங்கு அமராவதியோர் தொழ செல்வதும் உண்மையே – தேவா-சம்:2877/3,4
பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர்
சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே – தேவா-சம்:2942/3,4
சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே – தேவா-சம்:2964/3,4
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே – தேவா-சம்:2986/3,4
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே – தேவா-சம்:3041/4
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வான்_உலகு ஆடல் முறைமையே – தேவா-சம்:3276/3,4
செப்ப வல்லவர் தீது இலா செல்வரே – தேவா-சம்:3349/4
உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என – தேவா-சம்:3569/3
வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே – தேவா-சம்:3766/4
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் – தேவா-சம்:3911/3
பாடல் வல்லவர் பாக்கியவாளரே – தேவா-சம்:3966/4
சிரபுரத்து உளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே – தேவா-சம்:3984/2
பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே – தேவா-சம்:4000/2
ஞானசம்பந்தன் நல் தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே – தேவா-சம்:4011/2
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே – தேவா-சம்:4034/4
இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே – தேவா-சம்:4100/4
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/4
கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றோரே – தேவா-சம்:4158/4

மேல்


வல்லவர்-தம் (2)

படி கொள் பாடல் வல்லவர்-தம் மேல் பழி போமே – தேவா-சம்:1111/4
மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே – தேவா-சம்:4023/4

மேல்


வல்லவர்-பால் (1)

வல்லானை வல்லவர்-பால் மலிந்து ஓங்கிய – தேவா-சம்:1580/2

மேல்


வல்லவர்க்கு (4)

சொல்லும் மாலை ஈர்_ஐந்தும் வல்லவர்க்கு
இல்லை ஆம் வினை இரு நிலத்துளே – தேவா-சம்:1741/3,4
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே – தேவா-சம்:3364/4
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே – தேவா-சம்:3989/2
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே – தேவா-சம்:4045/4

மேல்


வல்லவர்க்கும் (1)

வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே – தேவா-சம்:4056/4

மேல்


வல்லவர்கள் (3)

பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3547/4
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே – தேவா-சம்:3602/4
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர் – தேவா-சம்:3645/3

மேல்


வல்லவர்தாம் (1)

ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம் போய் – தேவா-சம்:1883/3

மேல்


வல்லவரே (11)

நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1337/4
நிருபமன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1338/4
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1339/4
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1340/4
நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1341/4
நின்றவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1342/4
நிரம்பினர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1343/4
நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1344/4
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1345/4
நின்மலன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1346/4
உற்றவர் உலகின் உறுதி கொள வல்லவரே – தேவா-சம்:2810/4

மேல்


வல்லவன் (7)

வல் உயர் சூலமும் வெண் மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:436/3
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:458/3
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2366/2
அர எனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறு மாலை – தேவா-சம்:2669/3
ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர் – தேவா-சம்:2778/3
மால் ஆயவனும் மறை வல்லவன் நான்முகனும் – தேவா-சம்:3381/1
மா மறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன் வாய்மையினால் – தேவா-சம்:3878/2

மேல்


வல்லவனே (1)

ஆட வல்லவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2017/4

மேல்


வல்லன (1)

மொழி வல்லன சொல்லிய போதும் – தேவா-சம்:402/2

மேல்


வல்லாய் (4)

வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல் – தேவா-சம்:113/3
தடுமாறு வல்லாய் தலைவா மதியம் – தேவா-சம்:1683/1
சுடும் ஆறு வல்லாய் சுடர் ஆர் சடையில் – தேவா-சம்:1683/2
அடும் ஆறு வல்லாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1683/3

மேல்


வல்லார் (156)

கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர்வாரே – தேவா-சம்:33/4
தன் இசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே – தேவா-சம்:54/4
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/4
இந்து அணையும் சடையார் விடையார் இ பிறப்பு என்னை அறுக்க வல்லார்
வந்து அணைந்து இன்னிசை பாடுவார் பால் மன்னினர் மன்னி இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:80/1,2
ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார்
கேதத்தினை இல்லார் சிவகெதியை பெறுவாரே – தேவா-சம்:96/3,4
யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம் – தேவா-சம்:118/3
ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர் தீர்ந்து உலகு ஏத்தும் எழிலோரே – தேவா-சம்:151/3,4
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்
சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவ கதியே – தேவா-சம்:162/3,4
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும் – தேவா-சம்:282/3
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் – தேவா-சம்:359/3
சொலும் மாலை வல்லார் துயர் வீடே – தேவா-சம்:392/4
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே – தேவா-சம்:436/4
நார் மலிந்து ஓங்கும் நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/3,4
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார்
உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே – தேவா-சம்:458/3,4
வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை வல்லார்
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆக சேர்வாரே – தேவா-சம்:492/3,4
சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார்
செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே – தேவா-சம்:505/3,4
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே – தேவா-சம்:525/4
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே – தேவா-சம்:536/3,4
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய் தவத்தோர் விரும்பும் – தேவா-சம்:547/3
கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர் வான் உலகே – தேவா-சம்:558/4
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே – தேவா-சம்:569/4
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:655/4
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே – தேவா-சம்:666/4
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே – தேவா-சம்:700/4
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே – தேவா-சம்:721/4
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே – தேவா-சம்:732/4
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே – தேவா-சம்:753/4
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே – தேவா-சம்:764/4
பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே – தேவா-சம்:775/4
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல் – தேவா-சம்:863/3
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே – தேவா-சம்:874/4
ஞான துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த – தேவா-சம்:909/3
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும் – தேவா-சம்:917/3
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே – தேவா-சம்:925/4
அடி ஞானம் வல்லார் அடி சேர்வார்களே – தேவா-சம்:947/4
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:958/4
ஆரா அரும் தமிழ் மாலை இவை வல்லார்
பாரார் அவர் ஏத்த பதிவான் உறைவாரே – தேவா-சம்:968/3,4
மொய் ஆர் முதுகுன்றில் ஐயா என வல்லார்
பொய்யார் இரவோர்க்கு செய்யாள் அணியாளே – தேவா-சம்:1008/1,2
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே – தேவா-சம்:1013/2
ஞானசம்பந்தன் நலம் மிகு பாடல் இவை வல்லார்
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே – தேவா-சம்:1068/3,4
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி – தேவா-சம்:1090/3
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே – தேவா-சம்:1101/4
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே – தேவா-சம்:1121/3,4
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே – தேவா-சம்:1132/4
சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே – தேவா-சம்:1142/4
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:1151/4
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே – தேவா-சம்:1162/4
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே – தேவா-சம்:1173/4
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார்
திருவொடு புகழ் மல்கு தேசினரே – தேவா-சம்:1184/3,4
பலம் மிகு தமிழ் இவை பத்தும் வல்லார்
உலகு உறு புகழினொடு ஓங்குவரே – தேவா-சம்:1195/3,4
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே – தேவா-சம்:1217/3,4
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார்
பற்றுவர் ஈசன் பொன் பாதங்களே – தேவா-சம்:1227/3,4
சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார்
எந்தை தன் கழல் அடி எய்துவரே – தேவா-சம்:1237/3,4
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்_கோனொடும் கூடுவரே – தேவா-சம்:1258/3,4
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக – தேவா-சம்:1303/3
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/3
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்
சீரின் ஆர் புகழ் ஓங்கி விண்ணவரோடும் சேர்பவரே – தேவா-சம்:1436/3,4
பகவனாரை பரவு சொல் மாலை பத்தும் வல்லார்
அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவரே – தேவா-சம்:1479/3,4
பாடு ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே – தேவா-சம்:1490/4
ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே – தேவா-சம்:1568/3
விரும்பி ஏத்த வல்லார் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:1571/4
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1573/4
முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதல் ஆவரே – தேவா-சம்:1579/4
நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1586/4
நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1613/4
ஊரானை உள்க வல்லார் வினை ஓயுமே – தேவா-சம்:1616/4
நீந்தானை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1618/4
தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே – தேவா-சம்:1621/4
உரு ஆரும் ஒண் தமிழ் மாலை இவை வல்லார்
பொரு ஆக புக்கு இருப்பார் புவலோகத்தே – தேவா-சம்:1622/3,4
பதியானை பாட வல்லார் வினை பாறுமே – தேவா-சம்:1635/4
பிடித்து ஆர பேண வல்லார் பெரியோர்களே – தேவா-சம்:1641/4
வல்லார் நல் மா தவர் ஏத்து மணஞ்சேரி – தேவா-சம்:1642/3
விரவு ஆக வல்லார் வேணுபுரமே – தேவா-சம்:1646/4
வய ஞானம் வல்லார் மருகல் பெருமான் – தேவா-சம்:1665/1
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்
வியன் ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே – தேவா-சம்:1665/3,4
தொழும் ஆறு வல்லார் துயர் தீர நினைந்து – தேவா-சம்:1677/1
எழும் ஆறு வல்லார் இசை பாட விம்மி – தேவா-சம்:1677/2
அழும் ஆறு வல்லார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1677/3
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1687/1
வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார்
கெழியார் இமையோரொடு கேடு இலரே – தேவா-சம்:1698/3,4
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார்
விண்ணோரவர் ஏத்த விரும்புவரே – தேவா-சம்:1719/3,4
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார்
பெரும் பிணி மருங்கு அற ஒருங்குவர் பிறப்பே – தேவா-சம்:1796/3,4
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார்
நேசம் மலி பத்தரவர் நின்மலன் அடிக்கே – தேவா-சம்:1818/3,4
செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார்
பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே – தேவா-சம்:1861/3,4
ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார்
வாழி உலகோர் தொழ வான் அடைவாரே – தேவா-சம்:1872/3,4
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார்
பொன் அடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே – தேவா-சம்:1905/3,4
பண்ணிசையால் ஏத்தி பயின்ற இவை வல்லார்
விண்ணவராய் ஓங்கி வியன்_உலகம் ஆள்வாரே – தேவா-சம்:1959/3,4
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரி-தனில் – தேவா-சம்:1974/2
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
மண் பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலிய புகுவாரே – தேவா-சம்:1992/3,4
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே – தேவா-சம்:2014/4
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே – தேவா-சம்:2028/4
குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில் – தேவா-சம்:2032/2
செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே – தேவா-சம்:2047/4
செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார்
எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2058/3,4
ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார்
மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே – தேவா-சம்:2069/3,4
ஒளிர் பூம் தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார்
தளர்வு ஆன தாம் ஒழிய தகு சீர் வானத்து இருப்பாரே – தேவா-சம்:2101/3,4
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவை வல்லார்
வாழி நீங்கா வானோர்_உலகில் மகிழ்வாரே – தேவா-சம்:2112/3,4
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்
ஊனம் இலராய் உம்பர் வானத்து உறைவாரே – தேவா-சம்:2123/3,4
பிறை உடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே – தேவா-சம்:2203/4
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/3
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் – தேவா-சம்:2244/3
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய் – தேவா-சம்:2463/3
சந்தம் ஆயின பாடல் தண் தமிழ் பத்தும் வல்லார் மேல் – தேவா-சம்:2485/3
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்
நலம் கொள் சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே – தேவா-சம்:2496/3,4
தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே – தேவா-சம்:2549/4
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே – தேவா-சம்:2584/4
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2597/4
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே – தேவா-சம்:2599/4
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/4
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடம் ஆமே – தேவா-சம்:2615/4
ஆதரித்து இசை கற்று வல்லார் சொல கேட்டு உகந்தவர்-தம்மை – தேவா-சம்:2626/3
தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே – தேவா-சம்:2645/4
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார்
சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து – தேவா-சம்:2675/2,3
தம் கையால் தொழுது ஏத்த வல்லார்
மங்கு நோய் பிணி மாயுமே – தேவா-சம்:2683/3,4
அடைய வல்லார் அமர்_உலகம் ஆளப்பெறுவார்களே – தேவா-சம்:2716/4
மறைகள் வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே – தேவா-சம்:2741/4
சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே – தேவா-சம்:2746/4
விண்ணர் வேதம் விரித்து ஓத வல்லார் ஒரு பாகமும் – தேவா-சம்:2752/1
சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே – தேவா-சம்:2779/4
செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில் – தேவா-சம்:2800/3
கூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவாரே – தேவா-சம்:2811/4
பண்ணிய அரும் தமிழ் பத்தும் வல்லார்
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் – தேவா-சம்:2833/4,5
விலை உடை அரும் தமிழ் மாலை வல்லார்
வினை ஆயின நீங்கி போய் விண்ணவர் வியன்_உலகம் – தேவா-சம்:2844/4,5
இன்று சொல் மாலைகொண்டு ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:2866/3
நாடகமாடியை ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:2895/4
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே – தேவா-சம்:2920/4
உரை தெரிந்து உணரும் சம்பந்தன் ஒண் தமிழ் வல்லார்
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே – தேவா-சம்:3158/3,4
வல்லார் ஆகி வாழ்த்துவார் அல்லல் இன்றி வாழ்வரே – தேவா-சம்:3254/4
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் – தேவா-சம்:3330/3
குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே – தேவா-சம்:3393/4
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார்
விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே – தேவா-சம்:3404/3,4
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார்
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/3,4
முறைமையால் ஏத்த வல்லார் இமையோரிலும் முந்துவரே – தேவா-சம்:3426/4
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார்
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/3,4
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3448/4
பரவ வல்லார் வினைகள் அறுப்பான் ஒருபாகமும் பெண் – தேவா-சம்:3456/3
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3459/4
உடுத்தவன் மான் உரி தோல் கழல் உள்க வல்லார் வினைகள் – தேவா-சம்:3462/1
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3470/4
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் – தேவா-சம்:3487/2
பண் ஆரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:3502/4
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:3513/3
எண்ண வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3810/4
பாட வல்லார் பழி இலரே – தேவா-சம்:3830/4
இருக்க வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3838/4
பரவ வல்லார் பழி இலரே – தேவா-சம்:3839/4
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/4
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3889/4
வெம் கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே – தேவா-சம்:3894/4
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/2
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3913/4
ஆழி இ வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும் – தேவா-சம்:3944/3

மேல்


வல்லார்-தம் (2)

மழுவாளோடு எழில் கொள் சூல படை வல்லார்-தம்
கெழு வாளோர் இமையார் உச்சி உமையாள் கங்கை – தேவா-சம்:1595/1,2
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/4

மேல்


வல்லார்-தமக்கு (2)

மறவி அம் சிந்தனை மாற்றி வாழ வல்லார்-தமக்கு என்றும் – தேவா-சம்:2196/3
கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார்-தமக்கு
உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர் – தேவா-சம்:3069/1,2

மேல்


வல்லார்-தமை (2)

அடியர் ஆகி நின்று ஏத்த வல்லார்-தமை அருவினை அடையாவே – தேவா-சம்:2638/4
நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால் – தேவா-சம்:3323/2

மேல்


வல்லார்க்கு (38)

வல்லார்க்கு எளிது ஆம் பிறவா வகை வீடே – தேவா-சம்:337/4
கிளர் பாடல் வல்லார்க்கு இலை கேடே – தேவா-சம்:381/4
புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் – தேவா-சம்:490/3
தொழ வல்லார்க்கு இல்லை துக்கமே – தேவா-சம்:628/4
என வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:630/4
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு
அடையா வினைகள் உலகில் நாளும் அமர்_உலகு ஆள்பவரே – தேவா-சம்:689/3,4
அண்ணா என வல்லார்க்கு அடையா வினைதானே – தேவா-சம்:961/4
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு
அறும் நீடு அவலம் அறும் பிறப்புத்தானே – தேவா-சம்:1447/3,4
அண்ணலார்-தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை அல்லவே – தேவா-சம்:1542/4
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:1578/4
எம்மானை ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:1581/4
பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1611/4
அத்தனை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1617/4
அண்ணலை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1620/4
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:1637/4
செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே – தேவா-சம்:1638/4
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே – தேவா-சம்:1639/4
பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1644/4
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில் – தேவா-சம்:1873/2
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1927/4
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே – தேவா-சம்:1938/4
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:1949/4
மாலை பத்தும் வல்லார்க்கு எளிது ஆகும் வானகமே – தேவா-சம்:2036/4
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா அரு நோயே – தேவா-சம்:2102/4
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா வினைகள் அமரலோகம் ஆள்வாரே – தேவா-சம்:2134/3,4
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே – தேவா-சம்:2758/4
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:2760/4
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே – தேவா-சம்:2822/4
அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2909/4
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:2921/4
அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2926/4
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3073/4
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3128/4
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3287/4
மாலை வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3319/4
சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு அருவினை நோய் சாராவே – தேவா-சம்:3491/4
உறும் பொருளால் சொன்ன ஒண் தமிழ் வல்லார்க்கு
அறும் பழி பாவம் அவலம் இலரே – தேவா-சம்:4147/3,4

மேல்


வல்லார்க்குமே (1)

அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே – தேவா-சம்:4169/3

மேல்


வல்லார்க்கே (1)

பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே – தேவா-சம்:2452/4

மேல்


வல்லார்கட்கு (1)

உரிமை உடைய அடியார்கள் உள்ளுற உள்க வல்லார்கட்கு
அருமை உடையன காட்டி அருள்செயும் ஆதிமுதல்வர் – தேவா-சம்:2198/1,2

மேல்


வல்லார்கள் (18)

பண் இயல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே – தேவா-சம்:44/4
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே – தேவா-சம்:348/3,4
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:425/4
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள்
பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே – தேவா-சம்:469/3,4
இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே – தேவா-சம்:677/4
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள்
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே – தேவா-சம்:819/3,4
குழையா என்று கூற வல்லார்கள் குணவோரே – தேவா-சம்:1106/4
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தட முடி – தேவா-சம்:1501/3
ஒலி கொள் சம்பந்தன் ஒண் தமிழ் பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:1535/3
செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள்
அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே – தேவா-சம்:2156/3,4
குறையா பனுவல் கூடி பாட வல்லார்கள்
பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே – தேவா-சம்:2166/3,4
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்
விண்ணவரொடு இனிதாக வீற்றிருப்பார் அவர்தாமே – தேவா-சம்:2177/3,4
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே – தேவா-சம்:2474/4
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே – தேவா-சம்:2604/4
மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய் – தேவா-சம்:2757/3
நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:2768/3
வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே – தேவா-சம்:3383/4
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:4120/4

மேல்


வல்லார்களுக்கு (1)

பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே – தேவா-சம்:3051/4

மேல்


வல்லார்களே (2)

எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே – தேவா-சம்:2768/4
பந்தபாசம் அறுக்க வல்லார்களே – தேவா-சம்:3330/4

மேல்


வல்லார்களை (2)

வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை அடையாவே – தேவா-சம்:2585/4
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களை தீவினை அடையாவே – தேவா-சம்:2602/4

மேல்


வல்லாரவர் (2)

வல்லாரவர் வானவரோடு உறைவாரே – தேவா-சம்:1851/4
கண்ணினால் காண வல்லாரவர் கண் உடையார்களே – தேவா-சம்:2759/4

மேல்


வல்லாரவர்-தங்கள் (2)

பரவ வல்லாரவர்-தங்கள் மேல் வினை பாறுமே – தேவா-சம்:2299/4
மாலை வல்லாரவர்-தங்கள் மேல் வினை மாயுமே – தேவா-சம்:2301/4

மேல்


வல்லாருக்கு (1)

சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு
ஏலும் புகழ் வானத்து இன்பாய் இருப்பாரே – தேவா-சம்:1970/3,4

மேல்


வல்லாரே (1)

தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே – தேவா-சம்:2366/4

மேல்


வல்லாரையும் (1)

கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே – தேவா-சம்:2593/4

மேல்


வல்லான் (19)

செய்யன் வெய்ய படை ஏந்த வல்லான் திருமாதோடு உறை கோயில் – தேவா-சம்:25/2
சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே – தேவா-சம்:64/4
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான் – தேவா-சம்:495/2
வேடம் பல வல்லான் ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:495/4
தோலினால் உடை மேவ வல்லான் சுடர் – தேவா-சம்:617/1
சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான்
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர் – தேவா-சம்:908/2,3
கேண வல்லான் கேழல் வெண் கொம்பு குறள் ஆமை – தேவா-சம்:1113/1
பூண வல்லான் புரி சடை மேல் ஒர் புனல் கொன்றை – தேவா-சம்:1113/2
பேண வல்லான் பெண் மகள்-தன்னை ஒருபாகம் – தேவா-சம்:1113/3
காண வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1113/4
கொள்ள வல்லான் குரை கழல் ஏத்தும் சிறு தொண்டர் – தேவா-சம்:1117/2
கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1117/4
வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான்
கலன் ஆய தலை ஓட்டான் கள்ளில் மேயான் – தேவா-சம்:1287/2,3
வானுமாய் மதி சூட வல்லான் மங்கலக்குடி – தேவா-சம்:1574/2
ஓகை தந்து ஆள வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3414/4
கெடுத்து அருள்செய்ய வல்லான் கிளர் கீதம் ஓர் நான்மறையான் – தேவா-சம்:3462/2
புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான் – தேவா-சம்:3465/2
உடலிடையின் பொடி பூச வல்லான் உமையோடு ஒருபாகன் – தேவா-சம்:3945/2

மேல்


வல்லானும் (1)

ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1524/4

மேல்


வல்லானை (1)

வல்லானை வல்லவர்-பால் மலிந்து ஓங்கிய – தேவா-சம்:1580/2

மேல்


வல்லானையே (1)

மாண பாடி மறை வல்லானையே
பேண பறையும் பிணிகள் ஆனவே – தேவா-சம்:241/3,4

மேல்


வல்லி (2)

வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மத களிற்றினை மயங்க – தேவா-சம்:815/1
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா – தேவா-சம்:2571/1

மேல்


வல்லியம் (5)

வல்லியம் தோல் உடையான் வளர் திங்கள் கண்ணியினான் வாய்த்த – தேவா-சம்:1140/1
வாடல் வெண் தலைமாலை மருவிட வல்லியம் தோல் மேல் – தேவா-சம்:2497/3
வல்லியம் தோல் உடுத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2675/4
வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை – தேவா-சம்:3911/2
வல்லியம் தோல் உடை ஆர்ப்பது போர்ப்பது – தேவா-சம்:4140/1

மேல்


வல்லிரேல் (1)

வானை ஏறும் நெறி சென்று உணருந்தனை வல்லிரேல்
ஆன் நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே – தேவா-சம்:1518/3,4

மேல்


வல்லீர் (5)

அன்றில்காள் பிரிவு உறும் நோய் அறியாதீர் மிக வல்லீர்
தென்றலார் புகுந்து உலவும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:651/2,3
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1487/3
சுந்தர கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1503/3
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1505/3
ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல் – தேவா-சம்:3834/3

மேல்


வல்லீரே (1)

ஊர் மல்கி உறைய வல்லீரே
ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல் – தேவா-சம்:3834/2,3

மேல்


வல்லை (2)

வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1484/2
வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ – தேவா-சம்:3539/1

மேல்


வல்லையே (2)

வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே – தேவா-சம்:4055/3
வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே
எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா – தேவா-சம்:4055/3,4

மேல்


வல்லோர் (4)

பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்து – தேவா-சம்:881/3
வாய்மைத்து இவை சொல்ல வல்லோர் நல்லோரே – தேவா-சம்:892/4
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும் – தேவா-சம்:1270/3
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர் போய் – தேவா-சம்:2441/3

மேல்


வல்லோர்கட்கு (2)

இன்னிசை ஈர்_ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே – தேவா-சம்:1057/4
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்-பால் நடலையே – தேவா-சம்:1096/4

மேல்


வல்வினை (25)

களையும் வல்வினை அஞ்சல் நெஞ்சே கருதார் புரம் – தேவா-சம்:1558/1
மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1720/4
அறவா என வல்வினை ஆசு அறுமே – தேவா-சம்:1721/4
செல்வா என வல்வினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1722/4
பகவா என வல்வினை பற்று அறுமே – தேவா-சம்:1723/4
பாச வல்வினை தீர்த்த பண்பினன் – தேவா-சம்:1733/2
பரவ கெடும் வல்வினை பாரிடம் சூழ – தேவா-சம்:1841/1
வாரமாய் நினைப்பார்கள்-தம் வல்வினை அவை மாயுமே – தேவா-சம்:2308/4
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற – தேவா-சம்:2475/1
அடையும் வல்வினை அகல அருள்பவர் அனல் உடை மழுவாள் – தேவா-சம்:2477/1
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடி அணி சுவண்டர் – தேவா-சம்:2480/1
இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை – தேவா-சம்:2484/2
பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை – தேவா-சம்:2542/1
வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே – தேவா-சம்:2577/4
வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை அடையாவே – தேவா-சம்:2585/4
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே – தேவா-சம்:2612/4
விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரி கடல் வரு நஞ்சம் – தேவா-சம்:2617/1
வெடிய வல்வினை வீட்டுவிப்பான் உறை விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2642/3
வெய்ய வல்வினை வீடுமே – தேவா-சம்:2685/4
தீய வல்வினை தீருமே – தேவா-சம்:2690/4
செடிய வல்வினை பல தீர்ப்பவனே – தேவா-சம்:2829/2
மஞ்சன செம் சடையார் என வல்வினை மாயுமே – தேவா-சம்:2891/4
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் – தேவா-சம்:3325/3
குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே – தேவா-சம்:3393/4
உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே – தேவா-சம்:3896/4

மேல்


வல்வினைக்கு (1)

ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் – தேவா-சம்:3195/1,2

மேல்


வல்வினைகள் (5)

வல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1781/2
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3363/4
வாழி ஆக கற்பவர் வல்வினைகள் மாயுமே – தேவா-சம்:3371/4
திண் அமரும் வல்வினைகள் தீர அருள்செய்தல் உடையான் ஊர் – தேவா-சம்:3674/3
நீல மா மணி மிடற்று அடிகளை நினைய வல்வினைகள் வீடே – தேவா-சம்:3783/4

மேல்


வல்வினைதான் (3)

தலைவா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1724/4
சடையா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1726/4
தாயே என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1727/4

மேல்


வல்வினைதானே (1)

கோன் அவனை குறுக குறுகா கொடு வல்வினைதானே – தேவா-சம்:3949/4

மேல்


வல்வினையாளர் (1)

வாது செய் சமணும் சாக்கிய பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர்
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார் – தேவா-சம்:840/1,2

மேல்


வல்வினையும் (1)

சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல் பிணியும் – தேவா-சம்:3463/1

மேல்


வல்வினையே (1)

தம் பின் நேர்ந்து அறியார் தடுமாற்ற வல்வினையே – தேவா-சம்:2029/4

மேல்


வல (19)

சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/3,4
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/4
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால் – தேவா-சம்:1065/3
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லும்-கால் – தேவா-சம்:1065/3
படை மரு தழல் எழ மழு வல பகவன் – தேவா-சம்:1304/2
துறையவன் என வல அடியவர் துயர் இலர் – தேவா-சம்:1311/2
செருவு அடை இல வல செயல் செய் அ திறலொடும் – தேவா-சம்:1322/1
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை – தேவா-சம்:1336/1
தன் இயல் கலை வல தமிழ் விரகனது – தேவா-சம்:1336/3
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல் – தேவா-சம்:3117/2
சிட்ட நான்மறை வல ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3189/3
ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம் – தேவா-சம்:3561/2
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் – தேவா-சம்:3584/2
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4
கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே – தேவா-சம்:3655/4
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3656/4
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே – தேவா-சம்:3887/4

மேல்


வலங்கையில் (1)

கரிய கண்டத்தர் வெளிய வெண்பொடி அணி மார்பினர் வலங்கையில்
எரியர் புன் சடை இடம் பெற காட்டகத்து ஆடிய வேடத்தர் – தேவா-சம்:2640/1,2

மேல்


வலஞ்சுழி (29)

வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி
தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1480/2,3
வாரல் வெண் திரை-வாய் இரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண் முறுவல் நகு மொய் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1481/2,3
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி
சுண்ண வெண்பொடி கொண்டு மெய் பூச வலீர் சொலீர் – தேவா-சம்:1482/2,3
மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி
சேடு எலாம் உடையீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1483/2,3
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண் முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1484/2,3
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர் – தேவா-சம்:1485/2,3
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1486/2,3
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1487/2,3
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர் – தேவா-சம்:1488/2,3
வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழி
பிரமனும் திருமாலும் அளப்ப அரியீர் சொலீர் – தேவா-சம்:1489/2,3
வாடின் ஞானம் என் ஆவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை – தேவா-சம்:1490/2,3
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2617/3
மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2618/3
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து – தேவா-சம்:2619/3
வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க – தேவா-சம்:2620/3
வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரி வளை கவர்ந்தாரே – தேவா-சம்:2621/4
அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால் – தேவா-சம்:2622/3
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை – தேவா-சம்:2623/3
மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் – தேவா-சம்:2624/3
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை – தேவா-சம்:2625/3
மாது ஒர்கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி – தேவா-சம்:2626/1
வார் அணி கொங்கை நல்லாள்-தனோடும் வலஞ்சுழி மேவியவர் – தேவா-சம்:3935/3
நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர் – தேவா-சம்:3937/3
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3938/4
வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர் – தேவா-சம்:3939/3
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3940/3
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3941/4
வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான் – தேவா-சம்:3942/3
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல் – தேவா-சம்:3944/1

மேல்


வலஞ்சுழிவாணர்-தம் (1)

மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல் – தேவா-சம்:3936/3

மேல்


வலஞ்சுழிவாணன் (2)

வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி – தேவா-சம்:3934/3
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன் எம்மான் – தேவா-சம்:3943/3

மேல்


வலஞ்சுழிவாணனை (1)

மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை வாயார – தேவா-சம்:2616/3

மேல்


வலத்தார் (1)

மான் இடம் ஆர்தரு கையர் மா மழு ஆரும் வலத்தார்
ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண் கலன் ஆக உகந்தார் – தேவா-சம்:465/1,2

மேல்


வலத்தால் (1)

ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து இராவணன்-தன்னை ஈடு அழித்து – தேவா-சம்:477/1

மேல்


வலத்து (1)

வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில் – தேவா-சம்:330/1

மேல்


வலது (1)

வரை மிசை உறைவது ஒர் வலது உடையீர் உமை – தேவா-சம்:3855/3

மேல்


வலதே (1)

வரை மிசை உறைவதும் வலதே
வரை மிசை உறைவது ஒர் வலது உடையீர் உமை – தேவா-சம்:3855/2,3

மேல்


வலம் (14)

வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார் – தேவா-சம்:249/3
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன் – தேவா-சம்:321/1
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை – தேவா-சம்:453/1
வலம் கொள் புகழ் பேணி வரையால் உயர் திண் தோள் – தேவா-சம்:911/1
வலம் இட உடல் நலிவு இலது உள வினையே – தேவா-சம்:1317/4
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
மாழை ஒண் கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடு மழுவாள் – தேவா-சம்:1464/2
வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிது ஆமே – தேவா-சம்:1807/4
வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர் – தேவா-சம்:2075/2
வலம் கொள் மழு ஒன்று உடையாய் விடையாய் என ஏத்தி – தேவா-சம்:2102/3
வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு – தேவா-சம்:2384/1
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை – தேவா-சம்:2496/2
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை – தேவா-சம்:3088/2
வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே – தேவா-சம்:3445/4

மேல்


வலம்கொடு (1)

மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் – தேவா-சம்:2624/3

மேல்


வலம்கொடே (1)

வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே – தேவா-சம்:2647/4

மேல்


வலம்கொள் (3)

வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான் – தேவா-சம்:1662/3
வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே – தேவா-சம்:2765/4
வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3284/3

மேல்


வலம்கொள்பவர் (1)

வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா – தேவா-சம்:1869/2

மேல்


வலம்கொள்வார் (2)

வலம்கொள்வார் வினை மாயுமே – தேவா-சம்:2687/4
வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே – தேவா-சம்:3273/4

மேல்


வலம்கொள (1)

வலம்கொள எழுந்தவன் நலம் கவின அஞ்சு – தேவா-சம்:1793/3

மேல்


வலம்செய்தல் (1)

வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என – தேவா-சம்:3875/1

மேல்


வலம்செய்து (2)

வாய் புல்கு தோத்திரத்தால் வலம்செய்து தலைவணங்கி – தேவா-சம்:1272/3
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் – தேவா-சம்:2812/3

மேல்


வலம்செய்யும் (1)

முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை மூவா – தேவா-சம்:1415/1

மேல்


வலம்புர (11)

வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3901/4
வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3902/4
வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3903/4
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3904/4
வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3905/4
வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3906/4
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3908/4
வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3909/4
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3910/4
வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை – தேவா-சம்:3911/2

மேல்


வலம்புரம் (2)

நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் நளிர் சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர் – தேவா-சம்:1892/2
குன்றியூர் குடமூக்கு இடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம் – தேவா-சம்:2622/1

மேல்


வலம்வந்து (1)

கூறும் அடியார்கள் இசை பாடி வலம்வந்து அயரும் அருவி – தேவா-சம்:3697/3

மேல்


வலம்வரு (1)

வலம்வரு மலை அன மாடக்கோயிலே – தேவா-சம்:2994/4

மேல்


வலயத்தோடு (1)

ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில் – தேவா-சம்:887/2

மேல்


வலர் (4)

வலர் ஆனவர் வான் அடைவாரே – தேவா-சம்:370/4
முந்தி வானவரோடும் புக வலர் முனை கெட வினையே – தேவா-சம்:2441/4
பொய் இல் வானவரோடும் புக வலர் கொள வலர் புகழே – தேவா-சம்:2463/4
பொய் இல் வானவரோடும் புக வலர் கொள வலர் புகழே – தேவா-சம்:2463/4

மேல்


வலவர் (1)

மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர்
கறை கொண்ட மிடறு உடையர் கனல் கிளரும் சடைமுடி மேல் – தேவா-சம்:3484/2,3

மேல்


வலவன் (2)

பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே – தேவா-சம்:685/4
நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும் – தேவா-சம்:3588/1

மேல்


வலன் (12)

அழலின் வலன் அங்கையது ஏந்தி அனல் ஆடும் – தேவா-சம்:189/3
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
சூடலன் மூ இலைய சூலம் வலன் ஏந்தி – தேவா-சம்:1133/2
வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான் – தேவா-சம்:1287/2
அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும் – தேவா-சம்:1847/3
மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்று ஏந்தி – தேவா-சம்:2336/1
கூர் கொள் வேல் வலன் ஏந்தி கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2439/4
குஞ்சி மேகலை உடையார் கொந்து அணி வேல் வலன் உடையார் – தேவா-சம்:2489/2
கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும் – தேவா-சம்:2776/2
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/4
விடை உடை கொடி வலன் ஏந்தி வெண் மழு – தேவா-சம்:2948/1
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3

மேல்


வலனார் (1)

ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3887/3

மேல்


வலார் (4)

ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார்
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே – தேவா-சம்:1981/3,4
சொல வலார் அவர் தொல்வினை தீருமே – தேவா-சம்:3297/4
சாற்று ஞானசம்பந்தன் தமிழ் வலார்
மாற்று இல் செல்வர் மறப்பர் பிறப்பையே – தேவா-சம்:3338/3,4
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார்
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி – தேவா-சம்:3667/2,3

மேல்


வலார்க்கு (4)

ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே – தேவா-சம்:3030/4
பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3084/4
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/4
பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3180/4

மேல்


வலி (57)

உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:8/2
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம் – தேவா-சம்:23/3
மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம் – தேவா-சம்:24/3
வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம் – தேவா-சம்:25/3
உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம் – தேவா-சம்:26/3
மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம் – தேவா-சம்:27/3
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலி தாயம் – தேவா-சம்:28/3
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலி தாயத்து – தேவா-சம்:29/3
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில் – தேவா-சம்:30/2
மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம் – தேவா-சம்:30/3
எரி அது ஆகி உற ஓங்கியவன் வலி தாயம் தொழுது ஏத்த – தேவா-சம்:31/3
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து – தேவா-சம்:33/1
மலையான்மகள் அஞ்ச வரை எடுத்த வலி அரக்கன் – தேவா-சம்:93/1
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே – தேவா-சம்:99/4
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர் – தேவா-சம்:175/2
காலன் வலி காலினொடு போக்கி கடி கமழும் – தேவா-சம்:185/3
வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல் – தேவா-சம்:211/1
அசைவுறு தவ முயல்வினில் அயன் அருளினில் வரு வலி கொடு சிவன் – தேவா-சம்:224/1
வரல் முறை அணி தருமவன் அடல் வலி மிகு புலி அதள் உடையினன் – தேவா-சம்:229/2
வலி இல் மதி செம் சடை வைத்த மணாளன் – தேவா-சம்:318/1
அரக்கன் வலி ஒல்க அடர்த்து – தேவா-சம்:367/1
உளையா வலி ஒல்க அரக்கன் – தேவா-சம்:378/1
அரங்க அரக்கன் வலி செற்ற – தேவா-சம்:411/3
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்-தன் – தேவா-சம்:522/1
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர் – தேவா-சம்:853/3
வலி கெழு மனம் மிக வைத்தவன் மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் – தேவா-சம்:863/2
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய் – தேவா-சம்:1021/1
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்-தன் – தேவா-சம்:1065/1
முழு வலி அடக்கிய முதல்வன் நகர் – தேவா-சம்:1214/2
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1332/4
தேன் அமர்தரு மலர் அணைபவன் வலி மிகும் – தேவா-சம்:1334/1
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/3
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை – தேவா-சம்:1336/1
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/3
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே – தேவா-சம்:1527/3
வாயானை வாள் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:1597/2
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க – தேவா-சம்:1848/1
மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானை – தேவா-சம்:1933/3
மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி – தேவா-சம்:2252/1
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய – தேவா-சம்:2428/1
செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற – தேவா-சம்:2449/1
மனம் மிகு வேலன் அ வாள் அரக்கன் வலி ஒல்கிட – தேவா-சம்:2917/1
கரவு அமர கயிலை எடுத்தான் வலி செற்றவன் – தேவா-சம்:2928/2
மலை அன இருபது தோளினான் வலி
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம் – தேவா-சம்:2994/1,2
உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி
விலகு பூத கணம் வெருட்டும் வேடத்தின – தேவா-சம்:3070/1,2
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய – தேவா-சம்:3092/3
மலை-தனால் வல் அரக்கன் வலி வாட்டினான் – தேவா-சம்:3114/2
சிரம் ஒரு பதும் உடை செரு வலி அரக்கனை – தேவா-சம்:3136/1
மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள் – தேவா-சம்:3310/3
பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம் – தேவா-சம்:3424/1
சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான் – தேவா-சம்:3456/2
வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ – தேவா-சம்:3539/1
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால் – தேவா-சம்:3543/1
வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை – தேவா-சம்:3610/1
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன் இ – தேவா-சம்:3686/1
வலி கொள்வர் புலியின் உரி கொள்வர் ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில் – தேவா-சம்:4108/3

மேல்


வலிசெயும் (1)

வசி தரும் உருவொடு மலர் தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற – தேவா-சம்:3708/1,2

மேல்


வலித்து (4)

எண்ணல் ஆகா உள் வினை என்று எள்க வலித்து இருவர் – தேவா-சம்:534/3
மனத்தினை வலித்து ஒழிந்தேன் அவலம் வந்து அடையாமை – தேவா-சம்:1278/2
வாடல் தலை மாலை சூடி புலி தோல் வலித்து வீக்கி – தேவா-சம்:2236/1
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/4

மேல்


வலிதாயம் (1)

வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்
பேசும் ஆர்வம் உடையார் அடியார் என பேணும் பெரியோரே – தேவா-சம்:32/3,4

மேல்


வலிய (6)

வலிய காலனை வீட்டி மாணி-தன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட – தேவா-சம்:1997/3
வலிய திரள் தோள் வன்கண் அரக்கர்_கோன்-தன்னை – தேவா-சம்:2142/3
ஆடு தட கை வலிய ஆனை உரித்திலர் போலும் – தேவா-சம்:2171/2
வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும் – தேவா-சம்:2281/1
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல் – தேவா-சம்:2342/3
வலிய சொல்லினும் மா மழபாடியுள் – தேவா-சம்:3318/2

மேல்


வலியின் (1)

ஆன வலியின் தசமுகன் தலை அரங்க அணி ஆழி விரலால் – தேவா-சம்:3664/1

மேல்


வலியினன் (1)

பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன – தேவா-சம்:209/2

மேல்


வலியினால் (1)

எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
அடர்த்தனர் திரு விரலால் அலறிட – தேவா-சம்:2972/1,2

மேல்


வலியும் (2)

பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பரு வரை எடுத்த திண் தோள்களை அடர்வித்து – தேவா-சம்:838/3
வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடி – தேவா-சம்:1576/2

மேல்


வலியை (4)

மறம் தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:750/1
கூர் வாள் அரக்கன்-தன் வலியை குறைவித்து – தேவா-சம்:871/1
மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே – தேவா-சம்:3207/4
செற்று அரக்கன் வலியை திரு மெல் விரலால் அடர்த்து – தேவா-சம்:3467/1

மேல்


வலியோடு (1)

வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2384/1,2

மேல்


வலிவலம் (21)

வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:537/4
மயங்குகின்றேன் வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:538/4
வண்டு கெண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே – தேவா-சம்:539/4
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:540/4
வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:541/4
வரி அரவா வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:542/4
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே – தேவா-சம்:543/4
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா வலிவலம் மேயவனே – தேவா-சம்:544/4
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே – தேவா-சம்:545/4
மதி இலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே – தேவா-சம்:546/4
வன்னி கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனை – தேவா-சம்:547/1
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1326/4
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1327/4
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1328/4
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1329/4
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1330/4
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1331/4
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1332/4
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1333/4
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1334/4
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1335/4

மேல்


வலீர் (1)

சுண்ண வெண்பொடி கொண்டு மெய் பூச வலீர் சொலீர் – தேவா-சம்:1482/3

மேல்


வலையோடு (1)

பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும் – தேவா-சம்:3504/1

மேல்


வலைவாணர் (1)

வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே – தேவா-சம்:3622/4

மேல்


வவ்வ (1)

மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய் – தேவா-சம்:3629/1

மேல்


வவ்வாய் (8)

வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய் மா நலம் வவ்வுதியே – தேவா-சம்:678/2
பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய் கலை வவ்வுதியே – தேவா-சம்:680/2
அம் கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:681/2
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய் கலை வவ்வுதியே – தேவா-சம்:682/2
நிலையா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே – தேவா-சம்:684/2
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:685/2
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய் கோல் வளை வவ்வுதியே – தேவா-சம்:687/2
சிட்டார் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் செய் கலை வவ்வுதியே – தேவா-சம்:688/2

மேல்


வவ்வாயாய் (2)

அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:683/2
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:686/3

மேல்


வவ்விய (4)

காலன்-தனை ஆர் உயிர் வவ்விய காலன் – தேவா-சம்:329/2
தேவியை வவ்விய தென்_இலங்கை தசமாமுகன் – தேவா-சம்:2901/1
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன் – தேவா-சம்:2902/2
தேவியை வவ்விய தென்_இலங்கை_அரையன் திறல் வாட்டி – தேவா-சம்:3889/1

மேல்


வவ்வினான் (1)

அட்ட காலன்-தனை வவ்வினான் அ அரக்கன் முடி – தேவா-சம்:2744/1

மேல்


வவ்வினையே (1)

இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே – தேவா-சம்:1657/4

மேல்


வவ்வுதியே (11)

வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய் மா நலம் வவ்வுதியே
சரியா நாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன் – தேவா-சம்:678/2,3
கயல் ஆர் தடம் கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/2,3
பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய் கலை வவ்வுதியே
அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால் அமரர் – தேவா-சம்:680/2,3
அம் கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே
செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய – தேவா-சம்:681/2,3
பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய் பெய் கலை வவ்வுதியே
அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ் கடலால் அழுங்க – தேவா-சம்:682/2,3
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே
அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண் மேல் – தேவா-சம்:683/2,3
நிலையா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே
தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய் – தேவா-சம்:684/2,3
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய் கண் துயில் வவ்வுதியே
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒரு பது தேர் தொலைய – தேவா-சம்:685/2,3
அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாயாய் நலம் வவ்வுதியே
தவர் செய் நெடு வேல் சண்டன் ஆள சண்பை அமர்ந்தவனே – தேவா-சம்:686/3,4
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய் கோல் வளை வவ்வுதியே
அழலாய் உலகம் கவ்வை தீர ஐந்தலை நீள் முடிய – தேவா-சம்:687/2,3
சிட்டார் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் செய் கலை வவ்வுதியே
நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையால் உயர்ந்த – தேவா-சம்:688/2,3

மேல்


வவ்வும் (1)

ஏற்றினர் எரி புரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும்
கூற்றினர் கொடியிடை முனிவுற நனி வரும் குலவு கங்கை – தேவா-சம்:3802/2,3

மேல்


வவ்வேல் (1)

என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த – தேவா-சம்:561/2

மேல்


வழக்கம் (1)

மறை வழக்கம் இலாத மா பாவிகள் – தேவா-சம்:3958/1

மேல்


வழங்கு (1)

வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீது அணவி – தேவா-சம்:574/1

மேல்


வழங்கும் (2)

வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே – தேவா-சம்:1415/4
வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும் – தேவா-சம்:3949/1

மேல்


வழி (24)

பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி – தேவா-சம்:222/2
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/4
புகழ் புவி வளர் வழி அடிமையின் மிகை புணர் தர நலம் மிகுவரே – தேவா-சம்:227/4
பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு – தேவா-சம்:238/2
பண் புனை குரல் வழி வண்டு கெண்டி – தேவா-சம்:1210/3
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர் – தேவா-சம்:1341/2
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன் – தேவா-சம்:1532/1
நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே – தேவா-சம்:1824/4
அம் மால் மன் உயர் சண்பை தராய் அயனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சல் – தேவா-சம்:2279/3
பரவுதல் ஒழிகிலேன் வழி அடியேன் – தேவா-சம்:2830/2
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன் – தேவா-சம்:2905/1
வழி தலை பறி தலை அவர்கள் கட்டிய – தேவா-சம்:3007/1
ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர் – தேவா-சம்:3033/3
பொங்கு நூல் வழி அன்றியே புலவோர்களை பழிக்கும் பொலா – தேவா-சம்:3220/3
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் – தேவா-சம்:3541/3
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும் – தேவா-சம்:3688/2
விதி வழி மறையவர் மிழலை உளீர் நடம் – தேவா-சம்:3854/1
சதி வழி வருவது ஒர் சதிரே – தேவா-சம்:3854/2
சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர் உமை – தேவா-சம்:3854/3
வைதிகத்தின் வழி ஒழுகாத அ – தேவா-சம்:3957/1
வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும் – தேவா-சம்:4102/2

மேல்


வழிகள் (1)

வானை உள்க செலும் வழிகள் காட்டுவன – தேவா-சம்:3065/2

மேல்


வழிபட்ட (2)

நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில் – தேவா-சம்:1383/2
வானோர் மறை மா தவத்தோர் வழிபட்ட
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா – தேவா-சம்:1866/1,2

மேல்


வழிபட்டால் (1)

மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர்_பெருமானே – தேவா-சம்:3925/3,4

மேல்


வழிபட்டான் (2)

மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான் – தேவா-சம்:888/1
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1932/4

மேல்


வழிபட்டு (3)

வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு
கனையும் கடல் நாகைக்காரோணத்தானே – தேவா-சம்:904/3,4
பத்தியினால் வழிபட்டு பல காலம் தவம் செய்து – தேவா-சம்:1934/3
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் – தேவா-சம்:4085/2

மேல்


வழிபட (13)

இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த – தேவா-சம்:223/3
அதி நிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:232/4
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய – தேவா-சம்:1301/2,3
விண்ணவர்_கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே – தேவா-சம்:1984/4
இந்திரன் வழிபட நின்ற எம் இறை – தேவா-சம்:2954/2
கயந்திரம் வழிபட நின்ற கண்நுதல் – தேவா-சம்:2960/2
கோதனம் வழிபட குலவு நான்மறை – தேவா-சம்:2977/3
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன் – தேவா-சம்:3134/2
சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம் நவில் புரிவினன் நறவு அணி மலரொடு – தேவா-சம்:3135/1,2
மன்னிய மறையவர் வழிபட அடியவர் – தேவா-சம்:3140/3
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட
அண்ணலார் ஆய்_இழையாளொடும் அமர்விடம் – தேவா-சம்:3159/1,2
வாலியார் வழிபட பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி – தேவா-சம்:3783/2
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் – தேவா-சம்:3784/2

மேல்


வழிபடல் (3)

குளம் அணல் உற மூழ்கி வழிபடல் குணமே – தேவா-சம்:1310/4
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே – தேவா-சம்:1357/4
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் – தேவா-சம்:2836/2

மேல்


வழிபடு (3)

மலர் அவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு – தேவா-சம்:212/2
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன் – தேவா-சம்:1986/2
பூமகன் அலரொடு புனல் கொடு வழிபடு புறவமே – தேவா-சம்:3705/4

மேல்


வழிபடும் (9)

நிறை புனல் கொடு தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் – தேவா-சம்:220/2
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:233/4
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே – தேவா-சம்:2616/4
மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே – தேவா-சம்:2664/4
விடியலே தடம் மூழ்கி விதியினால் வழிபடும்
கடி உலாம் பூம் பொழில் கானப்பேர் அண்ணல் நின் – தேவா-சம்:3074/2,3
கானம் ஆர் கட கரி வழிபடும் கானப்பேர் – தேவா-சம்:3080/2
மாலினார் வழிபடும் மா மழபாடியே – தேவா-சம்:3101/4
தேறினார் வழிபடும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3175/4
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை – தேவா-சம்:4126/1

மேல்


வழிபடுமவர் (2)

வடி கொடு தனது அடி வழிபடுமவர் இடர் – தேவா-சம்:1330/2
என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர் – தேவா-சம்:1356/3

மேல்


வழிபடுவாரே (1)

வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே – தேவா-சம்:4089/4

மேல்


வழிபடுவான் (1)

நின் அடியே வழிபடுவான் நிமலா நினை கருத – தேவா-சம்:561/1

மேல்


வழிபடுவீர் (1)

ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர்
வீக்கிய அரவு உடை கச்சையான் இச்சை ஆனவர்கட்கு எல்லாம் – தேவா-சம்:3808/2,3

மேல்


வழிபாடு (30)

நூல் உடையான் இமையோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் – தேவா-சம்:47/2
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய – தேவா-சம்:58/1
புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் – தேவா-சம்:490/3
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று – தேவா-சம்:594/3
வாரமாய் வழிபாடு நினைந்தவர் – தேவா-சம்:619/3
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர் மேல் – தேவா-சம்:669/2
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர் – தேவா-சம்:908/3
வல்லது ஓர் இச்சையினால் வழிபாடு இவை பத்தும் வாய்க்க – தேவா-சம்:1142/3
விருப்பொடு மால் வழிபாடு செய்ய இழி விமானம் சேர் மிழலை ஆமே – தேவா-சம்:1423/4
வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார் – தேவா-சம்:1698/3
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா – தேவா-சம்:1867/2
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் – தேவா-சம்:1891/2
மறைகளால் மிக வழிபாடு மாணியை கொல்வான் – தேவா-சம்:2358/1
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான் – தேவா-சம்:2379/1
மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் – தேவா-சம்:2406/2
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால் – தேவா-சம்:2703/2
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் – தேவா-சம்:2751/2
மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2755/4
மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே – தேவா-சம்:2756/4
மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல் – தேவா-சம்:2782/1
போதினாலே வழிபாடு செய்ய புலியூர்-தனுள் – தேவா-சம்:2783/2
சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம் – தேவா-சம்:2809/3
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் – தேவா-சம்:3540/3
மாலை வழிபாடு செய்து மா தவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3572/2
நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே – தேவா-சம்:3573/4
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே – தேவா-சம்:3587/4
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3627/2
மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய் – தேவா-சம்:3629/1
தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3670/4

மேல்


வழிபாடுசெய் (7)

குரவ நாள் மலர் கொண்டு அடியார் வழிபாடுசெய்
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே – தேவா-சம்:1531/1,2
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1677/4
வழிபாடுசெய் மா மடம் மன்னினையே – தேவா-சம்:1679/4
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1820/4
நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1821/4
மிக்கவர் வழிபாடுசெய் விளநகர் அவர் மேயதே – தேவா-சம்:2314/4
படுத்து வெம் காலனை பால் வழிபாடுசெய் பாலற்கு – தேவா-சம்:2896/3

மேல்


வழிபாடுசெய்து (1)

பன்னினார் இசையால் வழிபாடுசெய்து
உன்னினார் வினை ஆயின ஓயுமே – தேவா-சம்:3315/3,4

மேல்


வழிபாடும் (1)

தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர் – தேவா-சம்:3683/3

மேல்


வழிபாடே (2)

வந்த ஆறே புனைதல் வழிபாடே – தேவா-சம்:304/4
வசை அறுமது வழிபாடே – தேவா-சம்:3849/4

மேல்


வழிமொழிகள் (1)

பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/4

மேல்


வழிய (1)

கன்று உண் பயப்பால் உண்ண முலையில் கபாலம் அயல் வழிய
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:774/3,4

மேல்


வழியானை (1)

வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி – தேவா-சம்:1639/3

மேல்


வழியே (1)

புந்தியின் நான்மறை வழியே புல் பரப்பி நெய் சமிதை கையில் கொண்டு – தேவா-சம்:1424/3

மேல்


வழியை (1)

ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா – தேவா-சம்:3525/1

மேல்


வழுத்துவர் (1)

வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுர – தேவா-சம்:1727/3

மேல்


வழுதிக்கு (1)

மானின் நேர் விழி மாதராய் வழுதிக்கு மா பெருந்தேவி கேள் – தேவா-சம்:3211/1

மேல்


வழுவா (4)

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே – தேவா-சம்:97/4
வழுவா சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல் – தேவா-சம்:336/2
விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவா – தேவா-சம்:441/3
கருதி எழு-மின் வழுவா வண்ணம் துயர் போமே – தேவா-சம்:2106/4

மேல்


வழுவாத (2)

வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார் – தேவா-சம்:3606/3
போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய் – தேவா-சம்:3612/1

மேல்


வழுவாது (1)

காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர் – தேவா-சம்:3929/2

மேல்


வழுவாமே (1)

வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம் – தேவா-சம்:1595/3

மேல்


வழுவார் (1)

மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார்
உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான் – தேவா-சம்:3609/2,3

மேல்


வழுவாள் (1)

வழுவாள் பெருமான் கழல் வாழ்க எனா – தேவா-சம்:1661/1

மேல்


வழுவி (1)

துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவி போய் – தேவா-சம்:481/1

மேல்


வழுவிய (1)

வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய
சிரம் அது கொடு பலி திரிதரு சிவன் உறை பதி திரு மிழலையே – தேவா-சம்:213/3,4

மேல்


வள்ளல் (7)

மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:442/2
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை – தேவா-சம்:989/1
வள்ளல் மா மழபாடியுள் மேய மருந்தினை – தேவா-சம்:1561/3
வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே – தேவா-சம்:1947/4
வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என – தேவா-சம்:3875/1
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி – தேவா-சம்:3934/3
வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே – தேவா-சம்:4041/3

மேல்


வள்ளலின் (1)

தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின்
சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர் – தேவா-சம்:4159/1,2

மேல்


வள்ளலே (2)

வரம் கொடுப்பவன் மா மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1560/4
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே – தேவா-சம்:1565/4

மேல்


வள்ளலை (2)

மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலை
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழி கவணியன் – தேவா-சம்:1568/1,2
மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம் – தேவா-சம்:2595/2

மேல்


வள்ளி (2)

வள்ளி முலை தோய் குமரன் தாதை வான் தோயும் – தேவா-சம்:2151/1
வள்ளி மருங்குல் நெருங்கும் முலை செவ்வாய் – தேவா-சம்:4153/3

மேல்


வள்ளை (3)

தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள – தேவா-சம்:2377/3
வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி – தேவா-சம்:2563/3
கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் – தேவா-சம்:3624/3

மேல்


வள்ளையின் (1)

வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட – தேவா-சம்:3759/2

மேல்


வள (95)

வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/4
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3
சீர் உறு வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1174/4
மங்கையொடு இனிது உறை வள நகரம் – தேவா-சம்:1175/3
தெரிந்தவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1176/4
சேறு அணி வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1177/4
சிலையவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1179/4
செறுத்தவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1181/4
செற்றவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1183/4
இருந்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1185/4
ஏற்றவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1186/4
இணையிலி வள நகர் இடைமருதே – தேவா-சம்:1188/4
எழிலவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1189/4
இறையவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1190/4
இனிது உறை வள நகர் இடைமருதே – தேவா-சம்:1191/4
எரித்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1192/4
எரியவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1193/4
எந்தை-தன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1194/4
கருத்தவன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1196/4
கரை பொரு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1197/4
காலன வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1198/4
கறையவன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1200/4
கடவுள்-தன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1201/4
கடி புல்கு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1202/4
காதல் செய் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1203/4
கண்_நுதல் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1205/4
மருந்து அவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1228/4
மாறிலி வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1229/4
மருவிய வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1230/4
மலையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1231/4
மறையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1232/4
மாதி தன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1234/4
மையல் செய் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1235/4
வளைத்தவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1236/4
மா செய்த வள வயல் மல்கு கள்ளில் – தேவா-சம்:1291/3
அணிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1293/4
ஆர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1294/4
வரிந்த வெம் சிலை பிடித்து அவுணர்-தம் வள நகர் – தேவா-சம்:1295/1
அரிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1295/4
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1296/1
ஆய்ந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1296/4
ஆனவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1297/4
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1298/4
வன் திறல் அவுணர்-தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1299/1
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1299/4
அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1300/4
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1301/4
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
துணை ஆக ஒர் தூ வள மாதினையும் – தேவா-சம்:1689/1
வள மதி தடவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2987/4
அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு – தேவா-சம்:3005/3
கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர் – தேவா-சம்:3052/3
காதை ஆர் குழையினன் கழுமல வள நகர் – தேவா-சம்:3053/3
கண் துணை நெற்றியான் கழுமல வள நகர் – தேவா-சம்:3054/3
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் – தேவா-சம்:3055/3
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் – தேவா-சம்:3056/3
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர் – தேவா-சம்:3057/2
கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3058/3
கருக்கு வாள் அருள்செய்தான் கழுமல வள நகர் – தேவா-சம்:3059/3
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3060/3
காருறு பொழில் வளர் கழுமல வள நகர் – தேவா-சம்:3061/3
கரும் தடம் தேன் மல்கு கழுமல வள நகர் – தேவா-சம்:3062/1
சாடினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3086/4
தன்னினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3087/4
தாரினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3091/4
சதிரினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3092/4
தணிவினர் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3093/4
கண்நுதலவன் அடி கழுமல வள நகர் – தேவா-சம்:3095/2
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன் – தேவா-சம்:3158/1
செந்நெல் ஆர் வள வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3170/4
செறியுறு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3723/4
சினம் முதிர் விடை உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3724/4
திரிதரு சரிதையர் உறைதரு வள நகர் சேறையே – தேவா-சம்:3725/4
செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3726/4
செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3727/4
சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3728/4
சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3729/4
சிட்டர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3730/4
திகழ்தரு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3732/4
வித்தகர் உறைவது விரி பொழில் வள நகர் விளமரே – தேவா-சம்:3745/4
வெண் தலை பலி கொளும் விமலர்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3749/4
விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3752/4
வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே – தேவா-சம்:3754/4
வள மதி வளர் சடையீரே – தேவா-சம்:3822/2
வள மதி வளர் சடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3822/3

மேல்


வளம் (41)

புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே – தேவா-சம்:18/4
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:37/2
வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி எங்கும் – தேவா-சம்:83/2
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:237/4
வளம் கொள்ளன்-மின் புல் அமண் தேரை – தேவா-சம்:380/2
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள் – தேவா-சம்:498/3
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி – தேவா-சம்:1092/2
கோடல் வளம் புறவில் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1158/3
புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய – தேவா-சம்:1304/3
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள் – தேவா-சம்:1310/1
மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே – தேவா-சம்:1406/4
வளம் கொள் மலர் மேல் அயன் ஓத வண்ணன் – தேவா-சம்:1445/1
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள் – தேவா-சம்:1549/2
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு நல் – தேவா-சம்:1654/1
வளம் கெழு கடும் புனலொடும் சடை ஒடுங்க – தேவா-சம்:1789/1
வளம் கெழுவு தீபமொடு தூபம் மலர் தூவி – தேவா-சம்:1821/3
வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை – தேவா-சம்:2033/1
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம் – தேவா-சம்:2105/1
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல் – தேவா-சம்:2256/2
வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு – தேவா-சம்:2272/3
தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2426/4
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார் – தேவா-சம்:2536/2
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2554/3
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே – தேவா-சம்:2639/4
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை – தேவா-சம்:2669/1
மஞ்சுறு பொழில் வளம் மலி கருக்குடி – தேவா-சம்:3022/1
கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம்
நெருங்கும் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3331/3,4
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான் – தேவா-சம்:3360/1
மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார் – தேவா-சம்:3609/2
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி – தேவா-சம்:3623/1
வேறு பிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே – தேவா-சம்:3635/4
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு – தேவா-சம்:3659/1
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே – தேவா-சம்:3660/3
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் – தேவா-சம்:3665/3
வளம் கிளர் மதியமும் பொன் மலர் கொன்றையும் வாள் அரவும் – தேவா-சம்:3771/1
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/2
காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3932/3
வளம் கிளர் கங்கை மடவரலோடு – தேவா-சம்:4134/1

மேல்


வளம்பட்டு (1)

வளம்பட்டு அலர் மலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால் – தேவா-சம்:138/1

மேல்


வளர் (209)

ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே – தேவா-சம்:15/4
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:60/4
வரத்தான் மிக அளித்தான் இடம் வளர் புன்னை முத்து அரும்பி – தேவா-சம்:114/3
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல் – தேவா-சம்:142/1
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/4
தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற – தேவா-சம்:196/3
வரி உறு புலி அதள் உடையினன் வளர் பிறை ஒளி கிளர் கதிர் பொதி – தேவா-சம்:197/1
முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில் – தேவா-சம்:201/1
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே – தேவா-சம்:207/4
சிலை மலி மதில் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திரு மிழலையே – தேவா-சம்:208/4
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே – தேவா-சம்:209/4
வரல் முறை உலகு அவை தரு மலர் வளர் மறையவன் வழி வழுவிய – தேவா-சம்:213/3
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி – தேவா-சம்:220/1
திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/4
புகழ் புவி வளர் வழி அடிமையின் மிகை புணர் தர நலம் மிகுவரே – தேவா-சம்:227/4
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர்
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:229/3,4
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன் – தேவா-சம்:230/1
அதி நிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:232/4
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:236/4
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து – தேவா-சம்:268/1
மாடு ஆர் மலர் கொன்றை வளர் சடை வைத்து – தேவா-சம்:333/1
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம் – தேவா-சம்:420/1
பொறி வளர் ஆர் அழல் உண்ண பொங்கிய பூதபுராணர் – தேவா-சம்:420/2
மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/3
வெறி வளர் கொன்றை அம் தாரார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:420/4
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:425/2
அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சி – தேவா-சம்:431/1
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க சுடர் சடை சுற்றி முடித்து – தேவா-சம்:470/1
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர் – தேவா-சம்:470/2
அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:470/3
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:470/4
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
வண்டு மருள் பாட வளர் பொன் விரி கொன்றை – தேவா-சம்:493/3
கூறு அடைந்த கொள்கை அன்றி கோல வளர் சடை மேல் – தேவா-சம்:516/2
மத்த யானை ஈர் உரிவை போர்த்து வளர் சடை மேல் – தேவா-சம்:557/3
பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று வளர்
சேண் தகைய மணி மாட திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:648/2,3
மந்தல் ஆய மல்லிகையும் புன்னை வளர் குரவின் – தேவா-சம்:707/3
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் – தேவா-சம்:830/1
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி – தேவா-சம்:842/1
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி – தேவா-சம்:842/1
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
கார் கொண்ட கடி கமழ் விரி மலர் கொன்றை கண்ணியர் வளர் மதி கதிர்விட கங்கை – தேவா-சம்:846/1
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளை கயல் இனம் வயல் இள வாளைகள் இரிய – தேவா-சம்:851/3
மண்ணில் பெரு வேள்வி வளர் தீ புகை நாளும் – தேவா-சம்:886/3
வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கை – தேவா-சம்:1069/1
வளர் பூம் கோங்கம் மாதவியோடு மல்லிகை – தேவா-சம்:1083/1
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை – தேவா-சம்:1086/3
தரு வளர் கானம் தங்கிய துங்க பெரு வேழம் – தேவா-சம்:1094/1
மரு வளர் கோதை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு – தேவா-சம்:1094/2
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார் – தேவா-சம்:1094/3
கரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே – தேவா-சம்:1094/4
வல்லியம் தோல் உடையான் வளர் திங்கள் கண்ணியினான் வாய்த்த – தேவா-சம்:1140/1
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை – தேவா-சம்:1145/3
மத்த நல் மா மலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று – தேவா-சம்:1159/1
தோகை நல் மா மயில் போல் வளர் சாயல் மொழியை கூட – தேவா-சம்:1165/3
நனி வளர் மதியொடு நாகம் வைத்த – தேவா-சம்:1191/1
மாலது ஏந்தல் மழு அது பாகம் வளர் கொழும் கோட்டு – தேவா-சம்:1265/2
மாய்ந்து அற எய்தவன் வளர் பிறை விரி புனல் – தேவா-சம்:1296/2
நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன் – தேவா-சம்:1307/2
வரி வளர் குளிர் மதி ஒளி பெற மிளிர்வது ஒர் – தேவா-சம்:1307/3
எரி வளர் சடை அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1307/4
பலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர்
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1332/3,4
இகழ்வு செய்தவன் உடை எழில் மறை வழி வளர்
முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு – தேவா-சம்:1341/2,3
கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே – தேவா-சம்:1388/4
மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல் – தேவா-சம்:1404/2
முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே – தேவா-சம்:1409/4
சூலம் ஏந்தி வளர் கையினர் மெய் சுவண்டு ஆகவே – தேவா-சம்:1539/1
வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம் – தேவா-சம்:1595/3
தே வண விழா வளர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1777/4
சோதி ஒளி நல் புகை வளர் குவடு புக்கு – தேவா-சம்:1803/2
மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல் – தேவா-சம்:1829/3
பிறை ஆர் வளர் சடையான் பெண்_பாகன் நண்பு ஆய – தேவா-சம்:1964/2
மாலோடு நான்முகனும் நேட வளர் எரியாய் – தேவா-சம்:1968/1
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம் – தேவா-சம்:2105/1
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/4
நறை வளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்த – தேவா-சம்:2214/1
கறை வளர் மா மிடற்றாரும் காடு அரங்கா கனல் ஏந்தி – தேவா-சம்:2214/2
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை – தேவா-சம்:2214/3
பறை வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2214/4
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர் – தேவா-சம்:2257/3
வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே – தேவா-சம்:2257/4
வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி – தேவா-சம்:2262/1
கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர் – தேவா-சம்:2263/3
ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம் மோடி – தேவா-சம்:2275/2
சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி – தேவா-சம்:2278/3
படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக – தேவா-சம்:2333/2
வரு மா கரியின் உரியார் வளர் புன் சடையார் விடையார் – தேவா-சம்:2343/1
மங்கை பங்கினன் கங்கையை வளர் சடை வைத்தான் – தேவா-சம்:2361/2
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர் – தேவா-சம்:2366/3
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே – தேவா-சம்:2369/4
பனி வளர் மா மலைக்கு மருகன் குபேரனொடு தோழமை கொள் பகவன் – தேவா-சம்:2371/1
முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி – தேவா-சம்:2371/3
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை – தேவா-சம்:2376/2
சடையிடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம் வளர் திங்கள் கண்ணி அயலே – தேவா-சம்:2378/1
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் – தேவா-சம்:2390/1
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ – தேவா-சம்:2398/1
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே – தேவா-சம்:2404/3
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/4
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே – தேவா-சம்:2409/4
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2427/4
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை-தன் மேல் – தேவா-சம்:2437/1
வளர் இளம் பிறை உடையார் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2469/4
கொங்கு உலாம் வளர் பொழில் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2547/4
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை – தேவா-சம்:2586/1
தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி – தேவா-சம்:2670/1
வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2670/4
வண்டு பாட வளர் கொன்றை மாலை மதியோடு உடன் – தேவா-சம்:2728/1
வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/6
கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2881/3
வரை குடையா மழை தாங்கினானும் வளர் போதின்-கண் – தேவா-சம்:2886/1
அலை வளர் தண் மதியோடு அயலே அடக்கி உமை – தேவா-சம்:2900/1
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன் முனி – தேவா-சம்:2900/2
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம் – தேவா-சம்:2900/3
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே – தேவா-சம்:2900/4
திரு வளர் தாமரை மேவினானும் திகழ் பாற்கடல் – தேவா-சம்:2918/1
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே – தேவா-சம்:3000/4
கழல் வளர் காலினர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3003/1
சுழல் வளர் குளிர் புனல் சூடி ஆடுவர் – தேவா-சம்:3003/2
அழல் வளர் மறையவர் அம்பர் பைம் பொழில் – தேவா-சம்:3003/3
நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே – தேவா-சம்:3003/4
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம் – தேவா-சம்:3018/3
திருவினான் வளர் சடை திங்கள் கங்கையான் – தேவா-சம்:3042/2
வகுத்தவன் வளர் பொழில் கூகம் மேவினான் – தேவா-சம்:3047/2
கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3058/3
பிறை வளர் சடைமுடி பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3058/4
காருறு பொழில் வளர் கழுமல வள நகர் – தேவா-சம்:3061/3
மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி – தேவா-சம்:3083/3
மந்திர மறை வளர் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3134/3
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3138/3
வானம் ஆர் மதில் அணி மாளிகை வளர் பொழில் – தேவா-சம்:3157/3
திருந்து நீள் வளர் பொழில் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3174/4
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி – தேவா-சம்:3181/3
மான் இடம் உடையார் வளர் செம் சடை – தேவா-சம்:3256/1
மை ஆர் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே – தேவா-சம்:3386/2
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே – தேவா-சம்:3432/1
தழை வளர் மாவின் நல்ல பலவின் கனிகள் தயங்கும் – தேவா-சம்:3432/2
குழை வளர் சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3432/3
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே – தேவா-சம்:3432/4
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே – தேவா-சம்:3514/4
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/3
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/4
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன் – தேவா-சம்:3547/2
நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர – தேவா-சம்:3565/3
கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள் அணி செம் சடையினான் – தேவா-சம்:3570/3
கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செம் சடையினான் அடியையே – தேவா-சம்:3573/3
செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3594/4
மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் – தேவா-சம்:3595/1
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/2
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3598/4
வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் – தேவா-சம்:3603/2
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் – தேவா-சம்:3605/3
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/4
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3607/4
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3608/4
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன் – தேவா-சம்:3611/2
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/2
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/4
கந்தம் மலி தண் பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்பந்தன் – தேவா-சம்:3645/1
குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே – தேவா-சம்:3646/4
கோதை வரி வண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே – தேவா-சம்:3647/4
கொல்லையில் இரும் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர் கோகரணமே – தேவா-சம்:3654/4
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே – தேவா-சம்:3656/1
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் – தேவா-சம்:3658/3
வெம் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே – தேவா-சம்:3660/4
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே – தேவா-சம்:3662/4
மந்திர நல் மா மறையினோடு வளர் வேள்வி மிசை மிக்க புகை போய் – தேவா-சம்:3663/1
ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே – தேவா-சம்:3664/4
மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் – தேவா-சம்:3667/1
சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3669/4
வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து – தேவா-சம்:3670/1
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர் – தேவா-சம்:3671/3
ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை – தேவா-சம்:3675/3
மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3691/2
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/3
ஒசிதர ஒரு விரல் நிறுவினர் ஒளி வளர் வெளி பொடி – தேவா-சம்:3708/3
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள் – தேவா-சம்:3734/1
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் – தேவா-சம்:3734/2
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3734/3
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3734/4
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் – தேவா-சம்:3736/1
போதுறு புரி குழல் மலைமகள் இள வளர் பொன் அணி – தேவா-சம்:3739/1
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு – தேவா-சம்:3741/1
மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர் – தேவா-சம்:3748/1
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் – தேவா-சம்:3769/1
கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3769/2
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3769/3
விழை வளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3769/4
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி – தேவா-சம்:3780/1
வண்டு அமர் வளர் சடையீரே – தேவா-சம்:3813/2
வண்டு அமர் வளர் சடையீர் உமை வாழ்த்தும் அ – தேவா-சம்:3813/3
வள மதி வளர் சடையீரே – தேவா-சம்:3822/2
வள மதி வளர் சடையீர் உமை வாழ்த்துவார் – தேவா-சம்:3822/3
அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம் – தேவா-சம்:3881/1
மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி – தேவா-சம்:3881/2
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3881/3
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே – தேவா-சம்:3881/4
பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி – தேவா-சம்:3918/1
கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன – தேவா-சம்:3921/1
பல் வளர் முல்லை அம் கொல்லை வேலி பரிதிநியமமே – தேவா-சம்:3921/4
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3924/2
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல் – தேவா-சம்:3928/1
விளங்கும் நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி – தேவா-சம்:3991/1

மேல்


வளர்க்க (1)

நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/3

மேல்


வளர்க்கும் (2)

வரல் முறை பயின்று எழு வான்-தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை – தேவா-சம்:1382/23,24
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும்
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் – தேவா-சம்:4092/1,2

மேல்


வளர்கின்ற (2)

கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2368/4
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2370/4

மேல்


வளர்த்த (2)

தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர் தொகும் மறையோர்கள் வளர்த்த செம் தீ – தேவா-சம்:57/1
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால் – தேவா-சம்:3661/3

மேல்


வளர்தர (2)

திணி தரு திரள் உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதி செய்து – தேவா-சம்:236/2
செந்தமிழ் கீதமும் சீரினால் வளர்தர
பந்து அணை மெல்விரலாளொடும் பயில்விடம் – தேவா-சம்:3098/2,3

மேல்


வளர்தரு (3)

பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல – தேவா-சம்:238/2,3
கரி வளர்தரு கழல் கால் வலன் ஏந்தி கனல் எரி ஆடுவர் காடு அரங்கு ஆக – தேவா-சம்:842/2
விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும் – தேவா-சம்:842/3

மேல்


வளர்ந்தான் (1)

வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம் – தேவா-சம்:32/3

மேல்


வளர்வன (1)

வளம் என வளர்வன வரி முரல் பறவைகள் – தேவா-சம்:1310/1

மேல்


வளர்வாரே (1)

வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே – தேவா-சம்:3678/4

மேல்


வளர்வானும் (1)

வண்டு அமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுது உண்ட மாலும் இகலி – தேவா-சம்:2374/1

மேல்


வளர்வு (2)

மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில் – தேவா-சம்:2992/3
வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி – தேவா-சம்:3597/3

மேல்


வளர (2)

கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீடு வரை மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2372/3,4
தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி – தேவா-சம்:2469/1

மேல்


வளரும் (25)

வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலி தாயத்து – தேவா-சம்:33/1
மருவி எங்கும் வளரும் மட மஞ்ஞை – தேவா-சம்:280/1
மறை உடையாய் தோல் உடையாய் வார் சடை மேல் வளரும்
பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று உனை பேசின் அல்லால் – தேவா-சம்:559/1,2
வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:899/2
வானத்து இளம் திங்கள் வளரும் சடை அண்ணல் – தேவா-சம்:909/2
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள் – தேவா-சம்:910/3
வளரும் பிறை சூடி வரி வண்டு இசை பாட – தேவா-சம்:942/3
தாளினார் வளரும் தவம் மல்கு திரு களருள் – தேவா-சம்:2016/2
பிறை வளரும் முடி சென்னி பெரும்புலியூர் பெருமானை – தேவா-சம்:2199/1
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2199/2
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி – தேவா-சம்:2199/3
திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் அயனூர் தெய்வத்தரு – தேவா-சம்:2257/1
வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தகு சண்பை ஒண் பா – தேவா-சம்:2257/2
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர் – தேவா-சம்:2258/1
மேல் ஓதும் கழுமலம் மெய் தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை – தேவா-சம்:2265/1
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும்
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே – தேவா-சம்:2404/2,3
பொங்கு வெண் புரி வளரும் பொற்பு உடை மார்பன் எம்பெருமான் – தேவா-சம்:2507/1
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன் – தேவா-சம்:3250/2
வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும்
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடியாரை நலியா வினைகளே – தேவா-சம்:3574/3,4
பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம் – தேவா-சம்:3691/1
செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே – தேவா-சம்:3691/4
சீலம் உடையார்கள் நெடு மாடம் வளரும் திரு நலூரே – தேவா-சம்:3698/4
கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர் – தேவா-சம்:3928/2
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த – தேவா-சம்:3928/3
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே – தேவா-சம்:3928/4

மேல்


வளவர் (1)

மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி – தேவா-சம்:4090/1

மேல்


வளவன் (1)

செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே – தேவா-சம்:2988/4

மேல்


வளாவிய (3)

முயல் வளாவிய திங்கள் வாள் முகத்து அரிவையில் தெரிவை – தேவா-சம்:2465/1
கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும் – தேவா-சம்:2465/3
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2465/4

மேல்


வளாவியது (1)

இயல் வளாவியது உடைய இன் அமுது எந்தை எம்பெருமான் – தேவா-சம்:2465/2

மேல்


வளி (8)

புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி – தேவா-சம்:217/1
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய – தேவா-சம்:221/1
பெரு வளியினில் அவிதர வளி கெட வியன் இடை முழுவதும் கெட – தேவா-சம்:234/2
முக்குணம் இரு வளி ஒருங்கிய வானோர் – தேவா-சம்:1382/18
வளி காயம் என வெளி மன்னிய தூ – தேவா-சம்:1691/2
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1809/4
ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி – தேவா-சம்:3929/3
வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும் – தேவா-சம்:3949/1

மேல்


வளியினில் (1)

பெரு வளியினில் அவிதர வளி கெட வியன் இடை முழுவதும் கெட – தேவா-சம்:234/2

மேல்


வளை (42)

ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:3/2
இறை கலந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:6/2
பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை – தேவா-சம்:14/1
மழை வான் இடை முழவ எழில் வளை வாள் உகிர் எரி கண் – தேவா-சம்:120/3
இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை – தேவா-சம்:195/2
மதம் மிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை – தேவா-சம்:223/2
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:237/4
வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:431/3
குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய் கோல் வளை வவ்வுதியே – தேவா-சம்:687/2
அம் கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி – தேவா-சம்:921/1
விரவும் திருமேனி விளங்கும் வளை எயிற்றின் – தேவா-சம்:949/2
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல – தேவா-சம்:1154/1
பட அரவு ஏர் அல்குல் பல் வளை கை – தேவா-சம்:1201/1
மை கொள் கண்ணியர் கை வளை மால் செய்து வௌவவே – தேவா-சம்:1495/3
இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே – தேவா-சம்:1657/4
மாழை ஒண் கண் வளை கை நுளைச்சியர் வண் பூம் – தேவா-சம்:1877/3
கோள் நாக பேர் அல்குல் கோல் வளை கை மாதராள் – தேவா-சம்:1942/1
விடம் மல்கு கண்டத்தான் வெள்_வளை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:1951/1
வளை கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் – தேவா-சம்:1973/1
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ வரை ஊன்றி – தேவா-சம்:2131/1
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/3
பொங்கு பூண் முலை புரி குழல் வரி வளை பொருப்பின் – தேவா-சம்:2361/1
வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு – தேவா-சம்:2384/1
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம் – தேவா-சம்:2540/3
வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரி வளை கவர்ந்தாரே – தேவா-சம்:2621/4
வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம் – தேவா-சம்:2774/2
இறையுறு வரி வளை இசைகள் பாடிட – தேவா-சம்:2971/1
நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3055/2
நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3058/2
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும் – தேவா-சம்:3129/2
வளை கை மங்கை நல்லாளை ஓர்பாகமா – தேவா-சம்:3283/1
விடம் படு கண்டத்தினான் இருள் வெள் வளை மங்கையொடும் – தேவா-சம்:3464/1
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான் – தேவா-சம்:3534/2
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் – தேவா-சம்:3581/1
கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு – தேவா-சம்:3703/1
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர் – தேவா-சம்:3873/3
வாள் முக வார் குழல் வாள் நெடும் கண் வளை தோள் மாது அஞ்ச – தேவா-சம்:3914/1
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3918/3
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3921/3
மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி – தேவா-சம்:4090/1
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய – தேவா-சம்:4122/2

மேல்


வளைக்கும் (2)

வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரை கீழ் – தேவா-சம்:1444/1
வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து – தேவா-சம்:1492/3

மேல்


வளைத்தவன் (2)

வளைத்தவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1236/4
தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க – தேவா-சம்:2362/2

மேல்


வளைத்தார் (1)

திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார்
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3773/2,3

மேல்


வளைத்தான் (2)

இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள – தேவா-சம்:2642/2
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே – தேவா-சம்:3440/4

மேல்


வளைத்து (2)

வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து
அம் சகம் அவித்த அமரர்க்குஅமரன் ஆதிபெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3620/1,2
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார் – தேவா-சம்:3940/1

மேல்


வளைத்தோன் (2)

போர் இசையும் புரம் மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில் – தேவா-சம்:1386/2
உழுந்து உருளும் அளவையின் ஒள் எரி கொள வெம் சிலை வளைத்தோன் உறையும் கோயில் – தேவா-சம்:1418/2

மேல்


வளைய (5)

செரு வில் ஒரு கால் வளைய ஊன்றி செம் தீ எழுவித்தார் – தேவா-சம்:747/2
ஒரு தனு இரு கால் வளைய வாங்கி – தேவா-சம்:1382/14
வளைய வெம் சரம் வாங்கி எய்தான் மது தும்பி வண்டு – தேவா-சம்:1558/3
திருகல் வேய்கள் சிறிதே வளைய சிறு மந்தி – தேவா-சம்:2165/3
எரி சரம் வரி சிலை வளைய ஏவி முன் – தேவா-சம்:2993/1

மேல்


வளையவர் (1)

வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை – தேவா-சம்:2993/3

மேல்


வளையா (1)

வளையா விரல் ஊன்றிய மைந்தன் – தேவா-சம்:378/2

மேல்


வளையாதார் (1)

கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார்
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க – தேவா-சம்:3940/1,2

மேல்


வளையார் (6)

வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய் மா நலம் வவ்வுதியே – தேவா-சம்:678/2
அம் கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே – தேவா-சம்:681/2
கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கி – தேவா-சம்:696/3
கை சேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே – தேவா-சம்:705/3
கோல் ஓட கோல் வளையார் கூத்தாட குவி முலையார் முகத்தில் நின்று – தேவா-சம்:1402/3
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய் வளையார்
கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் – தேவா-சம்:2816/2,3

மேல்


வளையால் (1)

இறை நின்று இலங்கு வளையால் இளையால் ஒருபால் உடையார் – தேவா-சம்:2338/1

மேல்


வளையாள் (2)

குறைபடாத வேட்கையோடு கோல் வளையாள் ஒருபால் – தேவா-சம்:510/1
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச வருகின்ற – தேவா-சம்:2149/1

மேல்


வளையாளை (2)

இறை ஆர் வளையாளை ஒருபாகத்து அடக்கி – தேவா-சம்:331/1
அம் கோல் வளையாளை ஒருபாகம் அமர்ந்து – தேவா-சம்:340/2

மேல்


வளையாளோடு (1)

இறை கண்ட வளையாளோடு இரு கூறாய் ஒருகூறு – தேவா-சம்:3484/1

மேல்


வளையினர் (1)

வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும் – தேவா-சம்:3725/3

மேல்


வளையை (1)

குறைத்தான் சடை மேல் குளிர் கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1673/3,4

மேல்


வளையோடு (1)

குழல் ஆர் மொழி கோல் வளையோடு உடன் ஆகி – தேவா-சம்:1853/2

மேல்


வளைவது (1)

குறை வளைவது மொழி குறைவு ஒழி நெஞ்சமே – தேவா-சம்:3058/1

மேல்


வளைவித்தவன் (1)

மாறார் புரம் எரிய சிலை வளைவித்தவன் மடவாள் – தேவா-சம்:131/3

மேல்


வளைவித்தவனே (1)

மலை ஆர் சிலையா வளைவித்தவனே
விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1711/2,3

மேல்


வற்புறுத்தி (1)

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி
பிறப்பு இல் பெருமான் திருந்து அடி கீழ் பிழையாத வண்ணம் – தேவா-சம்:1254/1,2

மேல்


வற்றல் (3)

வற்றல் ஓடு கலனா பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:2/2
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன் வெண் தலையில் – தேவா-சம்:554/3
வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே – தேவா-சம்:4027/3

மேல்


வற்றா (1)

வற்றா நதியும் மதியும் பொதியும் சடை மேலே – தேவா-சம்:1049/1

மேல்


வற்றாத (1)

வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி – தேவா-சம்:1643/3

மேல்


வற்று (1)

வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3905/4

மேல்


வறுமை (2)

கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே – தேவா-சம்:3621/3,4
வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே – தேவா-சம்:4160/1

மேல்


வன் (33)

வன் புற்று இள நாகம் அசைத்து அழகு ஆக – தேவா-சம்:343/1
தோள் அமர் வன் தலை குன்ற தொல் விரல் ஊன்று துணைவர் – தேவா-சம்:466/2
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/3
விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம் – தேவா-சம்:861/1
மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
சாய நின்றான் வன் சமண் குண்டர் சாக்கீயர் – தேவா-சம்:1120/3
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த – தேவா-சம்:1179/3
வன் திறல் அவுணர்-தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1299/1
மருள் உடை மனத்து வன் சமணர்கள் மாசு அறா – தேவா-சம்:1302/1
வன் மலர் துவர் உடையவர்களும் மதி இலர் – தேவா-சம்:1346/2
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன்
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர் – தேவா-சம்:1502/1,2
வாச கமலத்து அனம் வன் திரைகள் – தேவா-சம்:1648/3
நெடிது ஆய வன் சமணும் நிறைவு ஒன்று இல்லா சாக்கியரும் – தேவா-சம்:2057/1
மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் – தேவா-சம்:2170/3
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி – தேவா-சம்:2247/3
வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு – தேவா-சம்:2272/3
நன்றி ஒன்றும் உணராத வன் சமண் சாக்கியர் – தேவா-சம்:2289/1
வன் புயத்த அ தானவர் புரங்களை எரிய – தேவா-சம்:2362/1
மண்டை கொண்டு உழல் தேரர் மாசு உடை மேனி வன் சமணர் – தேவா-சம்:2495/1
அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார் – தேவா-சம்:2625/1
மலையினில் அரிவையை வெருவ வன் தோல் – தேவா-சம்:2824/3
சாக்கியர் வன் சமண் கையர் மெய்யில் தடுமாற்றத்தார் – தேவா-சம்:2908/1
மான மா மட பிடி வன் கையால் அலகு இட – தேவா-சம்:3080/1
வெய்ய வன் பிணி கெட வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3145/4
தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில் – தேவா-சம்:3198/3
வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே – தேவா-சம்:3206/4
பொய்த்த வன் தவ வேடத்தர் ஆம் சமண் – தேவா-சம்:3299/3
சாக்கிய கயவர் வன் தலை பறிக்கையரும் பொய்யினால் நூல் – தேவா-சம்:3808/1
பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள் – தேவா-சம்:4069/3
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம் – தேவா-சம்:4073/3
கொழித்து வன் திரைகள் கரையிடை சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4124/4

மேல்


வன்கண் (1)

வலிய திரள் தோள் வன்கண் அரக்கர்_கோன்-தன்னை – தேவா-சம்:2142/3

மேல்


வன்தக்கன் (1)

ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியை தகர்த்து அருள்செய்து – தேவா-சம்:818/2

மேல்


வன்பர் (1)

வன்பர் நெஞ்சில் மருவல் இல்லா முதல் – தேவா-சம்:4162/2

மேல்


வன்மை (1)

வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே – தேவா-சம்:4160/1

மேல்


வன்னி (27)

கொக்கின் இறகினொடு வன்னி
புக்க சடையார்க்கு இடம் ஆகும் – தேவா-சம்:384/1,2
குரவம் சுரபுன்னையும் வன்னி
மருவும் மயிலாடுதுறையே – தேவா-சம்:405/3,4
வன்னி கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனை – தேவா-சம்:547/1
வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீது அணவி – தேவா-சம்:574/1
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி குளிர் பொய்கை – தேவா-சம்:766/3
வான் ஆர் சோதி மன்னு சென்னி வன்னி புன கொன்றை – தேவா-சம்:787/1
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம் வன்னி திகழ் – தேவா-சம்:1169/1
ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும் – தேவா-சம்:1387/1
வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம் – தேவா-சம்:1536/1
நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம் – தேவா-சம்:1591/1
ஏடு மலி கொன்றை அரவு இந்து இள வன்னி
மாடு அவல செம் சடை எம் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1819/1,2
வம்பு ஆர் கொன்றை வன்னி மத்த மலர் தூவி – தேவா-சம்:2162/1
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் – தேவா-சம்:2383/2
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2392/2
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2393/2
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2395/2
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
அடுத்தடுத்து அகத்தியோடு வன்னி கொன்றை கூவிளம் – தேவா-சம்:2529/1
விண்ட வெள்எருக்கு அலர்ந்த வன்னி கொன்றை மத்தமும் – தேவா-சம்:2562/1
செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா – தேவா-சம்:2569/3
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி
பொன்றினார் தலை கலனொடு பரிகலம் புலி உரி உடை ஆடை – தேவா-சம்:2653/1,2
கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம் – தேவா-சம்:2750/1
வன்னி கொன்றை மதியொடு கூவிளம் – தேவா-சம்:3287/1
தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த – தேவா-சம்:3465/3
தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் – தேவா-சம்:3650/1
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி
அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே – தேவா-சம்:4092/3,4
மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை – தேவா-சம்:4093/3

மேல்


வன்னியும் (9)

நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் – தேவா-சம்:352/2
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க – தேவா-சம்:812/1
பிறை நிலாவிய சடையிடை பின்னலும் வன்னியும் துன் ஆரும் – தேவா-சம்:2611/1
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னி மேல் – தேவா-சம்:2967/3
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன் – தேவா-சம்:3140/1
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும் – தேவா-சம்:3146/3
வண்டு இரைக்கும் மலர் கொன்றையும் வன்னியும்
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே – தேவா-சம்:3148/3,4
புற்றின் நாகமும் பூளையும் வன்னியும்
கற்றை வார் சடை வைத்தவர் காழியுள் – தேவா-சம்:3258/1,2
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் – தேவா-சம்:4068/1

மேல்


வன்னியொடு (1)

வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் – தேவா-சம்:3624/2

மேல்


வன (19)

பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/2,3
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி – தேவா-சம்:220/3
வன முலை மா மலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:430/3
வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர் – தேவா-சம்:437/2
மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/2
வார் உறு வன முலை மங்கை பங்கன் – தேவா-சம்:1174/1
மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த – தேவா-சம்:2330/3
கங்கை நீர் சடை மேலே கதம் மிக கதிர் இள வன மென் – தேவா-சம்:2499/1
வார் அணி வன முலை மங்கையாளொடும் – தேவா-சம்:2969/1
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் – தேவா-சம்:3518/1
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/3
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் – தேவா-சம்:3734/2
சீதம் அது அணிதரு முகிழ் இள வன முலை செறிதலின் – தேவா-சம்:3735/2
கட்டுறு கதிர் இள வன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3736/2
கச்சு அணி கதிர் இள வன முலை அவையொடு கலவலின் – தேவா-சம்:3737/2
சூதுறு தளிர் நிற வன முலை அவையொடு துதைதலின் – தேவா-சம்:3739/2
சிற்றிடை அரிவை-தன் வன முலை இணையொடு செறிதரும் – தேவா-சம்:3744/1
அரும்பு அன வன முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3770/3
வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3773/3

மேல்


வனசர (1)

வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல் – தேவா-சம்:211/1

மேல்


வனத்தில் (1)

ஆடினை காண முன் அரு வனத்தில்
சாடினை காலனை தயங்கு ஒளி சேர் – தேவா-சம்:2825/2,3

மேல்


வனப்பால் (1)

தடுத்தவர் வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும் – தேவா-சம்:4127/3

மேல்


வனப்புற (1)

மாலும் நான்முகன்தானும் வனப்புற
ஓலம் இட்டு முன் தேடி உணர்கிலா – தேவா-சம்:3263/2,3

மேல்


வனம் (3)

வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய – தேவா-சம்:2430/3
வனம் மிகு மால் வரையால் அடர்த்தான் இடம் மன்னிய – தேவா-சம்:2917/2
கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே – தேவா-சம்:3651/4

மேல்


வனமுலையவளொடு (1)

வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க – தேவா-சம்:2606/2

மேல்


வனனில் (1)

வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே – தேவா-சம்:3200/4

மேல்


வனி (1)

கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும் – தேவா-சம்:3593/1

மேல்


வனியே (1)

தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே
ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே – தேவா-சம்:4024/2,3

மேல்